Facebook Pixel வ.ரா.வின் பார்வையில் பாரதி! | Dinamani New Delhi - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें
मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

வ.ரா.வின் பார்வையில் பாரதி!

Dinamani New Delhi

|

December 07, 2025

என்ற வ. ராமஸ்வாமி அய்யங்கார் பாரதியார் குறித்துப் பதிவு செய்துள்ளவற்றில் சில துளிகள்.

- முனைவர் சீனிவாச கண்ணன்

வ.ரா.வின் பார்வையில் பாரதி!

. .வ.ரா. புதுச்சேரியில் தங்கியிருந்த மகாகவியை முதன்முதலில் சந்திக்கிறார். முதல் சந்திப்பின்போது, பாரதியின் காலில் விழுந்து 'சாஷ்டாங்க நமஸ்காரம்' செய்கிறார். பாரதி வ.ரா.வைப் பற்றிக் கேட்கிறார். உடனே வ.ரா. தன்னைப் பற்றிக் 'கடகட'வென ஆங்கிலத்தில் அறிமுகம் செய்து கொள்கிறார். இச்செய்கை பாரதிக்கு ஏற்புடையதாக இல்லை. "ஒரு தமிழன் மற்றொரு தமிழனிடம் தமிழில் உரையாடக்கூடாதா?" என்று 'படபட'வென்று பொரிந்து தள்ளுகிறார் பாரதி.

வ.ரா. தன்னுடைய முதல் சந்திப்பிலேயே பாரதியின் 'தாய்மொழிப் பற்றை' நன்கு அறிந்து கொண்டார். பாரதியாரின் முக்கியமான குணம் பேசினால், பேசிக் கொண்டிருப்பார்; பேச்சு ஓய்ந்து விட்டால், உடனே பாட்டில் பாய்ந்து விடுவார். பாரதி மௌனமாக இருப்பது அபூர்வம்.

பாரதி புதுச்சேரி வீதிகளில் நடந்து சென்றால், பலர் பயபக்தியுடன் நின்று கொண்டு அவரைக் கும்பிடுவர். பாரதியார் உடனே தம்முடைய இரண்டு கைகளையும் கூப்பி, முகத்திற்குக் கொண்டு போய் பதிலுக்குக் கும்பிடுவார். நடந்து கொண்டே கும்பிடும் வழக்கம் அவரிடம் இல்லை. சற்றே நின்று கும்பிட்டு, அவர்களிடம் சில வார்த்தைகள் பேசிவிட்டுத்தான் மேலே நடந்து செல்வார்.

Dinamani New Delhi

यह कहानी Dinamani New Delhi के December 07, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani New Delhi से और कहानियाँ

Dinamani New Delhi

தமிழகத்துக்கு பிரத்யேக விளையாட்டுக் கொள்கை

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

time to read

1 min

May 30, 2026

Dinamani New Delhi

நீட் வினாத்தாள் கசிவு: பொறுப்புடைமையை உறுதி செய்ய வேண்டும்

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் வினாத்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரத்தில் பொறுப்புடைமையை உறுதி செய்யும் வரை உண்மையான பிரச்னை ஓயாது; நமது இளைஞர்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

time to read

1 mins

May 30, 2026

Dinamani New Delhi

எஸ்ஐஆர் மேற்கொள்ள தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம்

உச்சநீதிமன்றம் தீர்ப்பு

time to read

1 mins

May 28, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

இணையவழி ரம்மி, போக்கர் விளையாட்டுகளுக்கு தமிழகம் விதித்த தடை செல்லும்

பந்தயம் வைத்து விளையாடப்படும் இணையவழி விளையாட்டுகள் மீது தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுகள் விதித்த தடை செல்லும் என உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

time to read

1 mins

May 28, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

அனாதை நபிகளாரும் அவர் வழி மக்களும்...

அனாதைகளுக்கு மிக உயர்ந்த இடத்தை இஸ்லாம் வழங்குகிறது. அனாதைகளின் சொத்துக்களைப் பாதுகாப்பது, கல்வியளிப்பது, சமூகத்தில் மரியாதையை உறுதி செய்வது போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

time to read

2 mins

May 28, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

பொது விநியோகத் திட்டத்தில் தொழில்நுட்பம்: ரூ.25,530 கோடியில் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல்

time to read

1 min

May 28, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

எடப்பாடி பழனிசாமி-எஸ்.பி.வேலுமணி சமரசம்

ஒற்றுமையுடன் செயல்பட முடிவு

time to read

1 mins

May 28, 2026

Dinamani New Delhi

சென்செக்ஸ், நிஃப்டி 2-ஆவது நாளாக சரிவு!

மத்திய கிழக்கில் நிலவும் ஸ்திரமற்ற புவிசார் அரசியல் சூழல் மற்றும் அந்நிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேற்றம் போன்ற காரணங்களால், இந்தியப் பங்குச் சந்தையில் புதன்கிழமை வீழ்ச்சி காணப்பட்டது.

time to read

1 min

May 28, 2026

Dinamani New Delhi

69% இடஒதுக்கீட்டுக்கு எதிரான மனுக்கள் முடித்துவைப்பு

தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக 14 ஆண்டுகளுக்கு முன்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் செல்லாதவையாகிவிட்டதாகக் கூறி உச்ச நீதிமன்றம் புதன்கிழமை முடித்து வைத்தது.

time to read

1 min

May 28, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

கீழடி ஆய்வு அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்

சிவகங்கை மாவட்டம் கீழடி ஆய்வு தொடர்பான தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் மு. வீரபாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

time to read

1 min

May 28, 2026

Listen

Translate

Share

-
+

Change font size