Facebook Pixel ரூ.75 லட்சம் மதிப்புள்ள சைபர் மோசடி வழக்கில் தில்லி காவல் துறை துணை ஆய்வாளர்கள் இருவர் கைது | Dinamani New Delhi - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें
मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

ரூ.75 லட்சம் மதிப்புள்ள சைபர் மோசடி வழக்கில் தில்லி காவல் துறை துணை ஆய்வாளர்கள் இருவர் கைது

Dinamani New Delhi

|

July 24, 2025

வடகிழக்கு தில்லியில் சைபர் குற்ற விசாரணைகள் தொடர்பான வழக்கு சொத்துகளிலிருந்து பணத்தைத் திருடியதாகக் கூறப்படும் இரண்டு தில்லி காவல்துறை துணை ஆய்வாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

புது தில்லி, ஜூலை 23:

இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக துணை ஆணையர் ஆஷிஷ் மிஸ்ரா ஒரு அறிக்கையில் கூறியுள்ளதாவது: வடகிழக்கு மாவட்டத்தில் உள்ள சைபர் காவல் நிலையத்தில் வழக்குகளை முடிக்கும்போது ஏற்பட்ட முறைகேடுகள் காரணமாக உள் விசாரணை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்தக் கைதுகள் நடந்துள்ளது.

மார்ச் 19 முதல் காணாமல் போன விசாரணை அதிகாரி மீது மூன்று எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டன.

இந்த விவகாரத்தை விசாரிக்க சைபர் காவல் நிலையத்தின் பொறுப்பு அதிகாரியான ஆய்வாளர் ராகுல் தலைமையில், துணை ஆய்வாளர் நந்தன் சிங், தலைமைக் காவலர்களான அமித் மற்றும் ரோஹன், காவலர் தீபக் ஆகியோர் அடங்கிய சிறப்புக் குழு அமைக்கப்பட்டது.

Dinamani New Delhi

यह कहानी Dinamani New Delhi के July 24, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani New Delhi से और कहानियाँ

Dinamani New Delhi

அரக்கோணம்-செங்கல்பட்டு இரட்டை ரயில் பாதை திட்டத்துக்கு ரூ.993 கோடி ரயில்வே துறை அனுமதி

அரக்கோணம்-செங்கல்பட்டு இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க மத்திய ரயில்வே துறை ரூ.993 கோடி ஒதுக்கி அனுமதி வழங்கியுள்ளது.

time to read

1 min

May 20, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் பி.சி.கந்தூரி காலமானார்

உத்தரகண்ட் முன்னாள் முதல்வரும், பாஜக முதுபெரும் தலைவருமான புவன் சந்திர கந்தூரி, வயது மூப்பு சார்ந்த உடல் நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 91.

time to read

1 min

May 20, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

இந்தியாவும் இத்தாலியும்: இந்தோ-மத்தியதரைக் கடலுக்கான ஓர் உத்திசார் கூட்டாண்மை

இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் இடையிலான உறவு தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.

time to read

1 mins

May 20, 2026

Dinamani New Delhi

இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டர்கள், பீரங்கி உபகரணங்கள்

அமெரிக்கா ஒப்புதல்

time to read

1 min

May 20, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

பயங்கரவாத எதிர்ப்பில் இரட்டை நிலைப்பாடு கூடாது

பிரதமர் மோடி

time to read

2 mins

May 20, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு

நார்வேயில் பிரதமர் மோடியின் செய்தியாளர் சந்திப்பின்போது இந்தியா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை எழுப்ப முயன்ற விவகாரத்தில், இந்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

time to read

1 min

May 20, 2026

Dinamani New Delhi

மேற்கு வங்க ஃபால்டா பேரவைத் தொகுதி மறுதேர்தல்: 'போட்டியில் இருந்து விலகுவதாக' திரிணமூல் வேட்பாளர் அறிவிப்பு

மேற்கு வங்க மாநிலம் ஃபால்டா பேரவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள மறுதேர்தலில் போட்டியிடாமல் விலகுவதாக திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

time to read

1 min

May 20, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி

வெறி நாய்கள், குணப்படுத்த முடியாத அளவுக்கு நோய் பாதிப்புக்கு உள்ளான நாய்கள், ஆபத்தான தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய முதன் முறையாக அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.

time to read

2 mins

May 20, 2026

Dinamani New Delhi

Dinamani New Delhi

வகுப்பறையில் மாணவர்கள் அதிகம் பேச வாய்ப்பளிக்க வேண்டும்

ஆசிரியர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வலியுறுத்தல்

time to read

1 mins

May 20, 2026

Dinamani New Delhi

தமிழகத்துக்கு தடையின்றி உரம் வழங்க வேண்டும்

பிரதமருக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தல்

time to read

1 mins

May 20, 2026

Translate

Share

-
+

Change font size