Facebook Pixel கடன் கொடுமைகளுக்கு கடிவாளம்! | Dinamani Namakkal - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें
मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

கடன் கொடுமைகளுக்கு கடிவாளம்!

Dinamani Namakkal

|

April 29, 2025

அனைவரையும் கடனாளியாக்குவது என்பது சந்தைப் பொருளாதாரத்தின் அடிப்படைக் கூறுகளில் ஒன்று. சுலபத் தவணைகள் என்று ஆசைகாட்டி கடனாளியாக்குவதும், அதைத் திருப்பித் தரமுடியாமல் போகும்போது வாடிக்கையாளர்களைப் பல்வேறு வகைகளில் மிரட்டி மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதும் கடைசியில் அவர்களது சொத்துகள், சேமிப்புகளை சட்டப்படி அபகரித்துக் கொள்வதும் வாடிக்கையாகவே மாறி இருக்கின்றன.

கடன்களை வசூலிப்பதில் மிரட்டுவது போன்ற கடுமைகளைக் காட்டினால் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் புதிய சட்ட மசோதா தமிழக பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதிக வட்டியிலிருந்து மக்களைக் காக்கும் வகையில், தமிழ்நாடு அடகுக் கடைக்காரர்கள் சட்டம் 1943, தமிழ்நாடு பணக் கடன் வழங்குபவர்கள் சட்டம் 1957, தமிழ்நாடு கந்துவட்டி தடைச் சட்டம் 2003 ஆகியவை ஏற்கெனவே அமலில் இருந்தாலும் இப்போது கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டம் மிகவும் அவசியமான ஒன்று.

தென்காசி அருகேயுள்ள காசிதர்மத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி இசக்கிமுத்து. கந்துவட்டி கொடுமை காரணமாக இவர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன் மனைவி, இரு பெண் குழந்தைகளுடன் 2017, அக்டோபர் மாதம் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். கந்துவட்டி பிரச்னை மீதான பரவலான கவனத்தை இந்தச் சம்பவம் ஈர்த்தது என்றாலும், அதன் பிறகும் இது போன்ற சம்பவங்கள் தொடரத்தான் செய்கின்றன.

அரசுப் பள்ளி ஆசிரியர்களான விருதுநகர் மாவட்டம், திருத்தங்கலைச் சேர்ந்த தம்பதி லிங்கம், பழனியம்மாள். இவர்கள் கடன் தொல்லையால் கடந்த ஆண்டு மே 22-ஆம் தேதி தங்கள் மகன், மகள், இரு மாதக் குழந்தைக்கு விஷம் கொடுத்து, தாங்களும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

Dinamani Namakkal

यह कहानी Dinamani Namakkal के April 29, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Namakkal से और कहानियाँ

Dinamani Namakkal

Dinamani Namakkal

ஊக்கமருந்து விநியோகிப்போருக்கு 5 ஆண்டு சிறை

வருகிறது சட்டத் திருத்தம்

time to read

1 min

May 22, 2026

Dinamani Namakkal

தேர்தலில் வாக்களித்த வெளிநாடு குடியுரிமை பெற்றவர் கைது

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்களித்த வெளிநாடு வாழ் குடியுரிமை பெற்றவரை போலீஸார் சென்னை விமான நிலையத்தில் கைது செய்தனர்.

time to read

1 min

May 22, 2026

Dinamani Namakkal

வாகை சூடியது ஈஸ்ட் பெங்கால்

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் நடப்பு சீசனில் ஈஸ்ட் பெங்கால் எஃப்சி சாம்பியனாக வியாழக்கிழமை முடிசூடிக்கொண்டது.

time to read

1 min

May 22, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

நாடு முழுவதும் வெப்ப அலையால் மக்கள் கடும் அவதி

நாடு முழுவதும் வெப்ப அலையின் தாக்கத்தால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

time to read

1 min

May 22, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

23 அமைச்சர்கள் பதவியேற்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) 21 எம்எல்ஏக்கள் மற்றும் காங்கிரஸின் 2 எம்எல்ஏக்கள் என மொத்தம் 23 எம்எல்ஏக்கள் வியாழக்கிழமை அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவர் அமைச்சரவையில் இடம்பெற்றதன் மூலம் தமிழகத்தில் முதல்முறையாக கூட்டணி அரசு அமைந்துள்ளது.

time to read

1 mins

May 22, 2026

Dinamani Namakkal

மருத்துவமனைகளில் தவெகவினர் அத்துமீறி ஆய்வு செய்யக் கூடாது

அமைச்சர் அருண்ராஜ் அறிவுறுத்தல்

time to read

1 min

May 22, 2026

Dinamani Namakkal

அறப்பணியைத் தேர்ந்தெடுப்போம்!

\"ஆசிரியர் பணி அறப்பணி - அதற்கே உன்னை அர்ப்பணி\" என்று முன்பெல்லாம் ஆசிரியர் பணியை உன்னதமாகப் போற்றி வந்தார்கள்.

time to read

2 mins

May 22, 2026

Dinamani Namakkal

ஜோதிடத் துறையில் பிரகாசிக்க...

தானத்திலேயே உயர்ந்த தானம் அன்னதானம். அப்படிப்பட்ட அன்னத்துக்கு உரிய புண்ணிய தலம் அன்னப்பன்பேட்டை.

time to read

1 mins

May 22, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

சருமநோயைப் போக்கும் சர்வேஸ்வரன்

நதிக்கரை நாகரிகம் தழைத்தோங்கியது, கௌதம முனிவர் காசித்தல சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டது, பாண்டிய மன்னனின் சருமநோய் சாபம் நீங்கப் பெற்றது உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளைக் கொண்டது திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் அமைந்துள்ள திரிபுராந்தீஸ்வரர் திருக்கோயில்.

time to read

1 mins

May 22, 2026

Dinamani Namakkal

இந்தியாவில் மின் நுகர்வு புதிய உச்சம்!

ஒரே வாரத்தில் 3-ஆவது முறை

time to read

1 min

May 22, 2026

Translate

Share

-
+

Change font size