कोशिश गोल्ड - मुक्त
இசைப் பொக்கிஷங்கள்..!
Dinamani Nagapattinam
|June 28, 2026
ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.
‘சென்று பற்றும் பொறி செவி. மற்றவை நின்று பற்றும் பொறிகள்’ என்றும் அவர் சொல்கிறார். தொலைவில் கிடைக்கும் ஒலிகளையும், ஓசைகளையும் ஈர்த்து வந்து அறிவு வளர்ச்சிக்கும், ஆனந்தத்துக்கும் மாற்றிக் கொடுக்கும் தன்மையைச் செவி செய்கிறது. குயில் கூவும் ஓசையை ஆவணப்படுத்தும் வகையில் மகாகவி சுப்பிரமணிய பாரதியாருக்குச் சொல்லிக் கொடுத்தது இந்தச் செவிதான். அதனால் தான் குயில் பாட்டுப் பிறந்தது. கோயில்களில், கச்சேரிகளில் ஒலிக்கும் நாகசுவரம், தவில் இசையைச் செவி நுகர்ந்தது. பல தலைமுறைக்குக் கடத்தி பாரம்பரிய ராஜ இசையாக உணர்வு கொள்ளவும் செய்திருக்கிறது இந்தச் செவி. ‘தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்’ என்பது முதுமொழி. ஓர் இசை மரபுக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதை உணர்ந்து நாகசுவரம், தவில் இசைக் கலைஞர்களின் பொக்கிஷங்களைப் பாதுகாக்கும் வகையில் ஆவணப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார் சுவாமிமலை சு. சரவணன்.
பத்து ஆண்டுகளாக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட காணொலிகளைப் பதிவு செய்துள்ள இவர், இசையுலகில் பஞ்சாபி மொழியில் உச்சரிக்கப்படும் ‘பலே .. பலே .. ‘ என்ற சொல்லுக்குப் பொருத்தமானவர்.
இசையுலகில் சாதனைகளைப்படைத்துள்ள சரவணனிடம் பேசியபோது:
"நாகசுவரம் வாசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். எனது தந்தை மு. சுவாமிநாதப் பிள்ளை, மூத்த சகோதரர் சு. மணிமாறன் ஆகியோர் சுவாமிமலை கோயிலின் ஆஸ்தான வித்வான்கள். கும்பகோணம் அரசு நுண்கவின் கலைக் கல்லூரியில் பட்டம் முடித்தேன். மென்பொருள் துறையில் முப்பது ஆண்டுகளுக்கும் மேல் பல்வேறு நிறுவனங்களில், முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் பணியாற்றினேன். இப்போதும் சில நிறுவனங்களுக்கு ஆலோசனை அளிக்கிறேன்.
இசைப் பொக்கிஷங்கள் பாதுகாப்பு
यह कहानी Dinamani Nagapattinam के June 28, 2026 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Nagapattinam से और कहानियाँ
Dinamani Nagapattinam
மாற்றி யோசி!
அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் விலை குறைவு என்பதோடு, எளிதில் கையாள ஏதுவாக இருப்பதால், மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
2 mins
June 28, 2026
Dinamani Nagapattinam
'பெருந்தமிழர்' பூதத்தாழ்வாரின் இன்கவி
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்னும் மூவரும் வைணவத்தின் 'மூவர் முதலிகளாக மதிக்கத்தகும் பெருமைமிக்கவர்கள் ஆவர்.
2 mins
June 28, 2026
Dinamani Nagapattinam
இசைப் பொக்கிஷங்கள்..!
ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.
2 mins
June 28, 2026
Dinamani Nagapattinam
அரசியலில் அறச்சிந்தனை ஓங்க வேண்டும்!
'அறமும் அரசியலும்' என்றதொரு நூலை டாக்டர் மு.வ. எழுதினார், அதில் தனி மனித வாழ்வுக்கு அறவழிச் சிந்தனை துணை நிற்பதுபோல கூட்டாட்சியான அரசியலுக்கும் வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
1 mins
June 28, 2026
Dinamani Nagapattinam
மெஸ்ஸி என்னும் மாயாவி!
உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஆர்ஜென்டினாவின் ஜாம்பவான் மெஸ்ஸி. சர்வதேச கால்பந்து அரங்கிலும் 'லியோனல் மெஸ்ஸி' என்ற பெயர் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது.
1 mins
June 28, 2026
Dinamani Nagapattinam
ரவுண்ட் 32 சுற்றில் பெல்ஜியம், எகிப்து
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ஜி பிரிவில் பெல்ஜியம், எகிப்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
1 mins
June 28, 2026
Dinamani Nagapattinam
திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு
நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.
1 mins
June 28, 2026
Dinamani Nagapattinam
கோலி முல்ஸெராவின் தவறால் வெளியேறியது உருகுவே
நாக் அவுட் சுற்றில் ஸ்பெயின்
1 min
June 28, 2026
Dinamani Nagapattinam
கையில் ஊமன் கண்ணில் காத்தல்...
ஒரு நூலைவனொருவன் தலைவியொருத்தியின் மீது மாளாத காதல் கொண்டிருந்தான்.
1 min
June 28, 2026
Dinamani Nagapattinam
'திரைக்கதை மன்னன்' பாக்யராஜ்
இந்திய திரையுலகிலேயே, கதை சொல்லிகளில் தனித்துவம் வாய்ந்தவர். திரைக்கதையில் ஜாலங்கள் காட்டியவர். திரைக்கதை மன்னன் எனப் புகழ் பெற்றவர் கே. பாக்யராஜ்.
1 mins
June 28, 2026
Listen
Translate
Change font size
