Facebook Pixel ஏடிஜிபி-க்கு எதிரான போலி கடவுச்சீட்டு வழக்கு முடித்துவைப்பு | Dinamani Madurai - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें

कोशिश गोल्ड - मुक्त

ஏடிஜிபி-க்கு எதிரான போலி கடவுச்சீட்டு வழக்கு முடித்துவைப்பு

Dinamani Madurai

|

October 08, 2025

ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு எதிரான போலி கடவுச்சீட்டு புகாரில் விசாரணை நடத்தக் கோரிய வழக்கை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னையை சேர்ந்த வாராகி என்பவர் கடந்த 2023-ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், மதுரை காவல் ஆணையராக டேவிட்சன் தேவாசீர்வாதம் இருந்தபோது, 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு போலி ஆவணங்களின் அடிப்படையில் கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தான் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

Dinamani Madurai

यह कहानी Dinamani Madurai के October 08, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Madurai से और कहानियाँ

Dinamani Madurai

Dinamani Madurai

சட்டப்பேரவையா? படப்பிடிப்புத் தளமா?

முதல்வர் உரையை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்

time to read

1 min

June 24, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

'கட்சி நிதி' என்றால் திமுக பயப்படுவது ஏன்?

சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தனது உரையில், 'கட்சி நிதி (பார்ட்டி ஃபண்ட்)' என்று குறிப்பிட்டதற்கு திமுக பயப்படுவது ஏன் எனத் தெரியவில்லை என்று மின், சட்டத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கேள்வி எழுப்பினார்.

time to read

1 min

June 24, 2026

Dinamani Madurai

அயோத்தி கோயில் நன்கொடை முறைகேடு: எஸ்ஐடி முதல்கட்ட அறிக்கை சமர்ப்பிப்பு

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோயிலுக்கு பக்தர்கள் வழங்கிய நன்கொடையில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரித்துவரும் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி), தனது முதல்கட்ட அறிக்கையை மாநில அரசிடம் செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்தது.

time to read

1 min

June 24, 2026

Dinamani Madurai

வெளிநாட்டு நிதியைச் செலவிட என்ஜிஓ-க்களுக்கு கட்டுப்பாடு

அபராதத் தொகையை அதிகரித்து மத்திய அரசு உத்தரவு

time to read

1 min

June 24, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

100% தூய்மையான ஆட்சிதான் இலக்கு

'மக்கள் பணத்தை தொடமாட்டோம்; முன்பு தொட்டவர்களையும் விட மாட்டோம்; 100% தூய்மையான ஆட்சி என்பதையே இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்' என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் பேசினார்.

time to read

1 mins

June 24, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

மத்திய சிறுபான்மையினர் துறை இணையமைச்சர் ராஜிநாமா

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் நிறைவு

time to read

1 min

June 24, 2026

Dinamani Madurai

சமரி அதிரடி சதம்; இலங்கை வெற்றி

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இலங்கை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயர்லாந்தை செவ்வாய்க்கிழமை அபார வெற்றி கண்டது.

time to read

1 min

June 24, 2026

Dinamani Madurai

தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய துரைமுருகன் வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு

தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time to read

1 min

June 24, 2026

Dinamani Madurai

அதிகாரம் பெற வேண்டும் பெண்கள்!

பெண்கள் முன்னேற்றம் மற்றும் அதிகாரமளித்தல் என்பது குறித்து நாம் பேசும் போதெல்லாம் 'கண்ணாடிக் கூரையை உடைத்தல்' என்ற உவமையை அடிக்கடி பயன்படுத்தி பெருமைப்பட்டுக் கொள்வது பழக்கமாகி விட்டது.

time to read

3 mins

June 24, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

'திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா'

உண்மையான திரிணமூல் காங்கிரஸ் அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான மம்தா பானர்ஜியின் கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதிசெய்யும் விதமாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கட்சியின் நிர்வாகிகள் பட்டியலை அவரது அணி செவ்வாய்க்கிழமை அனுப்பியது.

time to read

1 mins

June 24, 2026

Translate

Share

-
+

Change font size