Facebook Pixel ஆசையைத் தூண்டி மக்களின் வாக்குகளை பெறவே ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் | Dinamani Madurai - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें
मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

ஆசையைத் தூண்டி மக்களின் வாக்குகளை பெறவே ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்

Dinamani Madurai

|

August 26, 2025

எடப்பாடி கே. பழனிசாமி

திருச்சி/ மணப்பாறை, ஆக. 25: ஆசையைத் தூண்டி மக்களின் வாக்குகளைப் பெறவே ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் என அதிமுக பொதுச்செயலரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.

‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ பிரசார சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவர் திருச்சி மேற்கு எம்எல்ஏ தொகுதிக்குள்பட்ட புத்தூர் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் திங்கள்கிழமை பேசியதாவது:

திமுக ஆட்சியில் அமைச்சர் நேருவின் நகராட்சி நிர்வாகத் துறையின் திறனின்மையால், திருச்சி உறையூரில் குடிநீரில் கழிவுநீர் கலந்து 3 பேர் உயிரிழந்தனர். மாநகராட்சி வீடு கட்ட வரைபட அனுமதிக்கட்டணத்தை மிக அதிகளவில் உயர்த்திவிட்டனர். அமைச்சர் நேருவின் நிலத்துக்கு மதிப்பு உயர வேண்டுமென்பதற்காவே திருச்சி பஞ்சப்பூரில் பேருந்து நிலையம் கட்டியிருக்கின்றனர். திருச்சியில் திமுகவினர் மிரட்டி வாங்கிய சொத்துகள் மீட்கப்படும்.

விவசாயிகளுக்கு விரோதம்?: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க 20 கிணறுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறித்து அமைச்சர் தெரியாது என்கிறார். எதுவும் தெரியாமல்தான் அரசு நடக்கிறதா?. திமுக அரசு தெரிந்துதான் அனுமதி கொடுத்திருக்கிறது. இது விவசாயிகளின் விரோத அரசு.

Dinamani Madurai

यह कहानी Dinamani Madurai के August 26, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Madurai से और कहानियाँ

Dinamani Madurai

Dinamani Madurai

பிரதமருக்கு தமிழ் வணக்கம்

உலகில் தாய்க்கு நிகராக ஒருவரும் இல்லை. ஆனாலும், பிறந்த மண்ணையும் மொழியையும் தாய்நாடு, தாய்மொழி என்று கொண்டாடுகிறோம். அன்னை மொழிக்கும் மண்ணுக்கும் சிறப்புச் செய்பவர்கள் எவரும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.

time to read

3 mins

June 12, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

பாலியல் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சி: உதயநிதி குற்றச்சாட்டு

ஸ்ரீவைகுண்டம் பெண் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெகவினரைக் காப்பாற்ற அரசு முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

time to read

1 min

June 12, 2026

Dinamani Madurai

பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் திடீர் ராஜினாமா

பிரிட்டனில் ராணுவத்துக்குப் போதிய நிதியை ஒதுக்கீடு செய்ய அரசு தயக்கம் காட்டி வருவதைக் கண்டித்து, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜான் ஹீலி வியாழக்கிழமை தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.

time to read

1 min

June 12, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

சந்திர தோஷம் விலக...

சந்திர பகவானுக்கு சிவபெருமான் காட்சி தந்த தலங்களுள் ஒன்று, சென்னை கொளத்தூர். இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் சோமநாத சுவாமி என்று அழைக்கப்படுகிறார். சோமன் என்றால் சந்திரன்.

time to read

2 mins

June 12, 2026

Dinamani Madurai

மேற்கு கரை விரிவாக்கத்துக்கு 34 கோடி டாலர் நிதி

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை பகுதியில் யூதக் குடியேற்றங்களை விரிவுபடுத்துவதற்கும், அவற்றுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் 100 கோடி ஷெக்கல் (33.74 கோடி டாலர்) நிதியை ஒதுக்க இஸ்ரேல் அரசு திட்டமிட்டுள்ளது.

time to read

1 min

June 12, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

காணிக்கையாக சிலைகள்!

அய்யனார் வழிபாடு பழங்காலம் முதல் தமிழர்களிடையே இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான ஊர்களில் அய்யனாரை கிராம தெய்வமாக, காவல் தெய்வமாகக் கொண்டாடி வருகின்றனர்.

time to read

1 mins

June 12, 2026

Dinamani Madurai

பங்குச் சந்தை பரஸ்பர நிதி முதலீடு ரூ.22,908 கோடி

கடந்த மே மாதத்தில் ஓராண்டில் இல்லாத வீழ்ச்சி

time to read

1 min

June 12, 2026

Dinamani Madurai

மத்திய அரசுக்கு ஆக்கபூர்வ ஒத்துழைப்பு

நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய்

time to read

2 mins

June 12, 2026

Dinamani Madurai

உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்

ஃபிஃபா நடத்தும் 23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி, வியாழக்கிழமை நள்ளிரவு கோலாகல நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டமாகத் தொடங்கியது.

time to read

1 min

June 12, 2026

Dinamani Madurai

விம்பிள்டன் வெற்றியாளர்களுக்கு ரூ.45 கோடி ரொக்கப் பரிசு

டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், நடப்பு சீசனுக்கான மொத்த பரிசுத் தொகையில் 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 12, 2026

Translate

Share

-
+

Change font size