कोशिश गोल्ड - मुक्त
நாடாளுமன்ற நிகழ்வுகள் வேதனை அளிக்கின்றன
Dinamani Madurai
|August 13, 2025
'தற்போதைய நாடாளுமன்ற நிகழ்வுகள் வேதனை அளிக்கின்றன; பேசலாம்; வெளிநடப்பு செய்யலாம்; ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வகையில் நடந்துகொள்ளக்கூடாது' என்று முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு குறிப்பிட்டார்.
-
சென்னை, ஆக. 12:
சென்னை விஐடி மற்றும் நாவலர் நெடுஞ்செழியன்-இரா.செழியன் அறக்கட்டளை சார்பில் விருது வழங்கும் விழா சென்னை விஐடி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் ஆளுநரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் கரண் சிங்கிற்கு இரா.செழியன் விருதையும், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறனுக்கு டாக்டர் நாவலர் விருதையும் வழங்கி முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பேசியதாவது:
பொது வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் ஒரு முன்மாதிரி. சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து தற்போது கல்வி நிறுவனங்கள் மூலம் மாற்றத்தை அவர் ஏற்படுத்தியுள்ளார்; கல்வியில் தரநிலை நெறிமுறைகள் மதிப்புகளைப் பேணுபவர் கோ.விசுவநாதன்.
இன்றைய இளைஞர்கள் நேர்மையாகவும், ஆக்கபூர்வமாகவும் இருக்க வேண்டும். அதுதான் நாட்டின் வளர்ச்சிக்கு தேவை. சமுதாயத்தில் ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கும் உயர்தர கல்வி கிடைக்க வேண்டும்.
यह कहानी Dinamani Madurai के August 13, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 9,500 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Madurai से और कहानियाँ
Dinamani Madurai
சென்னையில் விடியவிடிய பலத்த மழை
அதிகபட்சமாக மணலியில் 270 மி.மீ. பதிவு
1 min
September 01, 2025
Dinamani Madurai
சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றது இந்தியா
ஜப்பானை வீழ்த்தி 2-ஆவது வெற்றி கண்டது
1 min
September 01, 2025
Dinamani Madurai
ஒற்றைப்புள்ளி மக்களாட்சி
மக்களாட்சி என்று நாம் எல்லாரும் தினமும் பயன்படுத்தும் வார்த்தைக்கும், நடக்கும் அரசியல் நிகழ்வுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளும் போது அரசியல் கட்சிகளை எங்கே கொண்டு நிறுத்துவது என்பதுதான் நம் கேள்வியாக இருக்கிறது.
2 mins
September 01, 2025
Dinamani Madurai
பரமக்குடி அருகே கார் - சரக்கு வாகனம் மோதல்: 4 பேர் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நென்மேனி நான்கு வழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.
1 min
September 01, 2025
Dinamani Madurai
மாவு பொருள்களுக்கு ஜி.எஸ்.டி.யிலிருந்து விலக்கு அளிக்கக் கோரிக்கை
குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் தயாரிக்கப்படும் மாவு பொருள்களுக்கு ஜி.எஸ்.டி.யிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மதுரை மாவட்ட மாவு தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.
1 min
September 01, 2025
Dinamani Madurai
முதுநிலை யோகா படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்
முதுநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்ட படிப்புக்கான (எம்.டி.) விண்ணப்பப் பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) தொடங்கியது.
1 min
September 01, 2025
Dinamani Madurai
ஜெர்மனியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
தொழில் முதலீடுகளை ஈர்க்க ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ஞாயிற்றுக்கிழமை ஜெர்மனி சென்றடைந்தார்.
1 min
September 01, 2025
Dinamani Madurai
அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவைகள் மறுஅறிவிப்பு வரை முழுமையாக நிறுத்தம்
அமெரிக்க சுங்கத் துறை வெளியிட்டுள்ள புதிய விதிகளில் உள்ள தெளிவின்மை காரணமாக, அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் அனைத்து அஞ்சல் சேவைகளையும் இந்திய அஞ்சல் துறை மறுஅறிவிப்பு வெளியிடும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
1 min
September 01, 2025
Dinamani Madurai
டிஸ்மெனோரியா- தவணை தவறாத வேதனை!
பணியாளர்கள் பணி நிரந்தரம் கேட்டுப் போராடுவதும், விண்வெளிக்குப் பயணமான சாதனையைக் கொண்டாடுவதும் இங்கே ஒரே காலகட்டத்தில்தான் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.
2 mins
September 01, 2025
Dinamani Madurai
தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக (பொ) வெங்கடராமன் பொறுப்பேற்பு
தமிழக காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கடராமன் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றார்.
1 min
September 01, 2025
Translate
Change font size