कोशिश गोल्ड - मुक्त
இங்கிலாந்து தொடரும்... இனிவரும் நட்சத்திரங்களும்...
Dinamani Madurai
|August 06, 2025
விறுவிறுப்பாக நடைபெற்ற களம் கண்ட இங்கிலாந்தை, அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்டு தொடரை சமன் செய்வது என்பது, அவ்வளவாக அனுபவம் இல்லாத வீரர்களுடன், புதிய தலைமையின் கீழ் விளையாடிய இந்தியாவுக்கு எளிதானதல்ல.
கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர், பரபரப்பாக நிறைவடைந்திருக்கிறது. இந்தியாவும், இங்கிலாந்தும் தலா 2 வெற்றிகளைப் பகிர்ந்துகொள்ள, ஒரு ஆட்டம் சமன் ஆனதால், தொடரும் சமனில் முடிவடைந்தது.
இந்தத் தொடரை வெற்றியுடன் இங்கிலாந்து தொடங்க, அடுத்த ஆட்டத்திலேயே இந்தியா அபார வெற்றி கண்டு பதிலடி கொடுத்தது. விட்டுக்கொடுக்காத இங்கிலாந்து 3-ஆவது ஆட்டத்தில் வெல்ல, போராடிய இந்தியா 4-ஆவது ஆட்டத்தில் டிரா செய்தது. இதனால் இங்கிலாந்து 2-1 என்ற முன்னிலையுடன் வசதியாக கடைசி ஆட்டத்துக்கு வந்தது.
தொடர் கைநழுவிச் சென்று விட்டபோதும், வெற்றிக் கோப்பையை இங்கிலாந்துக்கு விட்டுக் கொடுக்க தயாராக இல்லாத இந்தியா, விடாப்பிடியாக விளையாடி கடைசி ஆட்டத்தில் வென்றிருக்கிறது. தொடரையும் சமன் செய்திருக்கிறது.
தி ஓவல் டெஸ்ட் முடிவை மட்டும் பார்த்தவர்களுக்கு இந்தியா தொடரையே வென்றுவிட்டதைப் போன்ற சூழல் தென்படலாம். ஆனால் இந்தச் சமன், சாதாரணமானது அல்ல.
வழக்கமான கேப்டன் ரோஹித் சர்மா, நட்சத்திர வீரர் விராட் கோலி, நம்பகமான பௌலர் ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற அனுபவசாலிகள் இல்லாத நிலையில், பிரதான பௌலரான ஜஸ்பிரீத் பும்ரா பகுதியளவே பங்களித்த சூழலில் இளம் வீரர்களுடன் புதிய கேப்டன் தலைமையில் இந்தியா இந்தத் தொடரை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தில் தரையிறங்கிய போது, ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி மீது அவ்வளவாக எதிர்பார்ப்புகள் இல்லை. ஆனால் சுமார் ஒன்றரை மாதங்கள் நடைபெற்ற இந்த 5 டெஸ்ட்டுகளின் முடிவில், அடுத்த தலைமுறை இந்திய அணி, தனது புதிய பயணத்துக்குத் தயாராகிவிட்டது தெளிவாகத் தெரிகிறது.
பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் - கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூட்டணியின் 'பாஸ்பால்' எனப்படும் அதிரடி ஆட்ட உத்தியுடன்
यह कहानी Dinamani Madurai के August 06, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 9,500 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Madurai से और कहानियाँ
Dinamani Madurai
சென்னையில் விடியவிடிய பலத்த மழை
அதிகபட்சமாக மணலியில் 270 மி.மீ. பதிவு
1 min
September 01, 2025
Dinamani Madurai
சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றது இந்தியா
ஜப்பானை வீழ்த்தி 2-ஆவது வெற்றி கண்டது
1 min
September 01, 2025
Dinamani Madurai
ஒற்றைப்புள்ளி மக்களாட்சி
மக்களாட்சி என்று நாம் எல்லாரும் தினமும் பயன்படுத்தும் வார்த்தைக்கும், நடக்கும் அரசியல் நிகழ்வுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளும் போது அரசியல் கட்சிகளை எங்கே கொண்டு நிறுத்துவது என்பதுதான் நம் கேள்வியாக இருக்கிறது.
2 mins
September 01, 2025
Dinamani Madurai
பரமக்குடி அருகே கார் - சரக்கு வாகனம் மோதல்: 4 பேர் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நென்மேனி நான்கு வழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.
1 min
September 01, 2025
Dinamani Madurai
மாவு பொருள்களுக்கு ஜி.எஸ்.டி.யிலிருந்து விலக்கு அளிக்கக் கோரிக்கை
குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் தயாரிக்கப்படும் மாவு பொருள்களுக்கு ஜி.எஸ்.டி.யிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மதுரை மாவட்ட மாவு தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.
1 min
September 01, 2025
Dinamani Madurai
முதுநிலை யோகா படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்
முதுநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்ட படிப்புக்கான (எம்.டி.) விண்ணப்பப் பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) தொடங்கியது.
1 min
September 01, 2025
Dinamani Madurai
ஜெர்மனியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
தொழில் முதலீடுகளை ஈர்க்க ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ஞாயிற்றுக்கிழமை ஜெர்மனி சென்றடைந்தார்.
1 min
September 01, 2025
Dinamani Madurai
அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவைகள் மறுஅறிவிப்பு வரை முழுமையாக நிறுத்தம்
அமெரிக்க சுங்கத் துறை வெளியிட்டுள்ள புதிய விதிகளில் உள்ள தெளிவின்மை காரணமாக, அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் அனைத்து அஞ்சல் சேவைகளையும் இந்திய அஞ்சல் துறை மறுஅறிவிப்பு வெளியிடும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
1 min
September 01, 2025
Dinamani Madurai
டிஸ்மெனோரியா- தவணை தவறாத வேதனை!
பணியாளர்கள் பணி நிரந்தரம் கேட்டுப் போராடுவதும், விண்வெளிக்குப் பயணமான சாதனையைக் கொண்டாடுவதும் இங்கே ஒரே காலகட்டத்தில்தான் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.
2 mins
September 01, 2025
Dinamani Madurai
தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக (பொ) வெங்கடராமன் பொறுப்பேற்பு
தமிழக காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கடராமன் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றார்.
1 min
September 01, 2025
Translate
Change font size