कोशिश गोल्ड - मुक्त
வெப்பமும் தாக்கமும்
Dinamani Madurai
|May 13, 2025
வெப்ப அலை என்பது எப்போதோ நடக்கும் பாதிப்பாக அல்லாமல் அடிக்கடி நிகழ்வாகவே மாறி இந்தியாவின் சுகாதாரத்திற்கும் பொருளாதாரத்துக்கும் சவாலை உருவாக்கியுள்ளது.
-
இந்தியா முழுவதும் பரவலாக வெப்ப அலை வீசிக்கொண்டிருக்கிறது. ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்திலேயே வட இந்தியாவின் சில பகுதிகளில் 41 டிகிரி செல்ஷியஸை கடந்தது என்பது மட்டுமல்ல, இரவு எந்த ஆறுதலையும் வழங்கவில்லை.
1992 முதல் இதுவரை 26,000-க்கும் அதிகமான அதிகரித்த வெப்ப அலை தொடர்பான உயிரிழப்புகள் இந்தியாவில் பதிவாகியிருக்கின்றன. பாதிப்பின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. கடந்த ஆண்டில் மட்டும் அரசுத் தரவுகளின்படி வெப்ப அலை தொடர்பான மரணங்கள் 360. வெப்ப அலை அல்லாத அதிகரித்த வெப்பம் காரணமான மரணங்களையும் கணக்கிட்டால் எண்ணிக்கை சில மடங்கு அதிகரிக்கக்கூடும்.
2014 முதல் 2023 வரை வெப்பம் அதிகமாக காணப்படும் நாட்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வந்திருக்கின்றன. இதன் காரணமாக குழந்தைகள் 47%, முதியோர் 58% அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த ஆண்டு கோடையின் வெப்ப அலை நாள்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகக் கூடும் என்று கணித்திருக்கிறது. பல மாநிலங்களில் ஏற்கெனவே மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டிருக்கிறது. 2024-இல் 77 வெப்ப அலை நிகழ்வுகள் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டதாகவும், வெப்பத்தின் தாக்குதலால் கடந்த ஆண்டு கோடையில் 700-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகவும் இன்னொரு ஆய்வு பதிவு செய்கிறது.
यह कहानी Dinamani Madurai के May 13, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Madurai से और कहानियाँ
Dinamani Madurai
இரண்டாவது நாளாக தத்தளித்த சென்னை...!
குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீரை வெளியேற்றும் பணிகள் தீவிரம்
1 mins
December 03, 2025
Dinamani Madurai
பிகார் பேரவைத் தலைவராக பாஜகவின் பிரேம் குமார்
பிகார் சட்டப்பேரவைத் தலைவராக பாஜக மூத்த தலைவர் பிரேம் குமார் (74) ஒருமனதாக செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.
1 min
December 03, 2025
Dinamani Madurai
மருத்துவம் சார் சான்றிதழ் படிப்புகள்: இடங்கள் நிரம்பாததை ஆய்வு செய்ய குழு
மருத்துவம் சார் சான்றிதழ் படிப்புகளுக்கு போதிய வரவேற்பு இல்லாதது குறித்து ஆய்வு செய்ய மருத்துவக் கல்வி இயக்ககம் சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
1 min
December 03, 2025
Dinamani Madurai
பிரதமர் அலுவலகத்தின் பெயர் ‘சேவா தீர்த்’ என மாற்றம்
தலைநகர் புது தில்லியில் பிரதமர் அலுவலகத்துக்கு கட்டப்பட்டு வரும் புதிய கட்டடத்துக்கு 'சேவா தீர்த்' (சேவைத் தலம்) என்று பெயர் வைக்கப்பட உள்ளது.
1 min
December 03, 2025
Dinamani Madurai
காசி மாநகரில் தேமதுரத் தமிழோசை!
உலகின் ஆன்மிகத் தலைநகரமாக போற்றப்படும் புனிதத் தலம், காசி என்று பரவலாக அழைக்கப்படும் வாரணாசி. பாரதத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் அதன் பண்பாட்டு மையமாக தொன்றுதொட்டு திகழும் காசியில் நால்வர் தேவாரமும், கபீர்தாசின் பரவசமூட்டும் பக்திப் பாடல்களும் ஒருங்கே ஒலிக்கும். இஸ்லாமியராக இருந்தாலும் அதிகாலையில் காசி விஸ்வநாதரை தனது ஷெனாய் வாத்தியத்தில் பூபாளம் வாசித்துத் துயில் எழுப்பும் உஸ்தாத் பிஸ்மில்லா கான் வாழ்ந்த இடம்.
3 mins
December 03, 2025
Dinamani Madurai
மெளனம் கலைக்கப்பட வேண்டும்!
விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.
3 mins
December 02, 2025
Dinamani Madurai
இடைவிடாத மழை: தத்தளிக்கும் சென்னை
4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
2 mins
December 02, 2025
Dinamani Madurai
அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை
உள்நாட்டு கால்பந்து போட்டிகளுக்கான பிரச்னைகள்
1 min
December 02, 2025
Dinamani Madurai
நமீபியாவை பந்தாடிய இந்திய மகளிர் அணி
ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 13-0 கோல் கணக்கில் நமீபியாவை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.
1 min
December 02, 2025
Dinamani Madurai
கேரள முதல்வருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ்
கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியத்துக்கு (கேஐஐஎஃப்பி) மாநில அரசு கடன் பத்திரங்கள் மூலம் பெற்ற வெளிநாட்டு முதலீடுகளில் பண முறைகேடு நடந்ததாக கூறி, முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் அமைச்சர் தாமஸ் ஐசக் மற்றும் முதல்வரின் முதன்மைச் செயலர் கே.எம். ஆப்ரகாம் ஆகியோருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது.
1 min
December 02, 2025
Translate
Change font size

