Facebook Pixel அன்பின் சின்னம் 'பாபி' | Dinamani Kanyakumari - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें

कोशिश गोल्ड - मुक्त

அன்பின் சின்னம் 'பாபி'

Dinamani Kanyakumari

|

August 31, 2025

அன்பு, பாசம், நன்றி, விசுவாசம்.. என்று அனைத்துக்கும் ஒரே சின்னம் 'பாபி'. இங்கிலாந்து நாட்டில் உள்ள ஸ்காட்லாந்தில் வாழ்ந்து மறைந்த இந்த 'பாபி' என்ற நாயின் வாழ்க்கை வித்தியாசமானதும், மறக்க முடியாததுமான ஒரு அபூர்வ வரலாறாக விளங்குகிறது.

- -டி.எம்.இரத்தினவேல், சத்தியமங்கலம்.

ஒரு நாய்க்கு சிலை அமைத்து, அதற்கு நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. புகழ் பெற்ற பி.பி.சி. தொலைக்காட்சியில் அந்த நாயைப் பற்றி ஒளிபரப்பி, கௌரவிக்கப்பட்டது. அதைக் கண்டவர்கள் எல்லாம் கண்கலங்கினார்கள். உணர்ச்சிப் பெருக்கால் அழுதவர்களும் உண்டு. இது இன்று வரை உலக வரலாற்றில் புதுமை.

லண்டனில் சுற்றுலாப்பயணிகளின் பார்வைத் தலங்களில் முக்கியமான ஒன்றாகவும் விளங்கி, அந்த நாயின் சிலையும் இருந்துவருகிறது. நாய் நன்றியும் விசுவாசமும் உள்ள பிராணி. நன்றியைத் தனது எஜமானுக்கு எந்த விதத்தில் எல்லாம் உதவியிருக்கிறது என்பதை கதைகள், நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பலவற்றின் வாயிலாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இந்த 'பாபி' நாயின் கதை வித்தியாசமானதும், அபூர்வமானதும் ஆகும்.

ஒரு கிராமத்தில் 'ஜான்கிரே' என்ற ஆடு மேய்ப்பவர் வாழ்ந்து வந்தார். 1850-ஆம் ஆண்டின் மத்தியில் வழக்கம்போல ஆடு மேய்க்கும் தொழிலுக்குச் சென்று கொண்டிருந்தார். வழியில் அழகிய நாய்க்குட்டி ஒன்றைப் பார்த்தார். அது துள்ளியபடியே வர, அவர் எடுத்து அணைத்துக்கொண்டார். பின்னர், நாயை வளர்த்து வந்தார். அவரைவிட்டுப் பிரியாமல் நாயும் சுற்றியே வந்தது.

வாழ்க்கை சுருக்கம்:

Dinamani Kanyakumari

यह कहानी Dinamani Kanyakumari के August 31, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Kanyakumari से और कहानियाँ

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

புதிய வடிவத்தில் ‘ஆரோக்கிய சேது 2.0' செயலி

குடும்ப உடல் நலனை நிர்வகிக்க சிறப்பு வசதிகள்

time to read

1 min

July 02, 2026

Dinamani Kanyakumari

4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம்

ரஷிய ராணுவ தொழில் நிறுவனங்களுக்கு அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் சாதனங்களை விநியோகித்த குற்றச்சாட்டின் கீழ், 4 இந்திய நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையை அமெரிக்கா நீக்கியுள்ளது.

time to read

1 min

July 02, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

மாயாவுக்கு முதல் வெற்றியை வழங்கிய செரீனா

அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரமான செரீனா வில்லியம்ஸ் (44) ஓய்வு முடிவை திரும்பப் பெற்று 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களத்துக்குத் திரும்பியிருக்கும் நிலையில், விம்பிள்டன் டென்னிஸின் முதல் சுற்றில் தோல்வி கண்டார்.

time to read

1 min

July 02, 2026

Dinamani Kanyakumari

நீதிபதிகளின் நேர்முக உதவியாளர்கள் 17 பேரின் நியமனங்கள் ரத்து

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் நேர்முக உதவியாளர்கள் 17 பேரின் நியமனத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time to read

1 min

July 02, 2026

Dinamani Kanyakumari

கல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்கத் தடை

'கல்லூரிகளில் கட்டாய நன்கொடை வசூலிப்பது தடை செய்யப்பட்டுள்ளது; தனியார் சுயநிதிக் கல்லூரிகளுக்கும் இது தொடர்பாக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது' என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் தெரிவித்தார்.

time to read

1 min

July 02, 2026

Dinamani Kanyakumari

நல்லன எல்லாம் தரும் கடல்!

கடலுக்கு 'முந்நீர்' என்று ஒரு பெயர் உண்டு. சங்க இலக்கியத்தில் சுமார் 40 இடங்களில் 'முந்நீர்' என்ற சொல் வருகிறது.

time to read

2 mins

July 02, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சி

அதிமுகவிலிருந்து துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் இருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

time to read

1 min

July 02, 2026

Dinamani Kanyakumari

இந்தியாவுக்கு நேபாளம் மீண்டும் தேயிலை ஏற்றுமதி

இந்தியாவுக்கு தேயிலை ஏற்றுமதி செய்வதை மீண்டும் தொடங்கியுள்ளதாக நேபாள வெளியுறவு அமைச்சர் சிஷீர் கனால் புதன்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

July 02, 2026

Dinamani Kanyakumari

தொடரும் மின் வெட்டு: காரணமும் தீர்வும்!

தமிழகத்தில் கோடைக்காலம் வந்து விட்டாலே, மக்களிடையே மின்சார நுகர்வு அதிகரிப்பதும், மின்தடை ஏற்படுவதும் இயல்பாகி விட்டது.

time to read

2 mins

July 02, 2026

Dinamani Kanyakumari

ஆசிய போட்டிகள்: 15 பேருடன் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவுள்ள இந்திய மகளிர் டி20 கிரிக்கெட் அணி, ஹர்மன்பிரீத் கௌர் தலைமையில் 15 பேருடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

July 02, 2026

Translate

Share

-
+

Change font size