कोशिश गोल्ड - मुक्त
திருச்செந்தூர் கடலில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்
Dinamani Kanyakumari
|August 30, 2025
திருச்செந்தூர் கடலில் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது.
-
தூத்துக்குடி/திருச்செந்தூர்/உடன்குடி/சாத்தான்குளம்/ஆறுமுகனேரி/கோவில்பட்டி, ஆக. 29:
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து மக்கள் கட்சி சார்பில் காயாமொழி, அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களான வள்ளுவர் நகர், தேரிகுடியிருப்பு, கந்தசாமிபுரம், குமாரசாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பூஜை செய்யப்பட்ட 9 விநாயகர் சிலைகள் வியாழக்கிழமை காயாமொழி முப்புடாதி அம்மன் கோயில் வளாகத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு தளவாய்புரம் வழியாக திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதி கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு விநாயகர் சிலைகள் சிறப்பு பூஜைக்கு பின் கடலில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
நிகழ்ச்சியில், மாநில பொதுச் செயலர் ரவிகிருஷ்ணன், மாநில செயலர் குமரி கனகராஜ், தமிழக நாடார் மக்கள் பேரவை மாவட்டத் தலைவர் சுந்தர், இந்து மக்கள் கட்சி மாவட்டச் செயலர் ராஜேஷ், மாவட்ட அமைப்பாளர் அரிகிருஷ்ணன், ஒன்றிய தலைவர் கோசல்ராமன், அன்னையர் சேனா மாவட்டத் தலைவி சித்ரா, அனுமன் சேனா மாவட்டத் தலைவர் தங்கராஜா, செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி மாநகர பழைய இரும்பு வியாபாரிகள் சங்கம் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலை, வடபாகம் காவல் நிலையம் பின்புறமுள்ள கடற்கரையில் வெள்ளிக்கிழமை விசர்ஜனம் செய்யப்பட்டது.
यह कहानी Dinamani Kanyakumari के August 30, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 9,500 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Kanyakumari से और कहानियाँ
Dinamani Kanyakumari
புனித ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி ஆலயத் திருவிழா தொடக்கம்
நாசரேத் மாதாவனம் புனித ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.
1 min
September 01, 2025
Dinamani Kanyakumari
செப்டம்பரில் இயல்பைவிட அதிக மழை பெய்யும்
'செப்டம்பரில் இயல்பைவிட அதிக மழை பெய்யக் கூடும்; திடீர் வெள்ளம்-நிலச்சரிவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது' என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
1 min
September 01, 2025
Dinamani Kanyakumari
புன்னைக்காயலில் செப்.6 இல் கவன ஈர்ப்பு போராட்டம்
புன்னைக்காயலில் ஊர் நிர்வாகக் குமிட்டியின் சார்பில் தடையின்றி குடிநீர் வழங்க வலியுறுத்தி வரும் செப்.6 ஆம் தேதி கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
September 01, 2025
Dinamani Kanyakumari
பிரதமர் படுகொலை: உறுதி செய்தனர் ஹூதி கிளர்ச்சியாளர்கள்
யேமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் ஹூதி கிளர்ச்சிக் குழு தலைமையிலான அரசின் பிரதமர் அகமது அல்-ரஹாவி கொல்லப்பட்டதை அந்தக் குழு ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்தது.
1 min
September 01, 2025
Dinamani Kanyakumari
உலகப் பொருளாதாரத்தைச் சீண்டும் 'டிரம்ப் வரி!'
மெரிக்கா முதலில் என்ற கொள்கையை முன்னிறுத்தும் வகையில் உலகின் பல நாடுகள் மீதும் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு விதமான வரிகளை விதித்து வருகிறார்.
2 mins
September 01, 2025
Dinamani Kanyakumari
தமிழகத்தில் 38 சுங்கச்சாவடிகளில் இன்றுமுதல் கட்டணம் உயர்வு
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 38 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்வு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
1 min
September 01, 2025
Dinamani Kanyakumari
தூத்துக்குடியில் இரு வீடுகளில் 31 பவுன் நகைகள் திருட்டு
தூத்துக்குடியில் இரு வீடுகளில் 31 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min
September 01, 2025
Dinamani Kanyakumari
குண்டர் சட்டத்தில் இருவர் கைது
தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே விற்பனைக்காக கஞ்சா கொண்டு சென்ற இருவர், குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
1 min
September 01, 2025
Dinamani Kanyakumari
பிஎஸ்என்எல் முகவர்களாக பணிபுரிய வாய்ப்பு
பிஎஸ்என்எல் முகவர்களாகப் பணிபுரிய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1 min
September 01, 2025
Dinamani Kanyakumari
சாத்தான்குளம் அரசு மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு
சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நான்காவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
September 01, 2025
Translate
Change font size