कोशिश गोल्ड - मुक्त
மணிப்பூரில் விரைவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு: பிரேன் சிங்
Dinamani Kanyakumari
|June 29, 2025
தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் உள்ள மணிப்பூரில் விரைவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அமைப்பதற்கு முயற்சிகள் நடைபெற்று வருவதாக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பிரேன் சிங் தெரிவித்தார்.
-
இம்பால், ஜூன் 28:
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் பாஜக தலைமையகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மணிப்பூரில் விரைவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அமைப்பதற்கு முயற்சித்து வருகிறோம். கள நிலவரத்தை ஆராய்ந்த பிறகு விரைவில் புதிய அரசு அமையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
மாநிலத்தில் அமைதி திரும்ப வேண்டும் என்றே அனைவரும் விரும்புகின்றனர். அமைதி அவசியமானது. கடந்த ஏழு, எட்டு மாதங்களாக சமூகங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல் ஏதுமில்லை.
यह कहानी Dinamani Kanyakumari के June 29, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Kanyakumari से और कहानियाँ
Dinamani Kanyakumari
ஊழல் ஒழிப்பு - தொலைநோக்கு கடமை!
இது எந்த உழைப்பும் இல்லாமல், எந்தத் தொழிலும் செய்யாமல் அரசியல் அதிகாரத்தால் மட்டுமே சேர்க்கப்படும் திருட்டுப் பணம்.
3 mins
May 20, 2026
Dinamani Kanyakumari
மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை
உச்சநீதிமன்றம் தீர்ப்பு
1 mins
May 20, 2026
Dinamani Kanyakumari
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
நார்வேயில் பிரதமர் மோடியின் செய்தியாளர் சந்திப்பின்போது இந்தியா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை எழுப்ப முயன்ற விவகாரத்தில், இந்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
1 min
May 20, 2026
Dinamani Kanyakumari
பொதுக் குழுவைக் கூட்டினால் மட்டுமே எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சு
சி.வி.சண்முகம் திட்டவட்டம்
1 min
May 20, 2026
Dinamani Kanyakumari
மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை
அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ்
1 min
May 20, 2026
Dinamani Kanyakumari
இந்தியாவும் இத்தாலியும்: இந்தோ-மத்தியதரைக் கடலுக்கான ஓர் உத்திசார் கூட்டாண்மை
இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் இடையிலான உறவு தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.
1 mins
May 20, 2026
Dinamani Kanyakumari
வகுப்பறையில் மாணவர்கள் அதிகம் பேச வாய்ப்பளிக்க வேண்டும்
ஆசிரியர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வலியுறுத்தல்
1 mins
May 20, 2026
Dinamani Kanyakumari
பணியிடங்களில் ‘சவால்கள்’
ஒரு மனிதன் கல்வி கற்பதன் அடிப்படையான நோக்கம், தன்னை அறிவுபூர்வமாக மேம்படுத்திக் கொண்டு, தனக்கும் தான் வாழும் சமுதாயத்துக்கும் பயனுள்ள மனிதராக உருவாவதே ஆகும்.
2 mins
May 19, 2026
Dinamani Kanyakumari
தென் கொரிய எல்லையில் கடும் பாதுகாப்பு
வட கொரிய அதிபர் உத்தரவு
1 min
May 19, 2026
Dinamani Kanyakumari
வேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் தமிழக அரசு நடவடிக்கை
நாடு முழுவதும் மருந்து வணிகர்கள், வரும் புதன்கிழமை (மே 20) வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் மக்கள் நல்வாழ்வுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
1 min
May 19, 2026
Translate
Change font size

