मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

அமெரிக்காவுக்கான ஏற்றுமதி விரைவில் இரு மடங்காகும்

Dinamani Dharmapuri

|

October 30, 2025

குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்

அமெரிக்காவுக்கான ஏற்றுமதி விரைவில் இரு மடங்காகும்

திருப்பூரில் இருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி விரைவில் இரு மடங்காகும் என குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

குடியரசு துணைத் தலைவராகப் பதவியேற்ற பின்னர் தமிழகத்துக்கு முதன்முறையாக செவ்வாய்க்கிழமை (அக். 28) வந்த சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு கோவையில் பாராட்டு விழா நடைபெற்றது. தொடர்ந்து, பேரூர் தமிழ்க் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் அவர் திருப்பூருக்குச் சென்றார்.

தனது சொந்த ஊரான திருப்பூருக்கு முதல்முறையாக வருகை தந்த சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு திருப்பூர் மக்கள் மன்றம் சார்பில் புதன்கிழமை (அக். 29) பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் குடியரசு துணைத் தலைவர் பேசியதாவது: குறிக்கோளை நிர்ணயம் செய்துகொண்டு அதை நோக்கிப் பயணம் செய்ய வேண்டும். சத்தியமும், தர்மமும் அந்தப் பயணத்தில் இருக்க வேண்டும். சிந்தனை, உழைப்பு, மன ஓட்டத்தைப் பொருத்தே மனிதனின் உயர்வு அமையும். சமூகத்தை உயர்த்த வேண்டும் என்பதே நமது நோக்கமாக இருக்க வேண்டும். திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் உறுப்பினர்களுடனும் இணைந்து பணியாற்றி உள்ளேன். வங்கதேசத்துக்கு ஆடை ஏற்றுமதி செய்த நிலையில் முழு நேர அரசியலில் ஈடுபடுவேன் என நினைக்கவில்லை.

Dinamani Dharmapuri से और कहानियाँ

Dinamani Dharmapuri

கட்டணமில்லா பேருந்து பயண அட்டை: இரு மாதங்களுக்கு நீட்டிப்பு

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் மாற்றுத்திறனாளிகள், தமிழறிஞர்கள் பயன்படுத்தும் கட்டணமில்லா பேருந்துப் பயண அட்டைகளை டிச. 31 வரை தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

time to read

1 min

October 30, 2025

Dinamani Dharmapuri

தேஜஸ்வியின் முதல்வர் கனவு பலிக்காது

அமித் ஷா

time to read

1 min

October 30, 2025

Dinamani Dharmapuri

அன்பின் வழியது உயிர்நிலை

நாம் விஞ்ஞான யுகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இளமைப் பருவத்திலிருந்தே விஞ்ஞானபூர்வமாகச் சிந்தித்துச் செயல்படுவதற்குப் பயிற்றுவிக்கப்படுகிறது. இன்று உலகின் பல பகுதிகளில் என்ன நிகழ்கிறது? வெறுப்பு என்னும் அடர்ந்த தீயானது பற்றி எரிந்து கொண்டுள்ளது. வெறுப்பு என்பது மனிதனின் மனதிலே கசப்பு உணர்வையும், கலக்கத்தையும், குழப்பத்தையும் தோற்றுவிக்கிறது. முறையாகச் சிந்திக்கும் ஆற்றலையும் அகற்றி விடுகிறது.

time to read

2 mins

October 30, 2025

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

அமெரிக்காவுக்கான ஏற்றுமதி விரைவில் இரு மடங்காகும்

குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்

time to read

2 mins

October 30, 2025

Dinamani Dharmapuri

டிவிஎஸ் மோட்டார் வருவாய் உயர்வு

கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாரின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 42 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

October 30, 2025

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

திருச்செந்தூரில் திருக்கல்யாணம்: பக்தர்கள் மொய் எழுதி தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சுவாமி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது; ஆயிரக்கணக்கான பக்தர்கள் மொய் எழுதி சுவாமி தரிசனம் செய்தனர்.

time to read

1 min

October 29, 2025

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

உலகக் கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸ்: 20 பேர் இந்திய அணி பங்கேற்பு

வரும் நவம்பர் மாதம் கிரேட்டர் நொய்டாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை குத்துச்சண்டை ஃபைனல்ஸில் 20 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது என பிஎஃப்ஐ தலைவர் அஜய் சிங் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

October 29, 2025

Dinamani Dharmapuri

தொலைத்தொடர்பு வாடிக்கையாளர் எண்ணிக்கை 123 கோடி

இந்திய தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கடந்த செப்டம்பரில் 122.89 கோடியை எட்டியுள்ளது.

time to read

1 min

October 29, 2025

Dinamani Dharmapuri

லாப நோக்க விற்பனையால் சரிந்த பங்குச் சந்தை

லாப நோக்க விற்பனை மற்றும் ஆசிய சந்தைகளில் காணப்பட்ட பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் செவ்வாய்க்கிழமை சரிவுடன் நிறைவடைந்தன.

time to read

1 min

October 29, 2025

Dinamani Dharmapuri

புஷ்கர் கால்நடை கண்காட்சி: ரூ.15 கோடி குதிரை, ரூ.23 கோடி எருமை கவனம் ஈர்ப்பு!

இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கால்நடை சந்தைகளில் ஒன்றான ராஜஸ்தானின் புஷ்கர் கால்நடை கண்காட்சியில், ரூ. 15 கோடி மதிப்பிலான குதிரை, ரூ. 23 கோடி மதிப்புகொண்ட எருமை மற்றும் வெறும் 16 அங்குல உயரமே உள்ள பசு ஆகியவை விற்பனைக்கு வந்து பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

time to read

1 min

October 29, 2025

Listen

Translate

Share

-
+

Change font size