मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

மாநில சுயாட்சியை காக்க ஒருங்கிணைந்த சட்டப் போராட்டம்

Dinamani Dharmapuri

|

May 19, 2025

மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சி அமைப்பை பாதுகாக்க மத்திய அரசுக்கு எதிராக ஒருங்கிணைந்த சட்டப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை, மே 18:

ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவையடுத்து, உச்சநீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் 14 கேள்விகளை எழுப்பி விளக்கம் கோரியுள்ள நிலையில், முதல்வர் இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.

அவர், மேற்கு வங்கம், கர்நாடகம், ஹிமாசல பிரதேசம், தெலங்கானா, கேரளம், ஜார்க்கண்ட், பஞ்சாப், ஐம்மு- காஷ்மீர் ஆகிய மாநில முதல்வர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை எழுதிய கடிதம்:

மத்திய அரசின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, கடந்த 13-ஆம் தேதி இந்திய அரசமைப்பு சட்டத்தின் 143-ஆவது பிரிவின் கீழ், சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை எழுப்பினார்.

அதில் எந்த மாநிலத்தையும் அல்லது தீர்ப்பையும் அவர் தனியாக சுட்டிக்காட்டவில்லை. ஆனாலும், தமிழக அரசு, மாநில ஆளுநருக்கு எதிராக தொடர்ந்த வழக்கில், சட்டம் மற்றும் அரசமைப்பு குறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கேள்விக்குள்ளாக்குவதே அதன் நோக்கமாகத் தெரிகிறது.

வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு: தமிழக அரசால் பெறப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு, தமிழகத்துக்கு மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தக் கூடிய ஒன்று. அந்தத் தீர்ப்பு மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான கூட்டாட்சி அமைப்பையும், அதிகாரப் பகிர்வையும் நிலைநிறுத்துவதாக அமைந்துள்ளது.

Dinamani Dharmapuri से और कहानियाँ

Dinamani Dharmapuri

உயிர் காக்கும் சித்த மருத்துவம்!

அட்கொல்லி நோயான 'புற்றுநோய்' நீண்ட நெடிய வரலாறு கொண்டது. 'மருத்துவத்தின் தந்தை' ஹிப்போக்ரடீஸ் கி.மு. 400-இல் 'கார்சினோஸ்' என்று புற்றுநோயை குறிப்பிட்டுள்ளார். அதுவே பின்னர் 'கார்சினோமா' எனும் புற்றுநோய் கட்டியின் பெயருக்கு வித்திட்டது.

time to read

2 mins

November 28, 2025

Dinamani Dharmapuri

சீனா: ரயிலில் அடிபட்டு 11 பராமரிப்புப் பணியாளர்கள் உயிரிழப்பு

சீனாவின் தென் மேற்கு நகரமான குன்மிங்கில் வியாழக்கிழமை அதிகாலை ரயில் பாதையில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது சோதனை ரயில் ஒன்று மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர்.

time to read

1 min

November 28, 2025

Dinamani Dharmapuri

காலிறுதிச்சுற்றில் தன்வி, மன்ராஜ்

சையது மோடி இன்டர்நேஷனல் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் தன்வி சர்மா, மன்ராஜ் சிங் ஆகியோர் அசத்தல் வெற்றியுடன் காலிறுதிக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

November 28, 2025

Dinamani Dharmapuri

இம்ரான் கான் நலமாக உள்ளார்: சிறை அதிகாரிகள்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் (73) அடியாலா சிறையில் நலமுடன் உள்ளதாக சிறைத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். சமூக ஊடகங்களில் அவரது உடல்நிலை குறித்து வெளியாகும் தகவல்கள் வெறும் வதந்தி என்றும் அவர்கள் கூறினர்.

time to read

1 min

November 28, 2025

Dinamani Dharmapuri

ஆசிரியை குத்திக் கொலை; காதலன் கைது

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே பள்ளி ஆசிரியையை குத்திக்கொலை செய்த காதலனை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

time to read

1 min

November 28, 2025

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

டெஸ்ட்: சொந்த மண்ணில் சறுக்கும் இந்தியா

சொந்த மண்ணில் மீண்டும் ஒரு சறுக்கலைச் சந்தித்திருக்கிறது இந்திய அணி. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-2 என முழுமையாக இழந்து, கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.

time to read

2 mins

November 28, 2025

Dinamani Dharmapuri

இந்தியாவுக்கு 3-ஆவது வெற்றி

இபோ, நவ. 27: சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டி யில் இந்தியா 3-2 கோல் கணக்கில் நியூஸிலாந்தை வியாழக்கிழமை வென்றது.

time to read

1 min

November 28, 2025

Dinamani Dharmapuri

அகமதாபாத்தில் 2030 காமன்வெல்த் போட்டிகள்

அதிகாரபூர்வமாக அறிவிப்பு

time to read

1 min

November 27, 2025

Dinamani Dharmapuri

பள்ளிகளில் ஒளிபரப்பாகிறது ‘காக்கா முட்டை’ திரைப்படம்

அரசுப் பள்ளிகளில் ‘காக்கா முட்டை' திரைப்படத்தைத் திரையிட தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

time to read

1 min

November 27, 2025

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிக்கு உடனடி தடையில்லை: உச்சநீதிமன்றம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு (எஸ்ஐஆர்) உடனடியாக தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

time to read

1 mins

November 27, 2025

Translate

Share

-
+

Change font size