कोशिश गोल्ड - मुक्त
நாடாளுமன்ற நிகழ்வுகள் வேதனை அளிக்கின்றன
Dinamani Coimbatore
|August 13, 2025
'தற்போதைய நாடாளுமன்ற நிகழ்வுகள் வேதனை அளிக்கின்றன; பேசலாம்; வெளிநடப்பு செய்யலாம்; ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வகையில் நடந்துகொள்ளக்கூடாது' என்று முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு குறிப்பிட்டார்.
-
சென்னை, ஆக. 12:
சென்னை விஐடி மற்றும் நாவலர் நெடுஞ்செழியன்-இரா.செழியன் அறக்கட்டளை சார்பில் விருது வழங்கும் விழா சென்னை விஐடி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் ஆளுநரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் கரண் சிங்கிற்கு இரா.செழியன் விருதையும், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறனுக்கு டாக்டர் நாவலர் விருதையும் வழங்கி முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பேசியதாவது:
பொது வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் ஒரு முன்மாதிரி. சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து தற்போது கல்வி நிறுவனங்கள் மூலம் மாற்றத்தை அவர் ஏற்படுத்தியுள்ளார்; கல்வியில் தரநிலை நெறிமுறைகள் மதிப்புகளைப் பேணுபவர் கோ.விசுவநாதன்.
இன்றைய இளைஞர்கள் நேர்மையாகவும், ஆக்கபூர்வமாகவும் இருக்க வேண்டும். அதுதான் நாட்டின் வளர்ச்சிக்கு தேவை. சமுதாயத்தில் ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கும் உயர்தர கல்வி கிடைக்க வேண்டும்.
यह कहानी Dinamani Coimbatore के August 13, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 9,500 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Coimbatore से और कहानियाँ
Dinamani Coimbatore
மொழி, கலாசாரம், பாரம்பரியத்தைக் காக்க அனைவரும் பாடுபட வேண்டும்
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
1 min
September 02, 2025
Dinamani Coimbatore
வலுவான ‘ஜிடிபி' தரவுகளால் பங்குச்சந்தையில் எழுச்சி
கடந்த மூன்று தினங்களாக சரிவைச் சந்தித்த பங்குச்சந்தையில் திங்கள்கிழமை காளை திடீர் எழுச்சி கொண்டது.
1 min
September 02, 2025
Dinamani Coimbatore
முன்னாள் அமைச்சர்கள் மீதான நிதி முறைகேடு புகார்களை விரைந்து விசாரிக்க உத்தரவு
முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளில், குறிப்பாக, நிதி முறைகேடு தொடர்பான வழக்குகளில் விரைந்து விசாரிக்க காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
September 02, 2025
Dinamani Coimbatore
அதிமுக அமைப்புச் செயலராக முன்னாள் அமைச்சர் நியமனம்
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நாஞ்சில் எம். வின்சென்ட் அதிமுக மாநில அமைப்புச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
September 02, 2025
Dinamani Coimbatore
வாக்காளர்களை அவமதிக்கும் ராகுல் காந்தி
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் அணுகுண்டு ஒரு செயலிழந்த வெடிகுண்டாக மாறிவிட்டது என்று விமர்சித்த பாஜக, பொறுப்பற்ற கருத்துகளால் வாக்காளர்களையும், தனது பதவியையும் ராகுல் அவமதிப்பதாக குற்றஞ்சாட்டியது.
1 min
September 02, 2025
Dinamani Coimbatore
எலத்தூர் ஏரி தமிழகத்தின் 3-ஆவது பல்லுயிர் பாரம்பரியத் தலமாக அறிவிப்பு
ஈரோடு மாவட்டம் எலத்தூர் ஏரியை மாநிலத்தின் 3-ஆவது பல்லுயிர் பாரம்பரியத் தலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
1 min
September 02, 2025
Dinamani Coimbatore
இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் 15-0 கோல் கணக்கில் கஜகஸ்தானை திங்கள்கிழமை வீழ்த்தி அபார வெற்றி கண்டது.
1 min
September 02, 2025
Dinamani Coimbatore
2 வாரங்களாக நீடிக்கும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம்
போக்குவரத்து ஊழியர்களின் காத்திருப்புப் போராட்டம் 2 வாரங்களைத் தாண்டி நீடித்து வருகிறது. கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
1 min
September 02, 2025
Dinamani Coimbatore
ஆசிரியர்கள் பணியில் தொடர தகுதித் தேர்வு கட்டாயம்
பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியில் தொடர்வதற்கும், பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
September 02, 2025
Dinamani Coimbatore
உலர் கண் நோய்-விழிப்புடன் தவிர்ப்போம்!
ரைச் சாதனங்களான தொலைக்காட்சிகள், அறிதிறன்பேசிகள் மற்றும் சமூக ஊடகங்கள் அண்மைக்காலங்களில் நம் அன்றாட வாழ்வின் தவிர்க்கமுடியாத அங்கங்களாகி விட்டன.
2 mins
September 02, 2025
Translate
Change font size