Facebook Pixel விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான வழக்கு திருச்சி நீதிமன்றத்துக்கு மாற்றம் | Dinakaran Nagercoil - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें

कोशिश गोल्ड - मुक्त

விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான வழக்கு திருச்சி நீதிமன்றத்துக்கு மாற்றம்

Dinakaran Nagercoil

|

November 15, 2025

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் கரூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி பரக்குமாரிடம் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சிபிஐ சம்பந்தமான வழக்குகள் திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றம் விசாரிக்கலாம் என்பதால் மாற்றப்பட்டுள்ளது.

விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான வழக்கு திருச்சி நீதிமன்றத்துக்கு மாற்றம்

இதையடுத்து 41 பேர் இறந்தது தொடர்பான முதல் தகவல் அறிக்கை மற்றும் வழக்கு சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் கரூர் நீதிமன்றம் ஊழியர்கள் நேற்றுமுன்தினம் திருச்சி தலைமை குற்றவியல் நீதிபதி நசீர் அல

Dinakaran Nagercoil

यह कहानी Dinakaran Nagercoil के November 15, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinakaran Nagercoil से और कहानियाँ

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சென்னை கலெக்டர் ஆபீசில் ஆஜர்படுத்தி விட்டு வேலூருக்கு அழைத்து வந்த குண்டாஸ் கைதி தப்பி ஓட்டம்

3 போலீசார் சஸ்பெண்ட்

time to read

1 min

May 13, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கரூரில் பெண் கழுத்தறுத்து கொலை திருவாரூரில் பெண் எரித்துக் கொலை

தூத்துக்குடி, தென்காசியில் 2 வாலிபர்கள் படுகொலை

time to read

2 mins

May 13, 2026

Dinakaran Nagercoil

17 வயதில் 2 திருமணம் குழந்தையுடன் குடும்பம் நடத்திய சிறுமியின் 2வது கணவனை கொல்ல சென்ற முதல் கணவன்

சேலம் மாவட்டம் மேச்சேரி மலையனூரை சேர்ந்தவர் சிவா (31).

time to read

1 mins

May 13, 2026

Dinakaran Nagercoil

நாளை மறுநாள் முதல் 5 நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்

பிரதமர் மோடி வரும் 15ம் தேதி முதல் 20ம் தேதி வரை ஐந்து நாடுகளில் ஆறு நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

time to read

1 min

May 13, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அசாமில் 2வது முறையாக ஹிமந்த பிஸ்வா முதல்வராக பதவியேற்பு

பிரதமர் மோடி, அமைச்சர்கள் பங்கேற்பு

time to read

1 min

May 13, 2026

Dinakaran Nagercoil

ஒரே காலாண்டில் ரூ.1 லட்சம் கோடி இழப்பு எண்ணெய் நிறுவனங்கள் இன்னும் எவ்வளவு காலம் இழப்பை தாங்கும்?

அமெரிக்கா- ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டு உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

time to read

1 min

May 13, 2026

Dinakaran Nagercoil

அடுத்த ஒரு வாரத்திற்குள் நீட் மறுதேர்வு தேதி அறிவிப்பு

ஒன்றிய கல்வி அமைச்சர் பதிலளிக்க மறுப்பு

time to read

1 min

May 13, 2026

Dinakaran Nagercoil

தவெகவிற்கு ஆதரவு அளிக்கிறோம் அதிமுக பொதுக்குழுவை பழனிசாமி விரைந்து கூட்ட வேண்டும்

சி.வி.சண்முகம் வலியுறுத்தல்

time to read

1 min

May 13, 2026

Dinakaran Nagercoil

அமெரிக்க தாக்குதலில் இருந்து பாதுகாக்க பாகிஸ்தான் விமான தளத்தில் ஈரான் போர் விமானங்கள்

உலக நாடுகள் அதிர்ச்சி

time to read

1 mins

May 13, 2026

Dinakaran Nagercoil

கேரள முதல்வர் யார்? பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் இன்று அறிவிப்பு வெளியாகிறது?

கேரளாவில் சட்டப்பேரவை தேர்தல் முடிவு வந்து 10 நாட்களுக்குப் பின் முதல்வர் யார் என்பது குறித்து இன்று அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

time to read

1 min

May 13, 2026

Listen

Translate

Share

-
+

Change font size