Facebook Pixel சோனம் எப்படி தப்பித்தார்? | Dinakaran Nagercoil - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें
मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

சோனம் எப்படி தப்பித்தார்?

Dinakaran Nagercoil

|

June 11, 2025

ரத்தத்தை உறைய வைக்கும் கிரைம் த்ரில்லர்

சோனம் எப்படி தப்பித்தார்?

மேகாலயாவில் கணவரை கொன்று வீசிய பிறகு சோனம் எப்படி தப்பித்தார் என்பதும் எப்படி சிக்கினார் என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.

மபியில் இருந்து மேகாலயா மாநிலம் சிரபுஞ்சி பகுதிக்கு மனைவி சோனத்துடன் ஹனிமூன் சென்ற புதுமாப்பிள்ளை ராஜா ரகுவன்ஷி படுகொலை செய்யப்பட்டார். ஜூன் 2ஆம் தேதி அவரது சடலம் நீர்வீழ்ச்சி பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து மீட்கப்பட்டது. இந்த கொலை தொடர்பாக கடந்த திங்கட்கிழமை அதிகாலை 1 மணி அளவில் மேகாலயாவில் கொலை நடந்த இடத்தில் இருந்து 1200 கிமீ தொலைவில் உள்ள உபி மாநிலம் காசிப்பூரில் வைத்து அவரது மனைவி சோனம் கைது செய்யப்பட்டார்.

கூலிப்படையை ஏவி அவர் தனது கணவர் ராஜா ரகுவன்ஷியை கொலை செய்து இருப்பது தெரிய வந்தது. சோனத்தின் காதலன் ராஜ் குஷ்வாஹா, கூலிப்படையாக செயல்பட்ட ஆகாஷ், ஆனந்த், விகாஷ் கைது செய்யப்பட்டனர்.

இந்த கொலையை செய்த பிறகு சோனம் எப்படி தப்பித்தார், எப்படி சிக்கினார் என்பது தான் இப்போதைய கேள்வி. அதுபற்றிய விவரம் வருமாறு: மே 11 அன்று ராஜாவுடன் நடந்த திருமணத்திற்கு சில நாட்களுக்குப் பிறகு மறுவீட்டிற்காக சோனம் வீட்டிற்கு சென்றனர். அங்குதான் காதலன் ராஜ் குஷ்வாகாவுடன் இணைந்து சோனம் கொலைத் திட்டத்தை வகுத்தார். அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் கூலிப்படையை சோனம், ராஜ் குஷ்வாஹா இருவரும் சந்தித்து பேசினர். அதன்படி திருமணம் முடிந்த ஒன்பது நாட்களுக்குப் பிறகு, மே 20 அன்று, அவர்கள் தேனிலவுக்காக மேகாலயாவுக்குச் சென்றனர்.

கூலிப்படையினர் மே 21 அன்று கவுகாத்திக்கு சென்று. அங்கிருந்து, சோனம் மற்றும் ராஜாவைத் தொடர்ந்து சென்று மே 22 அன்று ஷில்லாங்கை அடைந்தனர். மே 23 அன்று கொலை நடந்துள்ளது. காதலன் ராஜ் குஷ்வாகா கொலை நடந்த இடத்தில் இல்லை. கூலிப்படைக்கு ராஜாவை கொல்லும்படி உத்தரவிட்டது சோனம் தான் என்பது தெரிய வந்துள்ளது. ராஜா கொல்லப்பட்ட பிறகு, கொலை நடந்த இடத்தில் இருந்து 11 கிமீ தொலைவில் உள்ள இடத்தில் சோனம் மற்றும் 3 கூலிப்படையினர் இணைந்து இருந்தது சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டறியப்பட்டது.

Dinakaran Nagercoil

यह कहानी Dinakaran Nagercoil के June 11, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinakaran Nagercoil से और कहानियाँ

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஒன்றிய அரசின் மானியங்கள் 5 ஆண்டுகளில் மிக மோசமாக குறைந்துள்ளது

வெள்ளை அறிக்கையில் நிதியமைச்சர் தகவல்

time to read

1 mins

June 17, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

இறந்த 27 பேரின் பெயரில் ரூ.4.51 கோடி மோசடி போலி ஆவணம் தயாரித்த ஒன்றிய அரசு அதிகாரிகள்

தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணையத்தில் பணியாற்றி இறந்த 27 பேரின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.4.51 கோடி நூதன மோசடி நடந்துள்ளது.

time to read

1 min

June 17, 2026

Dinakaran Nagercoil

ரூ.1400 கோடி எங்கே? காங்கிரஸ் கேள்வி

உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் ஆராதனா மிஸ்ராவுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்த உபி மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் கூறுகையில், \"ஸ்ரீராம ஜென்ம பூமி அறக்கட்டளை தொடர்பாக வெளியாகும் தகவல்கள், இதில் பெரிய ஆளுமைகள் சம்பந்தப்பட்ட ஒரு திட்டமிட்ட கொள்ளை நடந்துள்ளதைக் காட்டுகின்றன.

time to read

1 min

June 17, 2026

Dinakaran Nagercoil

5 மாநிலங்களில் முன்கூட்டியே தேர்தல்

உ.பி, பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடப்பதால் முடிவு நவம்பர் அல்லது டிசம்பரில் நடத்த ஆலோசனை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடப்பதால் முடிவு

time to read

1 mins

June 17, 2026

Dinakaran Nagercoil

வீடியோ காலில் மனைவியிடம் பேசியபடி 8 வயது மகளை கொன்று தூக்கிலிட்ட கொடூர தந்தை

பல முறை கண்டித்தும் கள்ளத்தொடர்பை கைவிடாததால் ஆத்திரம்

time to read

3 mins

June 17, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

6 வயது சிறுவனை அடித்து கொலை செய்த அத்தை

பேரணாம்பட்டு அருகே கொடூரம்

time to read

1 mins

June 16, 2026

Dinakaran Nagercoil

இங்கிலாந்தில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகம் பயன்படுத்த தடை

பிரதமர் ஸ்டார்மர் அறிவிப்பு

time to read

1 min

June 16, 2026

Dinakaran Nagercoil

வங்கதேசப் பிரதமரின் உதவியாளர் 2 மணி நேரம் தடுத்து வைப்பு

வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மானின் உதவியாளர் டாக்டர் ஜாஹெட் உர் ரஹ்மான், இந்தியாவில் 2 நாள் நடைபெற்ற இந்தியப் பெருங்கடல் விளிம்பு கூட்டமைப்பின் மூத்த அதிகாரிகள் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வங்கதேசக் குழுவை வழிநடத்தி வந்தார்.

time to read

1 min

June 16, 2026

Dinakaran Nagercoil

எந்த தேதியில் என்ன நடந்தது?

பிப்ரவரி 28: அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தின; இதில் ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா சையத் அலி கமேனி மற்றும் பல உயர் தளபதிகள் கொல்லப்பட்டனர்.

time to read

2 mins

June 16, 2026

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பெண்ணின் முடியை பிடித்து தவெக பிரமுகர் கொடூரமாக தாக்கும் வீடியோ வைரல்

ஓமலூர் அருகே வழித்தட பிரச்னையில், இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில், பெண் ஒருவரை தவெக பிரமுகர் கொடூரமாக தாக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

time to read

1 min

June 15, 2026

Translate

Share

-
+

Change font size