कोशिश गोल्ड - मुक्त
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க கச்சத்தீவை மீட்பதுதான் நிரந்தர தீர்வாக அமையும்
Dinakaran Delhi
|May 29, 2025
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 1,383 தமிழக மீனவர்களை மீட்டுள்ளோம். கச்சத்தீவை மீட்பதுதான் தமிழ்நாட்டு மீனவர்களின் இன்னல்களுக்கு நிரந்தர தீர்வாக அமையும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
-
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் சென்னை மாவட்டம் திருவொற்றியூரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், ரூ.272 கோடியே 70 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள திருவொற்றியூர் புதிய சூரை மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட ரூ.426 கோடியே 13 லட்சம் செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்குதளங்கள் மற்றும் மீன் விதை பண்ணை என 13 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் மற்றும் ரோச்மா நகர் மீனவ கிராமங்களில் மொத்தம் ரூ.170 கோடி மதிப்பீட்டில் மீன் இறங்குதளங்களை மேம்படுத்தும் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
மேலும், தமிழ்நாடு மாநில தலைமை மீன்வள கூட்டுறவு இணையத்தின் மூலம் மகளிர் கூட்டுக் குழுக்களுக்கு நுண்கடன் வழங்கும் அலைகள் திட்டத்தை தொடங்கி வைத்து, 2,290 மீனவ பயனாளிகளுக்கு ரூ.10 கோடியே 67 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
ரூ.272 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய 400 'கில் நெட்' படகுகள் - 250 பைபர் படகுகள் நிறுத்தும் வசதியோடு, 60 ஆயிரம் டன் மீன்களை கையாளக்கூடிய வசதிகளுடன் இருக்கும், இந்த சூரை மீன்பிடி துறைமுகத்தை திறந்து வைத்து, உங்கள் எல்லோரையும் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்துக் கொண்டிருக்கிறோம். அதனால்தான், கடந்த ஏப்ரல் 2ம் தேதி சட்டமன்றத்தில், கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று தனித் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறோம். கச்சத்தீவை மீட்பதுதான் தமிழ்நாட்டு மீனவர்களின் இன்னல்களுக்கு அது நிரந்தர தீர்வாக அமையும்.
यह कहानी Dinakaran Delhi के May 29, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinakaran Delhi से और कहानियाँ
Dinakaran Delhi
எனக்கு பில்லி சூனியம் வைத்திருக்கிறார்கள் இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றேன்
நடிகர் ரவி மோகன், அவரது மனைவி ஆர்த்தி இடையிலான கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து பெற வேண்டி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது.
2 mins
May 17, 2026
Dinakaran Delhi
ஒன்றிய அமைச்சர் தர்மேந்திரபிரதானை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும்
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி வலியுறுத்தல்
1 min
May 17, 2026
Dinakaran Delhi
குறுகியகால 20 நாள் ஹஜ் யாத்திரை அறிமுகம்
வணிகம் மற்றும் தொழில்துறையில் இருக்கும் யாத்ரீகர்கள் வழக்கமான 40 முதல் 45 நாள்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொள்வதால் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
1 min
May 17, 2026
Dinakaran Delhi
நூல் விலை ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.25 உயர்வு
திருப்பூரில் நூல் விலை ஒரே நாளில் ரூ.20 முதல் ரூ.25 வரை உயர்ந்துள்ளதால் பின்னலாடை உற்பத்தியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
1 min
May 17, 2026
Dinakaran Delhi
தவெக அமைச்சரவையில் விசிக இடம்பெறுமா?
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தபால் நிலையம் எதிரே நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
1 min
May 17, 2026
Dinakaran Delhi
சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட கள ஆய்வு குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
யாரையும் காப்பாற்றவும் முயற்சி செய்ய வேண்டாம் யாரையும் பழிவாங்கவும் எண்ணக் கூடாது என அறிவுரை
2 mins
May 17, 2026
Dinakaran Delhi
இந்தியாவின் லட்சியங்கள் அதன் எல்லைக்குள் மட்டும் அடங்கவில்லை
ஐக்கிய அரபு எமிரேட்டில் சுற்று பய ணத்தை முடித்து விட்டு பிரதமர் மோடி நெதர்லாந் துக்கு சென்றார்.
1 min
May 17, 2026
Dinakaran Delhi
கேரளாவில் வரும் 26ம் தேதி வாக்கில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை
தென்மேற்கு பருவமழை கேரள பகுதிகளில் வரும் 26ம் தேதி துவங்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 mins
May 17, 2026
Dinakaran Delhi
கேலி, கிண்டலால் மனநிலை பாதிப்பு
பாலிவுட் நடிகை சாரா அலி கான், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் தேவையற்ற கிண்டல், கேலிகளுக்கு ஆளாகி வருகிறார். இதுகுறித்து உருக்கமாக பேசிய அவர்: “சமூக வலைதள விமர்சனங்கள் எனது மனநிலையை பாதிக்காது என்று சொன்னால் அது பொய். சில நேரங்களில் அது என்னுடைய மனதை கடுமையாக பாதிக்கிறது.
1 min
May 17, 2026
Dinakaran Delhi
தவெகவுக்கு ஆதரவு அளித்த 25 எம்எல்ஏ மீது நடவடிக்கை
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ. எஸ். மணியன் நேற்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
1 min
May 17, 2026
Translate
Change font size
