कोशिश गोल्ड - मुक्त
இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் நாடு முழுவதும் புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்படும்
DINACHEITHI - NELLAI
|October 09, 2025
வாக்கு பதிவு இணையதளத்தில் ஒளிபரப்பு செய்யப்படும்
-
பீகார் சட்டமன்றத்தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11-ந்தேதிகளில் 2 கட்டமாக நடைபெற உள்ளது. இரண்டு கட்ட தேர்தல்களிலும் பதிவான வாக்குகள், நவம்பர் 14ந் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
நவம்பர் 6ஆம் தேதி நடைபெறும் முதல் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் அக்டோபர் 10-ந்தேதி தொடங்கி, 17-ந் தேதி நிறைவடைகிறது. வேட்புமனுவுக்கான பரிசீலனை அக்டோபர் 18-ந் தேதி நடைபெறுகிறது. அக்டோபர் 20-ந் தேதிவரை மனுவை திரும்பப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், நவம்பர் 11-ந் தேதி நடைபெறும் இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் அக்டோபர் 13ந் தேதி தொடங்கி, 20-ந் தேதி நிறைவடைகிறது.
இந்நிலையில் இந்த தேர்தல் மட்டுமின்றி இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் நாடு முழுவதும் புதிய நடைமுறைகளை அமல்படுத்த தேர்தல் கமிஷன் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.
புதிய நடைமுறைகள் என்னென்ன ..?
. அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி முகவர்களுக்கு பயிற்சி அளிப்பது.
यह कहानी DINACHEITHI - NELLAI के October 09, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
DINACHEITHI - NELLAI से और कहानियाँ
DINACHEITHI - NELLAI
காசா இன படுகொலையை கண்டித்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 min
October 09, 2025
DINACHEITHI - NELLAI
கரூர் கூட்டநெரிசல்: சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எதிராக த.வெ.க. மேல்முறையீடு
சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
1 min
October 09, 2025
DINACHEITHI - NELLAI
இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் நாடு முழுவதும் புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்படும்
வாக்கு பதிவு இணையதளத்தில் ஒளிபரப்பு செய்யப்படும்
1 mins
October 09, 2025
DINACHEITHI - NELLAI
'சென்னை ஒன்' செயலியில் பஸ்களுக்கு மாதாந்திர பாஸ் பெறும் வசதி விரைவில் அறிமுகம்
இந்தியாவிலேயே முதன் முறையாக அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில் ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் செயல்படக்கூடிய 'சென்னை ஒன்' மொபைல் செயலியை கடந்த மாதம் 22-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
1 min
October 08, 2025
DINACHEITHI - NELLAI
கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்
பலியான 13 வயது சிறுவனின் தந்தை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்
1 min
October 08, 2025
DINACHEITHI - NELLAI
ஜனாதிபதி திரவுபதி முர்மு 22-ந்தேதி சபரிமலை வருகை: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டு தோறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து இருமுடி கட்டி வருவார்கள். மேலும் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடைபெறும் மாதாந்திர பூஜையிலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள்.
1 min
October 07, 2025
DINACHEITHI - NELLAI
பீகார் சட்டசபைக்கு நவ. 6, 11-ந்தேதி 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும்
பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில சட்டசபையின் பதவிக்காலம் நவ., 22ம் தேதி முடிவுக்கு வருகிறது. இதையொட்டி கடந்த ஜூன் 24ம் தேதி முதல் ஆகஸ்ட் இறுதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. இதில், உயிரிழந்தவர்கள், நிரந்தரமாக புலம்பெயர்ந்தவர்கள், இருவேறு இடங்களில் பெயர்களை பதிவு செய்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு சமீபத்தில் வெளியிடப்பட்டது.
1 min
October 07, 2025
DINACHEITHI - NELLAI
சென்னையில் ஒரே வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,400 அதிகம்
பவுன் விலை ரூ. 87,600 ஆக உயர்வு
1 mins
October 06, 2025

DINACHEITHI - NELLAI
ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு கரூரில் ஆய்வு
10 நாட்கள் தங்கி இருந்து விசாரணை நடத்த திட்டம்
1 mins
October 06, 2025
DINACHEITHI - NELLAI
சென்னையில் நடந்து வரும் மழை நீர் வடிகால் பணிகளை மு.க.ஸ்டாலின் ஆய்வு
மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் கழிவுநீர் விரிவாக்கப் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
1 min
October 06, 2025
Translate
Change font size