कोशिश गोल्ड - मुक्त
மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சியால்தான் ஒன்றுபட்ட இந்தியா வளர்ச்சி பெறும்
DINACHEITHI - MADURAI
|August 24, 2025
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (23.8.2025) சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஒன்றிய-மாநில உறவுகள் குறித்த தேசிய கருத்தரங்கை தொடங்கி வைத்து ஆற்றிய உரை :-
-
மாநில சுயாட்சி குறித்து முதல் தேசியக் கருத்தரங்கை தமிழ்நாடு அரசு சார்பில் தொடங்கி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் நான் அடைகிறேன்!
பல ஆயிரம் ஆண்டுகளாக தமிழ் மண்ணுக்கு என்று பல சிறப்புகள் இருக்கிறது!
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று வள்ளுவ நீதியை சொல்லும் மண் இது!
"யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்று உலகளாவிய சகோதரத்துவத்தை வலியுறுத்திய கணியன் பூங்குன்றனார் வாழ்ந்த மண்! இந்த மண்.
எல்லோரும் சமம் என்ற சமத்துவ எண்ணத்தின் அடிப்படையில், எல்லோருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் - அனைவரும் அனைத்து உரிமைகளும் பெறவேண்டும் - எல்லோரும் அரசுப் பணிகளில் இணையாக பணியாற்ற வேண்டும் என்பதுதான் சமூகநீதிக் கோட்பாட்டுக்கு அடிப்படை!
தமிழ்நாட்டில் சுமார் நூறு ஆண்டுகளாக இட ஒதுக்கீட்டு கொள்கையை பின்பற்றி, பல முற்போக்கான சட்டங்களையும், திட்டங்களையும் நிறைவேற்றியிருக்கிறோம்! இதற்கு அடித்தளம் அமைத்தது. திராவிட இயக்கம்! பிட்டி தியாகராயர் - டாக்டர் நடேசனார் - டாக்டர் டி.எம். நாயர் - உள்ளிட்ட தலைவர்கள்!
यह कहानी DINACHEITHI - MADURAI के August 24, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
DINACHEITHI - MADURAI से और कहानियाँ
DINACHEITHI - MADURAI
விஜய்யின் தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தவெகவுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1 min
January 22, 2026
DINACHEITHI - MADURAI
சட்டசபையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
டெஸ்மா, எஸ்மா சட்டங்களை பயன்படுத்த வில்லை 23 ஆண்டுகால ஓய்வூதிய பிரச்சினையை தீர்த்து வைத்து இருக்கிறோம் ஆசிரியர்கள் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும்
1 mins
January 22, 2026
DINACHEITHI - MADURAI
ஆசிரியர்கள் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும்
டெஸ்மா, எஸ்மா சட்டங்களை பயன்படுத்த வில்லை 23 ஆண்டுகால ஓய்வூதிய பிரச்சினையை தீர்த்து வைத்து இருக்கிறோம்
1 min
January 22, 2026
DINACHEITHI - MADURAI
எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு
இன்று மதுராந்தகத்தில் பிரதமர் மோடி பொதுக்கூட்டம்:
1 mins
January 22, 2026
DINACHEITHI - MADURAI
கேஸ் சிலிண்டர் வெடித்ததால் இறந்தவரின் குடும்பத்துக்கு நிதி உதவி
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 min
January 21, 2026
DINACHEITHI - MADURAI
தொடர்ந்து 4-வது ஆண்டாக உரையை புறக்கணித்தார், ஆளுநர்
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானத்தை தொடர்ந்து உரையை சபாநாயகர் படித்தார்
1 mins
January 21, 2026
DINACHEITHI - MADURAI
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர் உரை தேவை இல்லை: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கருத்து
இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களுக்காக, ஆளுநர் உரை தேவையில்லை.
1 min
January 21, 2026
DINACHEITHI - MADURAI
சட்டசபையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.
1 min
January 21, 2026
DINACHEITHI - MADURAI
வரும் சனிக்கிழமை முதல்வர் உரையுடன் சட்டசபை கூட்டம் நிறைவு பெறும்
சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
1 min
January 21, 2026
DINACHEITHI - MADURAI
மதுராந்தகத்தில் 23-ம் தேதி பிரசார பொதுக்கூட்டம்; பிரதமர் மோடி பங்கேற்பு
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் சூழலில், பிரதமர் மோடி வரும் 23 ஆம் தேதி மதுரைக்கு வருகை தருவதாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
1 min
January 20, 2026
Translate
Change font size

