டெல்லியில் நிகழ்த்தப்பட்டது தற்கொலைப்படை தாக்குதல்
DINACHEITHI - KOVAI
|November 12, 2025
போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்
-
புதுடெல்லி,நவ.12ஜம்மு - காஷ்மீரில் நம் பாதுகாப்பு படைகளுக்கு மிரட்டல் விடுத்து, போஸ்டர்களை ஒட்டிய டாக்டர் அடில் அகமது கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணை மூலம் ஜம்மு - காஷ்மீரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 2,500 கிலோ வெடிப்பொருட்கள், ஏ.கே.56, ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள், டைமர்கள், ரிமோட் கன்ட்ரோல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. டாக்டர் அடில் அகமதுவுடன், ஹரியானாவின் பரிதாபாதில் உள்ள அல் பலா பல்கலையில் மருத்துவ விரிவுரையாளராக பணியாற்றி வரும் டாக்டர் முபாஸில் ஷகீல் கைது செய்யப்பட்டார். அவரின் வீட்டின் அருகே நிறுத்தியிருந்த காரில் இருந்தும் சிறிய ரக ஏ.கே.47 துப்பாக்கிகள், 83 தோட்டாக்கள், ஒரு கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதக் குவியலையும் பறிமுதல் செய்தனர்.
यह कहानी DINACHEITHI - KOVAI के November 12, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
DINACHEITHI - KOVAI से और कहानियाँ
DINACHEITHI - KOVAI
நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்த ஜனாதிபதி திரவுபதி முர்மு
ஜனாதிபதி திரௌபதி முர்மு கோவா, கர்நாடகா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய 3 மாநிலங்களில் 4 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.
1 min
December 29, 2025
DINACHEITHI - KOVAI
பத்மஸ்ரீ, பாரத ரத்னா போன்ற விருதுகள் மத்திய அரசின் விருதுகள் அல்ல
மும்பை ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு
1 min
December 29, 2025
DINACHEITHI - KOVAI
இயக்குனர் பாரதிராஜா சென்னை மருத்துவமனையில் அனுமதி
'16 வயதினிலே' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா.
1 min
December 29, 2025
DINACHEITHI - KOVAI
இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை தடுக்க தூதரக நவடிக்கை தேவை
மத்திய மந்திரிக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
1 min
December 29, 2025
DINACHEITHI - KOVAI
போலி மருந்து வழக்கு - சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய உள்துறை அனுமதி
போலி மருந்து குறித்து சன்பார்மா நிறுவனம் அளித்த புகாரின் பேரில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிந்து ராணா, மெய்யப்பன் ஆகியோரை கைது செய்தனர்.
1 min
December 28, 2025
DINACHEITHI - KOVAI
வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகள் முடிந்து பிப். 17-ந் தேதி இறுதி பட்டியல் வெளியாகும்
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா தகவல்
1 mins
December 28, 2025
DINACHEITHI - KOVAI
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா தகவல்
\"வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகள் முடிந்து பிப். 17-ந் தேதி இறுதி பட்டியல் வெளியாகும்\" என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா அறிவித்து உள்ளார்.
1 mins
December 28, 2025
DINACHEITHI - KOVAI
வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க சிறப்பு முகாம்கள்
4 ஆயிரம் மையங்களிலும் மனுக்கள் கொடுக்கலாம்
1 min
December 27, 2025
DINACHEITHI - KOVAI
இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணுவுக்கு மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகள்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு 100 வயதை நிறைவு செய்து 101-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.
1 min
December 27, 2025
DINACHEITHI - KOVAI
தமிழ்நாடு முழுவதும் 1,000 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
1 min
December 25, 2025
Listen
Translate
Change font size

