कोशिश गोल्ड - मुक्त
பள்ளி படிப்பை முடித்த மாணவர்கள் கல்லூரி படிப்பை தொடர வேண்டும்
DINACHEITHI - KOVAI
|May 16, 2025
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பொன்ஜெஸ்லி கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, கலந்துகொண்டு, மாணவ மாணவியர்களிடையே பேசுகையில் - 12ம் வகுப்பு முடித்த மாணவ மாணவியர்கள் கல்லூரி படிப்பை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக தான் உயர்கல்வி வழிகாட்டி முகாம், கல்லூரி கனவு என்ற திட்டத்தினை செயல்படுத்தி மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் வழங்கப்பட்டு வருகிறது.
-
இங்கு வருகை தந்துள்ள பெற்றோர்களின் எண்ணம் தங்களுடைய பிள்ளைகள் கல்லூரி படிப்பை முடித்தவுடன் நல்ல வேலையில் சேர வேண்டும் என்பது தான். அதற்காக தான் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கனவு திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. நான் முதல்வன் திட்ட
यह कहानी DINACHEITHI - KOVAI के May 16, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
DINACHEITHI - KOVAI से और कहानियाँ
DINACHEITHI - KOVAI
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் டாக்டர் வீடு உள்பட 2 இடங்களில் வருமான வரி சோதனை
சென்னை கிழக்கு கடற்கரை சாலை, ஈஞ்சம்பாக்கம் வெட்டுவாங்கேணியில் வசித்து வருபவர் டாக்டர் சாமுவேல் காட்வின். சர்க்கரை நோய் சிறப்பு நிபுணரான இவர் அதே பகுதியில் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார்.
1 min
November 13, 2025
DINACHEITHI - KOVAI
தேச பாதுகாப்பு பற்றி ஆலோசனை
பாதுகாப்புத்துறை விவகாரத்துக்கான அமைச்சரவை கூட்டம்
1 min
November 13, 2025
DINACHEITHI - KOVAI
டெல்லி கார் குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களை நேரில் பார்த்து நலம் விசாரித்தார், பிரதமர் மோடி
மருத்துவமனையின் பின்வாசல் வழியே சென்றார்:
1 mins
November 13, 2025
DINACHEITHI - KOVAI
யு.பி.எஸ்.சி. பிரதானத் தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழ்நாடு மாணவர்கள் அசத்தல்
தமிழ்நாடு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கடந்தாண்டை விட 13.97% அதிகரித்துள்ளது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகள் உள்ளிட்ட ஏராளமான போட்டித்தேர்வுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி. நடத்துகிறது.
1 min
November 13, 2025
DINACHEITHI - KOVAI
டெல்லியில் நிகழ்த்தப்பட்டது தற்கொலைப்படை தாக்குதல்
போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்
1 min
November 12, 2025
DINACHEITHI - KOVAI
விருதுநகரில் ரூ. 61.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய சாலை மேம்பாலம்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து, “தியாகி சங்கரலிங்கனார்” பெயரை சூட்டினார்
1 min
November 12, 2025
DINACHEITHI - KOVAI
சமூக நீதியின் உந்து சக்தியாக உருவெடுத்துள்ளார், தேஜஸ்வி
முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
1 min
November 10, 2025
DINACHEITHI - KOVAI
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் கள ஆய்வு
இன்று கீரனூரில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்
1 min
November 10, 2025
DINACHEITHI - KOVAI
பீகார் மாநிலத்தில் 122 தொகுதிகளில் 2-ம் கட்ட தேர்தல் பரப்புரை ஓய்ந்தது
நாளை இறுதி கட்ட வாக்குப்பதிவு
1 min
November 10, 2025
DINACHEITHI - KOVAI
டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு - மக்கள் அவதி
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தகவலின்படி டெல்லியில் காலை காற்றின் தரக்குறியீடு 355 ஆக பதிவானது.
1 min
November 09, 2025
Translate
Change font size
