Facebook Pixel 80 பவுன் நகை, பணத்தை கள்ளக்காதலிக்கு கொடுத்ததால் எரித்துக் கொலை செய்தேன் | DINACHEITHI - DHARMAPURI - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें

कोशिश गोल्ड - मुक्त

80 பவுன் நகை, பணத்தை கள்ளக்காதலிக்கு கொடுத்ததால் எரித்துக் கொலை செய்தேன்

DINACHEITHI - DHARMAPURI

|

June 15, 2025

தொழிலாளி கொலையில் கைதான மனைவி பரபரப்பு வாக்குமூலம்

நீ அழகாக இல்லை, அசிங்கமா இருக்கே என்று கூறி வந்ததாலும், 80 பவுன் நகை பணத்தை கள்ளக்காதலிக்கு கொடுத்ததால் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொலை செய்ததாக ரங்கசாமி தொழிலாளியை கொன்ற வழக்கில் கைதான மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அருகே உள்ள திம்மாபுரம் ஊராட்சி நேருபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 47). கூலித் தொழிலாளி. இவரது மனைவி கவிதா (44). இவர் மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு வைத்தீஸ்வரி, சாதிகா என்ற மகள்களும், சூர்யா என்ற மகனும் உள்ளனர். வைத்தீஸ்வரிக்கு திருமணம் ஆகி கணவர் வீட்டில் உள்ளார். சாதிகா கிருஷ்ணகிரியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.

இந்த நிலையில் ரங்கசாமிக்கும், தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை சேர்ந்த மஞ்சுளா என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இதை அறிந்த கவிதா தனது கணவருடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

DINACHEITHI - DHARMAPURI

यह कहानी DINACHEITHI - DHARMAPURI के June 15, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

DINACHEITHI - DHARMAPURI से और कहानियाँ

DINACHEITHI - DHARMAPURI

பிரதமர் மோடிக்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் எதிர்ப்பு

\"ஆட்சி, அதிகாரம் என்பதெல்லாம் எங்களுக்கு 2-ம் பட்சம் தான்.

time to read

1 mins

April 15, 2026

DINACHEITHI - DHARMAPURI

தேனி மாவட்டம் அதிமுக கோட்டை: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு வெற்றியை தந்த மாவட்டம்

எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

time to read

1 min

April 15, 2026

DINACHEITHI - DHARMAPURI

பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டம்

மகளிருக்கு கூடுதல் இடம் ஒதுக்கீடு

time to read

1 mins

April 14, 2026

DINACHEITHI - DHARMAPURI

திருச்சி ஜி. கார்னர் மைதானத்தில் எடப்பாடி கே. பழனிசாமி பிரசாரம்

அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள், என பேச்சு

time to read

1 min

April 14, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

தஞ்சாவூர், திருவாரூர், நாகையில் மழைநீரில் மூழ்கிய பயிர்களை எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்

\"விவசாயிகள் நலம் காப்போம்\" என உறுதி

time to read

1 min

April 13, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

எடப்பாடி பழனிச்சாமி தோல்வியின் விரக்திக்கு போய்விட்டதால் விரக்தியில் பேசி வருகிறார்

பரமக்குடியில் மு.க.ஸ்டாலின் பேட்டி

time to read

1 min

April 13, 2026

DINACHEITHI - DHARMAPURI

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி

இன்று தொடங்குகிறது

time to read

1 min

April 12, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

தவெக தலைவர் விஜய் காரைக்குடியில் பிரசாரம் செய்ய முடியாமல் திரும்பினார்

வழி நெடுகிலும் மக்கள் கூட்டம் திரண்டதால் காவல்துறை குறிப்பிட்ட நேரத்துக்குள் வந்து பேச முடிய வில்லை

time to read

1 min

April 11, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

சென்னை: மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து வாக்கு சேகரித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது.

time to read

1 min

April 11, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

புதுச்சேரி தேர்தல்: கையில் பூக்களோடு வாக்காளர்களை வரவேற்ற நிலா ரோபோ

அசாம், கேரளம், புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி இந்த நிலையில் புதுச்சேரியில் வ. உ. சி. அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் நிலா, என்ற ரோபோ வாக்காளர்களுக்கு பூ கொடுத்து வரவேற்ற காட்சி அனைவரையும் கவர்ந்தது.

time to read

1 min

April 10, 2026

Translate

Share

-
+

Change font size