कोशिश गोल्ड - मुक्त
38 பேர் மூச்சு திணறி உயிரிழப்பு
DINACHEITHI - CHENNAI
|September 28, 2025
ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, உள்பட தலைவர்கள் இரங்கல் | கரூரில் விஜய் பேசிய கூட்டத்தில் கடுமையான நெரிசல்
-
கரூரில் விஜய் பேசிய கூட்டத்தில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் மூச்சு திணறி 38 பேர் வரை இறந்தனர். மேலும் 10 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று இரவே கரூர் புறப்பட்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறுகிறார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் வழங்க முக ஸ்டாலின் உத்தரவிட்டு இருக்கிறார்.
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தமிழகத்தில் சனிக்கிழமைகளில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் நேற்று (சனிக்கிழமை) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக த.வெ.க. சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கரூர் மாவட்டத்தில் விஜய் பிரசாரம் செய்ய உள்ள இடத்தை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது.
यह कहानी DINACHEITHI - CHENNAI के September 28, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
DINACHEITHI - CHENNAI से और कहानियाँ
DINACHEITHI - CHENNAI
மே மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 வரவு வைக்கப்பட்டது
கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற திமுக மகளிருக்கு மாதந்தோறும் தலா ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்தது.
1 min
May 16, 2026
DINACHEITHI - CHENNAI
ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு முதல் அமைச்சர் விஜய் கோரிக்கை
சென்னை, மே. 16- \"பொது மக்களையும், தொழில் வளர்ச்சியையும் பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும்., என்று, ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு முதல் அமைச்சர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min
May 16, 2026
DINACHEITHI - CHENNAI
பொது மக்களையும், தொழில் வளர்ச்சியையும் பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும்
சென்னை, மே. 16- \"பொது மக்களையும், தொழில் வளர்ச்சியையும் பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும்., என்று, ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு முதல் அமைச்சர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min
May 16, 2026
DINACHEITHI - CHENNAI
அதிமுகவின் கொறடா யார்? சபாநாயகர் ஜே.சி. பிரபாகர் விளக்கம்
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து அக்கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது.
1 min
May 16, 2026
DINACHEITHI - CHENNAI
முதல்-அமைச்சர் விஜய்யுடன் இந்திய தொழிற் கூட்டமைப்பின் தென் மண்டல தலைவர் சந்திப்பு
முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யை நேற்று தலைமைச் செயலகத்தில், இந்திய தொழிற் கூட்டமைப்பின் தென் மண்டல தலைவர் பி. ரவிச்சந்திரன், தமிழ்நாடு தலைவர் சி.தேவராஜன், துணைத் தலைவர் ஜெ. முருகவேல், தென் மண்டல முன்னாள் தலைவர் எம். பொன்னுசாமி, தமிழ்நாடு முன்னாள் தலைவர் சங்கர் வானவராயர், தமிழ்நாடு இயக்குநர் & தலைவர் பி.ஜெய்கிருஷ்ணன் & நிர்வாகிகள் சந்தித்தனர்.
1 min
May 16, 2026
DINACHEITHI - CHENNAI
அடுத்தாண்டு முதல் ஆன்லைனில் நீட் தேர்வு நடைபெறும்
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்
1 min
May 16, 2026
DINACHEITHI - CHENNAI
மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவை நிறுத்தம்? - தமிழக அரசு விளக்கம்
கடந்த திமுக அரசின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மகளிர் விடியல் பயணத்திட்டத்தின் கீழ் அரசு மாநகர பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றி பயணித்து வந்தனர்.
1 min
May 15, 2026
DINACHEITHI - CHENNAI
முதல் அமைச்சர் விஜய் அறிவிப்பு
தமிழக அரசு ஊழியர்களுக்கு நேற்று அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. 58 சதவீதமாக உள்ள அகவிலைப்படி, 60 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
1 min
May 15, 2026
DINACHEITHI - CHENNAI
முந்திய ஆட்சியில் வழங்கப்பட்ட மகளிர் உரிமைத்தொகை விரைவில் வரவு வைக்கப்படும்
முதல் - அமைச்சர் விஜய் அறிவிப்பு
1 min
May 15, 2026
DINACHEITHI - CHENNAI
மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை - தமிழக அரசு எச்சரிக்கை
தமிழகத்தில் செயல்பட்டு வரும் மதுக்கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
1 min
May 15, 2026
Translate
Change font size
