कोशिश गोल्ड - मुक्त
அகமதாபாத் விமான விபத்துக்கு நிபுணர்கள் கூறும் 5 காரணங்கள்...
DINACHEITHI - CHENNAI
|June 14, 2025
அகமதாபாத் நகரையே உலுக்கும் வகையில் எழுந்த வெடிகுண்டு போன்ற சத்தத்தால் அந்தபகுதியே அதிர்ந்தது. விண்ணைமுட்டும் அளவுக்கு தீப்பிழம்பும், அடர்கரும்புகையும் எழுந்ததை கண்ட மக்கள் அதிர்ச்சியில் இருந்து மீள நீண்ட நேரம் ஆனது.
-

இதையும் படியுங்கள்: விமான விபத்தில் பலியான கேரள நர்சின் மகளை தேற்ற முடியாமல் தவிக்கும் குடும்பத்தினர்
விபத்துக்குள்ளான விமானம் சுமார் 800 மீட்டர் வரையே உயரே பறந்தது. அதற்கு பிறகு அந்த விமானத்தால் தொடர்ந்து உயரே பறக்க இயலவில்லை. அந்த இடத்தில்தான் விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. அது என்ன கோளாறு என்பதைதான் நிபுணர்களால் உடனடியாக கண்டுபிடிக்க இயலாத நிலை உள்ளது.
இந்த விபத்துக்கு பொதுவாக 5 விதமான காரணங்கள் கூறப்படுகிறது. பெரும்பாலான நிபுணர்கள் விமானத்தில் உள்ள 2 என்ஜின்களும் ஒரே நேரத்தில் செயல் இழந்து இருக்கலாம் என்பதை பிரதானமான காரணமாக சொல்கிறார்கள்.
விமான என்ஜின்கள் செயல் இழந்ததால் விமானம் மேல் எழுந்து பறப்பதற்கு தேவையான உந்து விசையை விமானத்தால் பெற இயலவில்லை என்று கருதப்படுகிறது. விமானத்தில் உள்ள 2 என்ஜின்களில் ஒரு என்ஜின் மட்டும் செயல் இழந்து இருந்தால் விமானத்தை தொடர்ந்து இயக்கி இருக்க முடியும்.
ஒரு என்ஜினியுடன் விமானத்தை 330 நிமிடங்கள் இயக்குவதற்கு போயிங் ட்ரீம் லைனர் ரக விமானத்தில் வாய்ப்புகள் இருப்பதாக அந்த விமான தயாரிப்பு நிறுவனம் கூறி உள்ளது. ஆனால் விபத்துக்குள்ளான விமானத்தில் அதற்கு சாத்தியம் இல்லாமல் போய் விட்டது.
यह कहानी DINACHEITHI - CHENNAI के June 14, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
DINACHEITHI - CHENNAI से और कहानियाँ
DINACHEITHI - CHENNAI
தமிழ்நாட்டில் இன்று 10 ஆயிரம் ஊர்களில் கிராம சபை கூட்டங்கள்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வழியே பேசுகிறார்
1 min
October 11, 2025
DINACHEITHI - CHENNAI
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும்
அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தல்
1 min
October 11, 2025
DINACHEITHI - CHENNAI
உச்சநீதிமன்ற விசாரணையின் போது தமிழ்நாடு அரசு வாதம்
கரூர் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் பற்றிய வழக்கு விசாரணை நேற்று உச்சநீதிமன்றத்தில் நடந்தது. அப்போது தமிழக அரசின் வழக்கறிஞர் வாதம் புரிகையில், விஜய் 7 மணி நேரம் தாமதமாக கூட்டத்துக்கு வந்ததால்தான் நெரிசல் ஏற்பட்டது. என்று தெரிவித்தார்.
1 mins
October 11, 2025
DINACHEITHI - CHENNAI
கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையத்தை முதலமைச்சர் இன்று திறந்து வைக்கிறார்.
1 min
October 11, 2025
DINACHEITHI - CHENNAI
தியாகி இமானுவேல் சேகரனார் பிறந்த நாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இணைய பதிவு
\"அவரது போராட்டங்கள் நமக்கு வழி காட்டும்
1 min
October 10, 2025
DINACHEITHI - CHENNAI
2030-ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் பொருளாதாரத்தை எட்டுவோம்
உலக புத்தொழில் மாநாட்டில் மு.க. ஸ்டாலின் உரை
1 min
October 10, 2025
DINACHEITHI - CHENNAI
மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
எல்லை மீறி மீன் பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 74 பேரை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று குறிப்பிட்டு, மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார்.
1 mins
October 10, 2025
DINACHEITHI - CHENNAI
தமிழ்நாட்டின் மிகப்பெரிய உயர் மட்ட பாலத்தை, முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
10.1 கிலோ மீட்டர் நீளம் கொண்டது - ரூ. 1,791 கோடி செலவில் உருவாக்கப்பட்டது
1 mins
October 10, 2025
DINACHEITHI - CHENNAI
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 74 பேரை மீட்க வேண்டும்
மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
1 mins
October 10, 2025
DINACHEITHI - CHENNAI
இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் நாடு முழுவதும் புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்படும்
வாக்கு பதிவு இணையதளத்தில் ஒளிபரப்பு செய்யப்படும்
1 mins
October 09, 2025
Translate
Change font size