Facebook Pixel குற்றவாளி குடும்பத்துக்கு தகவல்! -சாச்சையில் இன்ஸ்பெக்டா! | Nakkheeran - news - इस कहानी को Magzter.com पर पढ़ें
मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

குற்றவாளி குடும்பத்துக்கு தகவல்! -சாச்சையில் இன்ஸ்பெக்டா!

Nakkheeran

|

June 19 - 21, 2024

பெட்ரோல் குண்டுவீச்சு வழக்கில் குற்றவாளிகளுக்கு உதவியதாக, கோவில்பட்டி மேற்கு காவல்நிலைய காவலர்களை ஆயுதப்படைக்கு மாற்றி அதிரடி காட்டினார் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. 'குற்றவாளியிடம் பணம் வாங்கியது இன்ஸ்பெக்டர்.

- நாகேந்திரன்

குற்றவாளி குடும்பத்துக்கு தகவல்! -சாச்சையில் இன்ஸ்பெக்டா!

தண்டனை மட்டும் காவலர்களுக்கா?' என கொதித்துப்போய் டி.ஜி.பி. வரை புகார் மனுக்களை அனுப்பி நடவடிக்கைக்காக காத்திருக்கின்றனர் ஏனைய காவலர்கள்.

கடந்த ஏப்ரல் மாதம் 23-ந் தேதியன்று, கோவில்பட்டி ராஜிவ் நகரை சேர்ந்த மாரிச்செல்வம் என்கின்ற வழக்கறிஞரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் கட்டத்துரை, கயத்தாறு ராஜா, சஞ்சய், நரசிம் மன்,கோவில்பட்டி காந்திநகர் சுடலைமுத்து, கடம்பூர் கணேஷ்குமார், சண்முகபாண்டி மற்றும் அப்பு ஆகிய எட்டு நபர்கள் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைக்கு அனுப்பப்பட்டனர். இதில் முதன்மைக் குற்றவாளியான பாம்பு கார்த்திக் என்பவர் மட்டும் எஸ்கேப்! பாம்பு கார்த்திக்கை கைது செய்ய தனிப்படை டீம் பகீரத பிரயத்தனம் எடுத்த நிலையில் அவர்களின் அத்தனை முயற்சியும் தோல்வியுற்றது. சரியாக 45 நாட்கள் கடந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று சென்னையில் வைத்து பாம்பு கார்த்திக் கைது செய்யப்பட்டு கோவில்பட்டிக்கு கொண்டு வரப்பட்டார். அதற்கு அடுத்த நாளான 08-06-2024 அன்று கோவில்பட்டி கோட்டாட்சியரை சந்தித்து, “எனது அக்காள் மகன் மாரிச்செல்வத்திற்கும், எனது மகனுக்கும் பகை உண்டு. இது தொடர்பாக 23-04-2024 அன்று பிரச்சனை ஏற்பட்டு வழக்கானது. அந்த வழக்கில் பாம்பு கார்த்திக் சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளான். போலீஸாரால் அவனது உயிருக்கு ஆபத்து.! அவனை சுட்டுக் கொல்லப்போவதாக பேசிவருகின்றது போலீஸ். ஆகையால் அவனது உயிரைக் காப்பாற்ற வேண்டுமென" மனுக்கொடுத்தார் பாம்பு கார்த்திக்கின் தாயாரான பேச்சியம்மாள்.

image

Nakkheeran

यह कहानी Nakkheeran के June 19 - 21, 2024 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Nakkheeran से और कहानियाँ

Nakkheeran

Nakkheeran

விஜய்யை நெருங்கும் கட்டுமான நிறுவன ஓனர்!

“ஹலோ தலைவரே, சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை முதல்வர் விஜய் நிரூபிச்சு ஆரம்பகட்டத் தடைக் கல்லைத் தாண்டியிருக்காரே?” “ஆமாப்பா, இது ஆட்சி நிர்வாகம்கிற மாரத்தான்ல தொடக்கப் புள்ளிதான்.

time to read

3 mins

May 16-19, 2026

Nakkheeran

Nakkheeran

ஆட்சி மாற்றம்! கொலையா கொலை!

-நா.ஆதித்யா, துரை.மகேஷ், இளையராஜா

time to read

4 mins

May 16-19, 2026

Nakkheeran

Nakkheeran

சோபா செட் ‘புஷ்பா’ மாடல்! எகிறி அடித்த உதயநிதி!

மூன்று நாட்கள் நடந்த தமிழ்நாடு சட்டப் பேரவைக் கூட்டத்தில் இரண்டு நாட்கள் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் ஜோசப் விஜய்யின் த.வெ.க. அரசை மிகக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்.

time to read

2 mins

May 16-19, 2026

Nakkheeran

Nakkheeran

எதிர்க் கட்சிகளின் ஆதரவில் தப்பித்த விஜய்!

அர்ச்சகர் குடும்பம், போலீஸ்காரர் உட்பட 6 பேர் பலி

time to read

2 mins

May 16-19, 2026

Nakkheeran

Nakkheeran

மீண்டும் ஊரடங்கு

தெலுங்கானாவில் மே 11-ஆம் தேதி நலத்திட்டங்களைத் தொடங்கிவைத்த பிரதமர் மோடி, அத்தோடு இந்திய மக்களிடம் 7 வேண்டுகோள்களையும் முன்வைத்திருக்கிறார்.

time to read

2 mins

May 16-19, 2026

Nakkheeran

Nakkheeran

கைதிகளின் கட்டாய உழைப்பின் இருண்ட பின்னணி!

தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகளின் தொழிற்சாலைகளில் நடந்த ஊழல்களைப் பார்ப்பதற்கு முன், சிறைகளில் கைதிகளின் உழைப்பு எப்படி பயன்படுத்தப்பட்டது, தமிழகச் சிறைகளுக்குள் தொழிற்சாலைகள் எப்படி உருவானது என்பதன் பின்னணியை வரலாற்றின் வெளிச்சத்தில் சற்று புரட்டிப் பார்த்துவிடலாம்.

time to read

2 mins

May 16-19, 2026

Nakkheeran

Nakkheeran

ஆட்டுவிக்கும் பா.ஜ.க.! ஆடும் விஜய்!

தமிழகத்தில் நடைபெறும் அரசியல் மாற்றங்களைப் பற்றி பா.ஜ.க. என்ன நினைக்கிறது, அதில் பா.ஜ.க.வின் பங்கு என்ன என்பது பற்றி எந்தத் தகவலும் இதுவரை வெளிவரவில்லை.

time to read

2 mins

May 16-19, 2026

Nakkheeran

Nakkheeran

எடப்பாடியின் காலை வாரிய நிர்வாகிகள்!

‘உடைந்தது அ.தி.மு.க.' எனக் கடந்த இதழில், பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலக வேண்டுமென எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வேலுமணி, சி.வி. சண்முகம் மற்றும் விராலிமலை விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலகம் விளைவித்தது குறித்து விரிவாக எழுதியிருந்தோம்.

time to read

3 mins

May 16-19, 2026

Nakkheeran

Nakkheeran

அம்பலமாகும் விஜய் ரசிகர்களின் பொய்கள்!

நடிகர் விஜய், தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றவுடனே சோசியல் மீடியாவில் விஜய் ரசிகர்களும், தொண்டர்களும், 'எங்க தலைவன் பதவியேற்றவுடனே பாருங்கள் தமிழ்நாட்டில் பாலாறும், தேனாறும் ஓடுகிறது' என்கிற ரீதியில் பதிவு போட்டு வைப் செய்துகொண்டிருக்கிறார்கள்.

time to read

1 min

May 16-19, 2026

Nakkheeran

Nakkheeran

அதிரவைக்கும் த.வெ.க. எம்.எல்.ஏ.க்களின் பின்னணி!

தமிழக அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்து, ஆட்சியை பிடித்துள்ள தமிழக வெற்றிக்கழகத்தை தூய சக்தி என அதன் தலைவர் விஜய் குறிப்பிட்டிருந்த நிலையில், த.வெ.க. எம்.எல்.ஏ.க்களின் அரசியல் ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்க்கையில், அவர் களின் குற்றப்பின்னணி, மாற்றுக்கட்சியிலிருந்து த.வெ.க.வுக்கு வந்தவுடன், மற்றவர்களை ஓரங்கட்டி வேட்பாளரான நயவஞ்சக செயலெனப் பலவும் தெரிய வந்துள்ளது.

time to read

3 mins

May 16-19, 2026

Translate

Share

-
+

Change font size