कोशिश गोल्ड - मुक्त
கடற்கரையாண்டி - மகாகவி பாரதியார்
Sri Ramakrishna Vijayam
|August 2020
ஒரு நாள், நடுப்பகல் நேரத் திலே, நான் வேதபுரத்தில் கடற் கரை மணலின்மேல் அலைக்கு எதிரே போய் உட்கார்ந்திருந்தேன். காலை முதலாகவே வானத்தை மேகங்கள் மூடி மந்தாரமாக இருந்த படியால் மணல் சுடவில்லை. உச்சிக்கு நேரே ஸூர்யன், மேகப் படலத்துக்குட்பட்டு சந்தேகத்தால் மறைக்கப்பட்ட ஞானத்தைப் போல் ஒளி குன்றியிருந்தான். அலைகள் எதிரே மோதின.
-
வடகீழ்த்திசையிலிருந்து சில்லென்று குளிர்ந்த காற்று வீசிற்று. குருட்டு வெயில் கடல்மீது படுவதனால், அலைக ளைப் பார்க்கும்போது கொஞ்சம் கண் கூசிற்று.
यह कहानी Sri Ramakrishna Vijayam के August 2020 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Sri Ramakrishna Vijayam से और कहानियाँ
Sri Ramakrishna Vijayam
மகரிஷி தயானந்தர்
அடிமைத் தளைகளால் கட்டப்பட்டிருந்த இந்த நாட்டுக்கு மீள வழி காட்டியவன். நீ ஒரு கனலை மூட்டி வைத்தாய், அது காலத்தினால் கூட அழிக்க முடியாதது' - ஒரு புலவர்.
1 min
February 2023
Sri Ramakrishna Vijayam
மனுஸ்மிருதியும் பெண்களும்
பெண் என்பவள் ஹிந்துக்களுக்கு ஆதிசக்தி. கார்கி, சீதா, சாவித்திரி, தமயந்தி முதல் பல பெண்மணிகளின் வரலாறு பாரதீய மகளிரின் சிறப்புக்கு சில உதாரணங்கள்.
1 mins
February 2023
Sri Ramakrishna Vijayam
ஸ்ரீராமகிருஷ்ண மகிமை
ஐப்பசி அமாவாசை இரவு அன்று காளி பூஜை விமரிசையாக நடக்கும். தட்சிணேஸ் வர காளிகோயில் மண்டபம் தீபங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
1 min
February 2023
Sri Ramakrishna Vijayam
குளிரும் வெப்பமும் தாக்காத வீடுகள்
எல்லாப் பருவ காலங்களிலும் நீடித்து நிலைத்து நிற்கும் வீடு என்பது எல்லோருடைய ய கனவாகும். இப்படிப்பட்ட, சுற்றுச்சூழலுக்கு 'முடியும்' உகந்த வீடு கட்ட முடியுமா? என்கிறார்கள் அபிமன்யு சிங், ஷில்பி துவா என்ற ஆர்கிடெக்ட் தம்பதிகள்.
1 min
February 2023
Sri Ramakrishna Vijayam
அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லை!"
மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தின் முதல் பதிகமான சிவபுராணம் 'நமசிவாய வாழ்க' என்று தொடங்குகிறது. மனித உடலும் பஞ்ச பூதங்களால் பிரபஞ்சமும் கப்பட்டவை.
1 min
February 2023
Sri Ramakrishna Vijayam
ஸ்ரீராமகிருஷ்ணரும் ஸ்ரீராமலிங்கரும்
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸரை வடநாட்டு ராமலிங்கர் என்றும், ஸ்ரீராமலிங்க அடிகளைத் தென்னாட்டுப் பரமஹம்ஸர் என்றும் குறிப்பிடுவது பொருந்தும்.
1 mins
February 2023
Sri Ramakrishna Vijayam
மனித வளமும் மன வளமும்
மனித வளம் என்பது மக்களிடமுள்ள திறமையும் எதையும் சிறப்பாகச் செய்வதில் உள்ள ஆற்றலும் என்று சொல்லப்படுகிறது.
1 min
February 2023
Sri Ramakrishna Vijayam
வித்தியாசமான சிவலிங்கங்கள்
உலகெங்கும் குறிப்பாக இந்தியாவில் வித்தியாசமான இடங்களில் சிவ லிங்கங்களை தரிசிக்கலாம். அவற்றில் ஒரு சிலவற்றை இங்கு காண்போம்.
1 mins
February 2023
Sri Ramakrishna Vijayam
மனித குலமும் சுவாமிஜியின் நேசமும்
சுவாமி விவேகானந்தருக்கு கர்கானந்தா என்ற துறவி, \"உங்கள் பார்வையானது எப்போதும் அளவற்ற கருணையையே பொழிகிறது, உங்கள் மனஉறுதி மனித குலத்தின் மகிமையை உணர்த்துகிறது.
1 mins
February 2023
Sri Ramakrishna Vijayam
ஸ்ரீராமகிருஷ்ணர் யாரோ!
'மனித உருவில் நான் தோன்றும் போது, எனது மாறுபாடு இல்லாத, அனைத்திற்கும் மேற்பட்ட பரமார்த்த சொரூபத்தை மக்கள் அறிவதில்லை' என்பது கீதையிலுள்ள (7.24) ஒரு சுலோகத்தின் மையக்கருத்து.
1 mins
February 2023
Translate
Change font size

