कोशिश गोल्ड - मुक्त

Dinakaran Nagercoil - October 12, 2025

filled-star

अन्य संस्करण:

अधिक

Dinakaran Nagercoil

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

पढ़ना Dinakaran Nagercoil केवल एक सदस्यता के साथ 10,000+ अन्य पत्रिकाएँ और समाचार पत्र  

कैटलॉग देखें

1 महीना

$14.99

1 वर्ष

$149.99

$12/month

(OR)

केवल Dinakaran Nagercoil की सदस्यता लें

यह अंक खरीदें: October 12, 2025

October 12, 2025 से शुरू होने वाले undefined अंक

October 12, 2025 से शुरू होने वाले 360 अंक

यह अंक खरीदें

$0.99

1 वर्ष

$20.99

Please choose your subscription plan

किसी भी समय रद्द करें.

(कोई प्रतिबद्धता नहीं) ⓘ

यदि आप सदस्यता से खुश नहीं हैं, तो आप पूर्ण धनवापसी के लिए सदस्यता आरंभ तिथि से 7 दिनों के भीतर हमें help@magzter.com पर ईमेल कर सकते हैं। कोई प्रश्न नहीं पूछा जाएगा - वादा! (नोट: एकल अंक खरीद के लिए लागू नहीं)

डिजिटल सदस्यता

त्वरित पहुँच ⓘ

मैगज़टर वेबसाइट, आईओएस, एंड्रॉइड और अमेज़ॅन ऐप पर तुरंत पढ़ना शुरू करने के लिए अभी सदस्यता लें।

सत्यापित सुरक्षित

भुगतान ⓘ

मैगज़्टर एक सत्यापित स्ट्राइप व्यापारी है।

इस अंक में

October 12, 2025

வெறும் 5 படங்களே வெற்றிபெறுகிறது

இயக்குனர் வெற்றிமாறன் வழங்க, இளையராஜா பாடல்கள் எழுதி இசை அமைத்துள்ள படம், 'மைலாஞ்சி'. அஜயன் பாலா எழுதி இயக்க, அஜய் அர்ஜூன் புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் அர்ஜூன் தயாரித்துள்ளார். 'கன்னி மாடம்' ஸ்ரீராம் கார்த்திக், க்ரிஷா குரூப், முனீஷ்காந்த், சிங்கம்புலி, தங்கதுரை நடித்துள்ளனர். செழியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் அகிலா பாலுமகேந்திரா, கங்கை அமரன், சீமான், ஆர்.வி. உதயகுமார், பேரரசு, ஏ.எல்.விஜய், மீரா கதிரவன், தனஞ்செயன், ஏடிஜிபி தினகரன் உள்பட பலர் பங்கேற்றனர். அப்போது மிஷ்கின் பேசியதாவது:

1 mins

நண்பனுடன் வாழும் மனைவி... மன உளைச்சலில் கணவன்...

அன்புள்ள டாக்டர், நான் ஒரு முப்பத்தைந்து வயது ஆண். ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். எனக்கு சிறு வயதில் இருந்தே ஒரு நண்பன் இருந்தான். என்னோடு படித்தவன். கல்லூரி வரை ஒன்றாகவே படித்தோம். கல்லூரி முடித்த பின்பும் ஒரே நிறுவனத்தில் வேலைக்குச் சென்றோம். நான் தான் அவனை அந்நிறுவனத்தில் சேர்த்துவிட்டேன். அந்நாட்களில் என் நண்பன் மீது எனக்கு அளவு கடந்த காதல் இருந்தது. ஆம். காதல்தான். நான் அவனை அப்படி நேசித்தேன். நாங்கள் இருவரும் பள்ளி நாட்களிலேயே ஓரினப்புணர்ச்சியாளர்கள்தான். அது எங்களுக்குள் மட்டுமே இருக்கும் பந்தமாக இருந்தது. மிக ரகசியமாக வைத்திருந்தோம். இந்நிலையில் எனக்கு திருமணமானது. மணமான புதிதில் என் மனைவியிடம் சற்று விலகியே இருந்தேன். அவள் என்னிடம் ஏன் எனத் திரும்ப திரும்ப கேட்டாள். நான் சரிவர பதில் சொல்லாமல் தட்டிக்கழித்தேன். அவள் என் நண்பனிடம் இதைப் பற்றி புலம்பியிருக்கிறாள். என் நண்பன் என்னிடம் இதை அவளிடம் சொல். நம் உறவை அவள் அறிய வேண்டும் என்றான். ஒரு கட்டத்தில் நான் எனக்கும் என் நண்பனுக்கும் இருக்கும் உறவைப் பற்றிச் சொன்னேன். அவள் அதிர்ச்சியடைந்தாள். எனக்கு சந்தேகம் இருந்தது. ஆனாலும் அப்படி இருக்காது என்று நினைத்தேன் என்று சொன்னாள். எங்கள் உறவை அவள் கைவிடச் சொன்னாள். ஆனால், என்னால் முடியவில்லை. சில மாதங்கள் நானும் என் நண்பனும் பார்க்காமல் இருந்தோம். ஆனால், நான் அவனைப் போய் பார்த்து மீண்டும் இணைந்தேன். எங்களால் பிரிய முடியாது என்று மனைவிக்குப் புரிந்தது. சரி என்று வேறு வழியின்றி அனுமதித்தாள். என் நண்பன் என் வீட்டுக்கு எப்போது வேண்டுமானாலும் வருவான். என் மனைவியோடு நன்கு பழகுவான். இந்நிலையில் எனக்கும் என் மனைவிக்கும் ஒரு குழந்தை பிறந்தது. ஒருநாள் நான் வெளியூருக்குப் போய்விட்டு சற்று முன்பாகவே வீடு திரும்பிய போது என் மனைவியும் என் நண்பனும் தவறான கோலத்தில் இருப்பதைப் பார்த்தேன். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. என்னிடம் ஏன் சொல்ல வில்லை என்று கேட்டேன். இருவருமே குற்றவுணர்ச்சியில் தவித்தார்கள். ஒரு கட்டத்துக்குப் பிறகு எங்கள் உறவு மூவர் உறவாய் மாறியது. நாளாக நாளாக என் மனைவி என் நண்பனிடம் நெருங்கத் தொடங்கினாள். அவளுக்கு என்னை விடவும் என் நண்பனையே பிடிக்கத் தொடங்கியது. கொரோனா நேரத்தில் அவனோடேயே அதிகமும் இருந்தாள். நான் அந்த வீட்டில் ஒரு டம்மி போல் இருந்தேன். இதனால் கர்ப்பம் வந்தது. எனக்கு என் நண்பனிடமும் மனைவியிடமும் அடிக்கடி சண்டை கட்டினேன். ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு நான் வெளியேறினேன். ஒருநாள் வீட்டுக்குப் போய் குழந்தையை என்னோடு அழைத்துக் கொண்டு வர முயன்றேன். அப்போது அவனும் இருந்தான். இருவரும் என்னிடம் கடுமையாக சண்டையிட்டு விரட்டிவிட்டார்கள். என் நண்பனும் மனைவியும்தான் அவ்வீட்டில் ஒரு வருடமாக வாழ்ந்து வருகிறார்கள். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவர்கள் இல்லாமல் என்னால் வாழ முடியாது. ஆனால், அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்வது எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால், அவர்களுக்கோ என்னோடு வாழ்வதை விடவும் அவர்கள் சேர்ந்து வாழ்வதுதான் பிடித்திருக்கிறது. நான் இதை யாரிடமும் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன். நான் என்ன செய்யட்டும் மேடம்.

நண்பனுடன் வாழும் மனைவி... மன உளைச்சலில் கணவன்...27

1 mins

Dinakaran Nagercoil Description:

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. It was founded by K. P. Kandasamy in 1977 and is currently owned by media conglomerate Sun Group's Sun Network. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

हाल के अंक

संबंधित शीर्षक

लोकप्रिय श्रेणियां