Essayer OR - Gratuit
சென்னையில் சங்கீதத் திருவிழா!
MANGAYAR MALAR
|August 13, 2022
2015 ஆம் வருடம் பதிவு செய்யப்பட்ட ஒரு சமுதாய அமைப்பு 'சுக்ருதம் பவுண்டேஷன் பொருளாதார ரீதியில் கல்விக்கான நிதிஉதவி மற்றும் திறமை வாய்ந்த குழந்தைகளுக்கு இசை பயில உதவி வழங்கும் நோக்கத்துடன், டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் நுண்கலைப் பல்கலைக்கழகத்தின் இன்றைய துணைவேந்தர் டாக்டர் சௌம்யா அவர்களின் தலைமையில், ஆர்வமுள்ள பல இளம் இசைக் கலைஞர்கள் இணைந்து தொடங்கியதுதான் இந்த அமைப்பு.

அதே ஆண்டு சென்னை பெரும் புயலால் தாக்கப்பட்டபோது, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான பொருட்களையும், நிதியையும் வழங்கிச் சமுதாய நலனிலும் தங்களுடைய அக்கறையைக் காட்டத் தொடங்கியது. சில பெரிய நிறுவனங்களின் உதவியும் அவர்களுக்குக் கிட்டியது.
தொண்டு செய்யும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் 2019-ஆம் வருடம், இசை பயிலும் மாணவர்களின் கற்பனைத் திறனை ஊக்குவிக்கும் வண்ணம் அவர்களுக்கு ஒரு மேடையை அமைத்துக்கொடுத்து, இசைத் திருவிழாவை நடத்தத் தொடங்கியது.
Cette histoire est tirée de l'édition August 13, 2022 de MANGAYAR MALAR.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE MANGAYAR MALAR

MANGAYAR MALAR
வாழை ரெசிபிஸ்!
இனிப்பு பொருட்கள்
1 min
October 29, 2022

MANGAYAR MALAR
பந்தா பரமசிவம் & ஃபேமிலி
இதெல்லாம் இல்லையா என்று யாரும் கேட்டு விடக்கூடாது. ஒரு பெருமை, ஒரு கௌரவம்.
1 min
October 29, 2022

MANGAYAR MALAR
தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் சுகமான சுற்றுலா அனுபவம்.
சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரி என்றழைக்கப்படும் சிங்கப்பூரில், நாங்கள், கார்டன்ஸ் பை த பே (Gardens By The Bay) க்கு சென்றோம்.
1 min
October 29, 2022

MANGAYAR MALAR
மாமியார் கொழுப்பு
சிறுகதை
1 min
October 29, 2022

MANGAYAR MALAR
ஆய்க்குடி பாலமுருகர் கோயில் ஸ்கந்த சஷ்டி விழா
எத்தனையோ முருகப் பெருமானின் ஸ்தலங்களில், ஸ்கந்த சஷ்டித் திருவிழா நடைபெற்றாலும் திருச்செந்தூருக்கு அடுத்தபடியாக இவ்விழாவினைச் சிறப்பாக கொண்டாடும் ஸ்தலம் ஆய்க்குடி பாலமுருகர் கோயிலாகும்.
1 min
October 29, 2022

MANGAYAR MALAR
ஜலதோஷம் வராமல் தடுப்பது எப்படி?
ஜலதோஷத்துக்கு பல வைரஸ்கள் காரணம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
1 min
October 29, 2022

MANGAYAR MALAR
எழுத்தாளராவது எப்படி?
ஆங்கிலத்தில் 60க்கும் மேற்பட்ட பிரபல நாவல்கள் எழுதிய, மிகப்பெரிய நாவலாசிரியரான ஸ்டீபன் கிங், எழுதும் கலையைப் பற்றி, தனியாக ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.
1 min
October 29, 2022

MANGAYAR MALAR
தாயுமானவரின் மகள்
ஜெயஸ்ரீ ராஜ் நினைவு ௪றுகதைப் போட்டிக்கதை 3
1 min
October 29, 2022

MANGAYAR MALAR
"கேப்பைக் களியும் கருவாட்டுக் குழம்பும்”
படைப்பாளிகளுடன் வாழ்வது போராட்டமா? கொண்டாட்டமா?
1 min
October 29, 2022

MANGAYAR MALAR
சமீபத்தில் அனுஷா வியந்த நபர் யார்?
யூ-ட்யூபர் ஜி.பி.முத்து!
1 min
October 29, 2022
Translate
Change font size