Essayer OR - Gratuit
செயற்கை நுண்ணறிவு (AI) 'உலகளாவிய ஆளுகை செயற்றிட்டம் பற்றிய ஒருபார்வை'
Virakesari Daily
|August 04, 2025
செயற்கை நுண்ணறிவு பற்றிய உலகளாவிய உயர்மட்டக்கூட்டமானது, ஜூலை 26 முதல் 28 வரையில் ஷங்காயில் நடைபெற்றிருந்த நிலையில் செயற்கை நுண்ணறிவின் உலகளாவிய ஆளுகை செயற்றிட்டம் வெளியிடப்பட்டுள்ளது. அச்செயற்றிட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு
-
செயற்கை நுண்ணறிவு என்பது அண்மைக்காலத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் புரட்சியின் முக்கியமான மைல்கல்லாகும். அத்துடன் மனிதகுலத்திற்குப் பயனளிக்கும் சர்வதேச பொது நன்மையான விடயமாகுமாகப் பார்க்கப்படுவதோடு அதன் வளர்ச்சியில் முன்னெப்போதும் இல்லாத வாய்ப்புகள் கிடைப்பதாகவும் கொள்ளப்படுகின்றது.
அதேநேரத்தில் செயற்கை நுண்ணறிவானது எப்போதுமில்லாத சவால்களையும் பாதிப்புக்களையும் கொண்டிருக்கின்றது. செயற்கை நுண்ணறிவு தசாப்தத்தில், உலகளாவிய ஒற்றுமையின் மூலமாக மட்டுமே, அதன் பாதுகாப்பு, நம்பகத்தன்மை, கட்டுப்பாடு மற்றும் சமநிலையை உறுதிசெய்துகொள்ள முடியும்.
அதுமட்டுமன்றி, 'ஐக்கிய நாடுகளின் எதிர்காலத்திற்கான உடன்பாடு மற்றும் உலகளாவிய டிஜிட்டல் ஒப்பந்தம்' ஆகியவற்றில் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள உறுதிமொழிகளை நிறைவேற்ற முடியும். அத்துடன், அனைவரையும் உள்ளடக்கிய, திறந்த, நிலையான, நியாயமான, பாதுகாப்பான, அறிவார்ந்த டிஜிட்டல் எதிர்காலத்தை உருவாக்க முடியும்.
அதற்காக, முன்வைக்கப்படுகின்ற உலகளாவிய செயற்கை நுண்ணறிவு ஆளுகை செயற்றிட்டம்; நல்ல நோக்கங்களுக்காகவும், மனிதகுலத்திற்கு சேவை செய்வதற்கும்; தேசிய இறையாண்மையை மதித்தல், வளர்ச்சி இலக்குகளுடன் இணைத்தல், பாதுகாப்புக் கட்டுப்பாட்டை உறுதிசெய்தல், சமத்துவத்தை நிலைநிறுத்துதல், திறந்த ஒத்துழைப்பை வளர்த்தல் ஆகிய இலக்குகளின் அடிப்படையில், அனைத்து தரப்பினரும் உறுதியான, பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பின்வரும் விடயங்கள் முக்கியமானவையாகின்றன.
செயற்கை நுண்ணறிவின் வாய்ப்புக்களை கூட்டாகப் பயன்படுத்துதல்
Cette histoire est tirée de l'édition August 04, 2025 de Virakesari Daily.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Virakesari Daily
Virakesari Daily
கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
1 min
September 22, 2025
Virakesari Daily
யார் இந்த துனித் வெல்லாலகே?
இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.
3 mins
September 22, 2025
Virakesari Daily
19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை
19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?
காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்
2 mins
September 22, 2025
Virakesari Daily
செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.
1 min
September 22, 2025
Virakesari Daily
ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்
காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
1 min
September 22, 2025
Virakesari Daily
இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர
இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.
1 min
September 22, 2025
Virakesari Daily
பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்
பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்
கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
1 min
September 22, 2025
Translate
Change font size

