Facebook Pixel போதை அரக்கனை விரட்டுவோம்! | Dinamani Vellore - newspaper - Lisez cet article sur Magzter.com
Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

போதை அரக்கனை விரட்டுவோம்!

Dinamani Vellore

|

August 14, 2025

சமூகத்தில் அடிப்படை குற்றங்களுக்கான காரணங்களில் ஒன்றாக போதைப் பழக்கமும் தற்போது உருவெடுத்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே இந்தப் பழக்கம் அதிகரித்து வருவது அனைவரையும் கவலையடையச் செய்துள்ளது.

- அ. அருள்ராஜ்

கோவையில் தங்கி கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் இடையே போதை கலாசாரம் பரவி வருவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் விடுதிகளில் அண்மையில் நடத்திய சோதனையில் கிலோகணக்கில் கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப் பொருள்களும், மது வகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.

நூற்றாண்டு காலமாக போதைப் பழக்க வழக்கம் இருந்து வந்தாலும், நாகரிகத்தின் உச்சகட்டம் அவற்றை வெளிப்படையாகப் பயன்படுத்தும் வகையில் மாறியது தான் இன்றைய கலாசார சீரழிவுக்கு ஆணிவேராக மாறியிருக்கிறது.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கள் மற்றும் ஏதேனும் போதை மயக்கத்தில் வீதிகளில் உலாவந்தவர்களை இந்தச் சமூகம் வெறுத்து ஒதுக்கியது. ஆனால், இன்றோ போதைப் பொருள்கள் இருந்தால்தான் எல்லா நிகழ்ச்சிகளும், விழாக்களும் என்ற மன ஓட்டத்துக்கு மனிதகுல மாண்புகள் மாறிவிட்டன.

நாண் என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும் பேணாப் பெருங்குற்றத்தார்க்கு என்கிறார் வள்ளுவர்.

மது மயக்கம் எனும் வெறுக்கத்தக்க பெருங்குற்றத்துக்கு அடிமையாக உள்ளவர்களின் முன்னால் நாணம் என்று சொல்லப்படும் நற்பண்பு நிற்காமல் ஓடிவிடும் என்கிறார். மது மயக்கத்தில் வீதிகளிலும், கழிவுநீர் கால்வாய்களிலும் விழுந்து கிடக்கும் மனிதர்கள் அவ்வப்போது திருவள்ளுவரின் வரிகளை நினைவூட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

PLUS D'HISTOIRES DE Dinamani Vellore

Dinamani Vellore

சூரிய ஒளியிலும் சித்திரங்கள்!

எந்த வர்ணங்களையும் பயன்படுத்தாமல் சூரிய ஒளியைப் பயன்படுத்தி ஓவியங்களை ஐந்து ஆண்டுகளாக வரைந்து வருகிறார் மயிலாடுதுறையைச் சேர்ந்த விக்னேஷ்.

time to read

1 min

June 14, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

இதயத்தில் இருந்து கதைகள் சொன்னால்...

“நீங்கள் உங்கள் இதயத்திலிருந்து கதை சொல்ல ஆரம்பித்தால், அது பல இதயங்களைச் சென்று சேரும்” என்கிறார் ஜானகி சபேஷ்.

time to read

3 mins

June 14, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

நன்மொழி கேட்டல் நல்லவை பயக்கும்!

மகாபாரதமும் இராமாயணமும் பாரத நாட்டின் மாபெரும் காவியங்கள் ஆகும்.

time to read

2 mins

June 14, 2026

Dinamani Vellore

அணிலாடும் முன்றில்

கிராமங்களில் ஒன்றைச் சொல்வதற்கு அதை நேரடியாகச் சொல்லாமல் மற்றொரு பொருளைச் சொல்லிப் பேசுவதை அதிகம் காணலாம்.

time to read

1 mins

June 14, 2026

Dinamani Vellore

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,161 கோடி டாலராக சரிவு!

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த ஜூன் 5-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 68,161 கோடி டாலராக சரிந்துள்ளது.

time to read

1 min

June 14, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன உற்சவம் கொடியேற்றம்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன திருவிழா சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

time to read

1 min

June 14, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடக்க ஆட்டத்தில் இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.

time to read

1 mins

June 14, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

நாயக்கர் கால நெற்களஞ்சியம்

வேளாண்மை செழிப்பாக இருந்த ஆற்றங்கரையோர நாகரிகத்தில் உணவுத் தானியங்களைச் சேர்த்து வைக்கும் பழக்கம் பழங்காலத்திலிருந்தே இருக்கிறது.

time to read

2 mins

June 14, 2026

Dinamani Vellore

நீத்தார் - பெரியார் - நல்லோர்

திருக்குறளைவிட நாலடியார் காலத்தால் பிற்பட்டது; சமண முனிவர் பலரால் எழுதப்பட்டது; பதுமனார் என்பவரால் தொகுக்கப்பட்ட ஒரு தொகுப்புநூல்; திருக்குறளுக்கு அடுத்த சிறந்த நீதி நூலாகப் போற்றப்படுவது; இதில் திருக்குறளின் தாக்கம் மிகுந்திருப்பதைப் பல பாடல்களால் அறியலாம்.

time to read

1 min

June 14, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

அசத்திய மாணவர்கள்!

\"உலக யோகா தினத்தையொட்டி, இந்திய ஒலிம்பிக் சங்கமும் யோகாசன பாரத் அசோசியேஷனும் இணைந்து குஜராத் மாநிலத்துக்கு உள்பட்ட அகமதாபாத்தில் அண்மையில் நடத்திய போட்டிகளில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 மாணவ, மாணவியர் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்\" என்கிறார் ஆவடி கோவர்த்தனகிரியில் உள்ள மகரிஷி பதஞ்சலி யோகா பயிற்சி மையப் பயிற்சியாளர் வி. ராம்குமார்.

time to read

1 min

June 14, 2026

Translate

Share

-
+

Change font size