விண்வெளி வீரர் சுக்லாவுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி
Dinamani Vellore
|June 29, 2025
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி இணைப்பு வாயிலாக சனிக்கிழமை கலந்துரையாடினார்.
-
புது தில்லி, ஜூன் 28:
‘சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம், இந்தியாவுக்கு புதிய சகாப்தத்தின் தொடக்கம்; ககன்யான் திட்டத்துக்கு உந்து சக்தி, முதல் படி’ என்று அவரிடம் பிரதமர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
புதிய சகாப்தத்தின் தொடக்கம்: பூமியில் இருந்து 400 கி.மீ. உயரத்தில் சுற்றிவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி காணொலி இணைப்பு வாயிலாக கலந்துரையாடி, ஆய்வுகள் குறித்து கேட்டறிந்தார். சுமார் 16 நிமிஷங்கள் இந்த உரையாடல் நடைபெற்றது.
‘சுபான்ஷு, நீங்கள் இப்போது இந்திய மண்ணில் இருந்து வெகு தொலைவில் இருந்தாலும், ஒட்டுமொத்த இந்தியர்களின் இதயத்துக்கு நெருக்கமாக உள்ளீர்கள். மங்களகரமான பெயரை (சுப) தாங்கிய உங்களுடைய விண்வெளிப் பயணம், புதிய சகாப்தத்தின் மங்களகரமான தொடக்கம்; ககன்யான் திட்டத்துக்கான முதல் படி. இந்தத் திட்டத்தை அடுத்தகட்டத்துக்கு இட்டுச் செல்ல வேண்டும். விண்வெளியில் இந்தியாவும் தனது சொந்த ஆய்வு மையத்தை அமைக்க வேண்டும். நிலவில் இந்திய வீரர் தடம் பதிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
எதிர்கால விண்வெளித் திட்டங்கள் அனைத்திலும் உங்களின் அனுபவங்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கும்.
Cette histoire est tirée de l'édition June 29, 2025 de Dinamani Vellore.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Vellore
Dinamani Vellore
வெற்றியின் தொடக்கம் கனவு!
வெற்றி என்றதும் நம் கண்களுக்கு முதலில் தெரிவது அந்த இலக்கைத் தொடும் இறுதிப் புள்ளிதான் ஒரு தங்கப் பதக்கம், ஒரு மாபெரும் சாம்ராஜ்யம் அல்லது ஒரு அறிவியல் சாதனை.
2 mins
January 01, 2026
Dinamani Vellore
பிரளய் ஏவுகணை சோதனை வெற்றி
உள்நாட்டில் தயாரிக்கப் பட்ட 'பிரளய்' ஏவுகணைகள், ஒடிஸாவிலுள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் குறைந்த நேர இடைவெளியில் அடுத்தடுத்து ஏவப்பட்டு புதன்கிழமை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டன.
1 min
January 01, 2026
Dinamani Vellore
அஸ்ஸாம்: சூனியக்காரர்கள் என குற்றஞ்சாட்டி தம்பதி எரித்துக் கொலை
அஸ்ஸாமில் சூனியக்காரர்கள் எனக் குற்றஞ்சாட்டி ஒரு தம்பதியை கிராம மக்கள் ஒன்று கூடி எரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min
January 01, 2026
Dinamani Vellore
பொங்கல் தொகுப்புக்கு ரூ.248 கோடி
தமிழக அரசு ஒதுக்கீடு; 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவர்
1 min
January 01, 2026
Dinamani Vellore
வந்தே பாரத் படுக்கை வசதி ரயிலின் இறுதிக்கட்ட அதிவேக சோதனை ஓட்டம் நிறைவு
படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலின் இறுதிக்கட்ட அதிகவேக சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
1 min
January 01, 2026
Dinamani Vellore
தில்லி: அமலாக்கத் துறை சோதனையில் ரூ.5 கோடி ரொக்கம், ரூ.8 கோடி நகைகள் பறிமுதல்
தில்லியில் கருப்புப்பண மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை நடத்திய சோதனையில் ரூ.
1 min
January 01, 2026
Dinamani Vellore
புதிய வெற்றிகள் நிறைந்த ஆண்டாகட்டும்
முதல்வர் மு.க. ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து
1 mins
January 01, 2026
Dinamani Vellore
வாழ்க்கையின் அர்த்தம் பொறுப்புணர்வு!
நம் அனைவருக்கும் எண்ணற்ற அனுபவங்களை தந்த ஆண்டாக 2025 நிச்சயம் இருந்திருக்கும்.
3 mins
January 01, 2026
Dinamani Vellore
1 லட்சம் சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் மாருதி
மின்சார வாகனத் துறையில் முன்னிலை பெற திட்டமிட்டுள்ள நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா, அதற்காக பல்வேறு வகை மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தவும், நாடு முழுவதும் சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் முடிவு செய்துள்ளது.
1 min
December 20, 2025
Dinamani Vellore
மனப்பிறழ்வும்...சமூகப் பிறழ்வும்!
உலகில் கவலையற்ற மனிதர்களாக இருப்போர் யார் என்றால் ஞானிகள், மனநலன் பாதித்தோர், குழந்தைகள் என்று கூறுவது உண்டு.
2 mins
December 20, 2025
Translate
Change font size

