Essayer OR - Gratuit
நீர்நிலைகளின் பாதுகாவலன்..!
Dinamani Tiruvarur
|November 30, 2025
தஞ்சாவூர் மாவட்டத்துக்கு உள்பட்ட பேராவூரணி அருகேயுள்ள நாடியம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முப்பத் தெட்டு வயது நிரம்பிய நிமல் ராகவன்.
துபையில் மின்னியல் பொறியாளராகப் பணியாற்றி வந்த நிமலன், கஜாபுயல் காலத்தில் ஊருக்கு வந்துள்ளார். புயலின் தாக்கத்தை நேரில் கண்டவுடன் நீர்ப் பிரச்னைகளையும், நீர் அரசியலையும், அவசியத்தையும் அறிந்தார். அதன்பின்னர், அவர் 'மெகா பவுண்டேஷன்' என்ற நீர்நிலைகள் பராமரிப்பு அமைப்பைத் தொடங்கி சிறப்பாக நடத்தி வருகிறார்.
புதுக்கோட்டை மாவட்டத்தின் பெரிய நீர்நிலையான கவிநாடு கண்மாயில் கடந்த ஆண்டு சீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டன. நகரின் நெருக்கமாயுள்ள 1,118 ஏக்கர் பரப்பளவுடைய இந்தக் கண்மாய் நிரம்பினால், மாவட்டத்தின் பெரும் பகுதிக்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் கிடைக்கும். நீண்டு விரிந்து செல்லும் இவரது நீர்நிலைகள் சீரமைப்புப் பணியில், நாடு முழுமைக்கும் 283 நீர்நிலைகளை தண்ணீருள்ளவையாக மாற்றியிருக்கிறது.
குஜராத் மாநிலத்தில் 'பெரிய உப்புப் பாலைவனம்' என்றழைக்கப்படும் கட்ச் மாவட்டத்தில் 12 நீர்நிலைகளை சீரமைத்திருக்கிறார் நிமல் ராகவன். தாய் மண்ணில் தொடங்கிய இந்தப் பயணம் கென்யாவிலும், இலங்கையிலும் நடைபெற்று வருகிறது.
Cette histoire est tirée de l'édition November 30, 2025 de Dinamani Tiruvarur.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Tiruvarur
Dinamani Tiruvarur
நாகை மாவட்டத்தில் நீரில் மூழ்கிய 50,000 ஏக்கர் நெற்பயிர்கள்
விவசாயிகள் கடும் பாதிப்பு
1 min
December 01, 2025
Dinamani Tiruvarur
மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்
நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், அது எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் மு. தம்பிதுரை வலியுறுத்தினார்.
1 min
December 01, 2025
Dinamani Tiruvarur
நீதிபதிகள் மாறினாலும் தீர்ப்புகளை நிராகரிக்கக் கூடாது
உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா
1 mins
December 01, 2025
Dinamani Tiruvarur
காசி - தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்று தமிழ் கற்றுக் கொள்வீர்!
மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
1 min
December 01, 2025
Dinamani Tiruvarur
தஞ்சாவூர்: 13,125 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின
டித்வா புயல் காரணமாக தொடர் மழையால் தஞ்சாவூர் மாவட்டத்தில் நீரில் மூழ்கிய நெற் பயிர்களின் பரப்பளவு 13,125 ஏக்கராக அதிகரித்துள்ளது.
1 min
December 01, 2025
Dinamani Tiruvarur
கலைஞர் பல்கலை. மசோதா: குடியரசுத் தலைவரை சந்திப்போம்
கும்பகோணத்தில் அமைக்கப்படவுள்ள கலைஞர் பல்கலைக்கழக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி குடியரசுத் தலைவரைச் சந்தித்து வலியுறுத்துவோம் என மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்தார்.
1 min
December 01, 2025
Dinamani Tiruvarur
இன்றுமுதல் தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பும்
டித்வா புயல் வலுவிழந்த நிலையில், திங்கள் கிழமை (டிச.1) முதல் தமிழகம் இயல்புநிலைக்கு திரும்பும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.
1 min
December 01, 2025
Dinamani Tiruvarur
ஸ்பெயின், ஜப்பான், நமீபியா வெற்றி
இங்கிலாந்து கோல் மழை
1 mins
December 01, 2025
Dinamani Tiruvarur
காவல் துறை மீதான மக்களின் பார்வை மாற்றப்படுவது அவசியம்
பிரதமர் மோடி அறிவுறுத்தல்
1 min
December 01, 2025
Dinamani Tiruvarur
சபரிமலை தங்க மோசடி வழக்கு: கோயிலில் தந்திரியிடம் மீண்டும் விசாரணை
சபரிமலையில் தங்கம் மாயமான வழக்கில், கோயில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனருவிடம் மீண்டும் விசாரணை நடத்தி, அவரின் வாக்கு மூலத்தை சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.
1 min
December 01, 2025
Listen
Translate
Change font size

