Essayer OR - Gratuit
4 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை நிறுத்திவைப்பு
Dinamani Tiruvallur
|August 31, 2025
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் உறவினர் கொலை வழக்கில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
சென்னை, ஆக. 30:
திருப்பூர் மாவட்டம், கருமாரம்பாளையத்தைச் சேர்ந்தவர் சிவமூர்த்தி. இவர் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் தங்கை பத்மினியின் மகன். கோவை செல்வதாகக் கூறிவிட்டு, கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி வெளியே சென்ற சிவமூர்த்தி பின்னர் வீடு திரும்பவில்லை.
இதுதொடர்பாக திருப்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், கோவையைச் சேர்ந்த விமல், தேக்கம்பட்டியைச் சேர்ந்த மணி கண்டன், கௌதம், மூர்த்தி ஆகிய 4 பேர் காரில் கடத்திச் சென்று கொலை செய்தது தெரிய வந்தது.
Cette histoire est tirée de l'édition August 31, 2025 de Dinamani Tiruvallur.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Tiruvallur
Dinamani Tiruvallur
விதர்பா 501 ரன்கள் குவிப்பு
கோவை, நவ. 3: ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில், தமிழ்நாடுக்கு எதிரான ஆட்டத்தில் விதர்பா முதல் இன்னிங்ஸில் 501 ரன்கள் குவித்து திங்கள்கிழமை ஆட்டமிழந்தது.
1 min
November 04, 2025
Dinamani Tiruvallur
அன்புள்ள ஆசிரியருக்கு...
சட்டம் இல்லை
1 min
November 04, 2025
Dinamani Tiruvallur
மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா
435 மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார் ஆளுநர்
1 mins
November 04, 2025
Dinamani Tiruvallur
ஜாதி ஆதிக்கத்தில் பிகார் தேர்தல் அரசியல்!
பிகார் தேர்தல் களத்தில் வேட்பாளர்கள் தேர்வு, வாக்கு வங்கியைத் தக்கவைப்பது ஆகியவற்றில் ஜாதிய ஆதிக்கம் மேலோங்கியுள்ளது.
2 mins
November 04, 2025
Dinamani Tiruvallur
பவுன் ரூ.91,000-ஐ நெருங்கும் தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.320 உயர்ந்து ரூ.90,800-க்கு விற்பனையானது.
1 min
November 04, 2025
 Dinamani Tiruvallur
இந்திய ஜனநாயகத்துக்கு பெரிய அச்சுறுத்தல் வாரிசு அரசியல்: சசி தரூர்
இந்திய ஜனநாயகத்துக்கு வாரிசு அரசியல் பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார்.
2 mins
November 04, 2025
 Dinamani Tiruvallur
மாநில கூடைப்பந்து, வாலிபால் போட்டி
சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூரில் நடைபெற்ற எஸ்ஆர்எம் ஐஎஸ்டி சேர்மன் கோப்பை பள்ளிகள் இடையிலான மாநில கூடைப்பந்து, வாலிபால் போட்டிகளில் தஞ்சாவூர், ஆத்தூர், திருநெல்வேலி அணிகள் பட்டம் வென்றன.
1 min
November 04, 2025
Dinamani Tiruvallur
கல்வராயன் மலையில் பழங்குடியினருக்கு பட்டா: தனி நீதிபதி உத்தரவு ரத்து
கல்வராயன் மலைப் பகுதியில் விவசாயம் செய்யும் பழங் குடியினருக்கு பட்டா வழங்க வேண் டும் என்ற தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன் றம் உத்தரவிட்டது.
1 min
November 04, 2025
Dinamani Tiruvallur
இந்திய கல்வித் துறையில் கேரளத்தின் பங்களிப்பு: குடியரசு துணைத் தலைவர் பாராட்டு
'இந்திய கல்வித் துறையில் கேரள மாநிலம் ஆற்றிய பங்களிப்பு பாராட்டுக்குரியது' என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை வலியுறுத்தினார்.
1 min
November 04, 2025
 Dinamani Tiruvallur
பூந்தமல்லியில் முறையாக கட்டப்படாத வடிகாலால் குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேக்கம்
பூந்தமல்லியில் முறையாக கட்டப்படாத வடிகாலால் குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீரை அகற்ற நகர்மன்றத்தலைவர் காஞ்சனா சுதாகர் உத்தரவிட்டார்.
1 min
November 04, 2025
Translate
Change font size
