Facebook Pixel தலைதூக்கும் புதிய ‘வீரப்பன்’கள்! | Dinamani Tiruvallur - newspaper - Lisez cet article sur Magzter.com
Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

தலைதூக்கும் புதிய ‘வீரப்பன்’கள்!

Dinamani Tiruvallur

|

June 06, 2025

சந்தனமரக் கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு தருமபுரி மாவட்ட வனப் பகுதிகளில் குறைந்திருந்த யானைகள் வேட்டை, இப்போது மீண்டும் தலைதூக்கி வருகிறது.

- ஐவி.நாகராஜன்

இதனால், இப்பகுதியில் புதிதாக வீரப்பன்கள் உருவாகி உள்ளனரா என்ற கேள்வி அப்பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தருமபுரி மாவட்ட வனப் பகுதி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு மாவட்டங்கள் மற்றும் கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட வனப் பகுதிகளுடன் தொடர்புடையது. தருமபுரி மாவட்டத்தின் மொத்த பரப்பளவில் 1.66 லட்சம் ஹெக்டேர் வனப் பகுதியை உள்ளடக்கியது. இந்த வனப் பகுதியில் கணிசமான எண்ணிக்கையில் யானைகள் உள்ளன. அதேநேரம், மற்ற மாவட்ட, மாநில வனப் பகுதிகளில் இருந்தும் ஏராளமான யானைகள் பாலக்கோடு, ஒகேனக்கல், பென்னாகரம் வனப் பகுதிகளுக்கு அதிக அளவில் வந்துசெல்வது வழக்கம்.

வீரப்பன் இருந்தபோது சந்தன மரங்களை வெட்டிக் கடத்தியதுடன், யானைகளைக் கொன்று அதன் தந்தங்களையும் வெட்டி கடத்திவந்தார். தொடக்கத்திலேயே வனத் துறையினர் அவரை பிடிக்காமல் விட்டதால், வீரப்பன் அனைவருக்கும் சிம்மசொப்பனமாக மாறினார்.

2004 இல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், இப்பகுதியில் சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்படுவதும், யானைகளைக் கொன்று தந்தங்களைக் கடத்துவதும் வெகுவாக குறைந்தது. இந்நிலையில், மீண்டும் இப்பகுதியில் யானை வேட்டையாடப்படுவது அதிகரித்துள்ளது.

PLUS D'HISTOIRES DE Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

தமிழக பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க முதல்வர் விஜய் ஆலோசனை

தமிழகத்தில் வணி கச் செயல்முறைகளை எளிமைப் படுத்தி தொழில் மற்றும் பொரு ளாதார வளர்ச்சியை ஊக்குவிப் பது தொடர்பாக முதல்வர் விஜய் சென்னை தொழில் வர்த்தக கூட்ட மைப்பின் (எம்சிசிஐ) உயர்நிலைக் குழுவினருடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்.

time to read

1 min

May 19, 2026

Dinamani Tiruvallur

பண முறைகேடு வழக்கு: பஞ்சாப் அமைச்சருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்

ரூ.100 கோடி சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) முறைகேடு வழக்கில் பஞ்சாப் தொழில்துறை அமைச்சரும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான சஞ்சீவ் அரோராவை (62) 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

அமைச்சர்கள் என்.ஆனந்த், செங்கோட்டையன் பொறுப்பேற்பு

முதல்வர் விஜய் நேரில் வாழ்த்து

time to read

1 min

May 19, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

அரசியலிலிருந்து தற்காலிக ஓய்வு

முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு

time to read

1 mins

May 19, 2026

Dinamani Tiruvallur

பணியிடங்களில் ‘சவால்கள்’

ஒரு மனிதன் கல்வி கற்பதன் அடிப்படையான நோக்கம், தன்னை அறிவுபூர்வமாக மேம்படுத்திக் கொண்டு, தனக்கும் தான் வாழும் சமுதாயத்துக்கும் பயனுள்ள மனிதராக உருவாவதே ஆகும்.

time to read

2 mins

May 19, 2026

Dinamani Tiruvallur

நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்

இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் அந்தத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வுகள் முகமையில் (என்டிஏ) சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆராய கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தீர்மானித்துள்ளது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Tiruvallur

6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (மே 19) பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் இம்மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Tiruvallur

நிலக்கரி இறக்குமதியில் முறைகேடு 4 நிறுவனங்கள் மீதான அமலாக்கத் துறை வழக்கு ரத்து

தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்து ரூ.487 கோடி வரை முறைகேடு செய்ததாக தொழிலதிபர் அஹமது ஏ.ஆர். புஹாரிக்கு தொடர்புடைய நிறுவனங்கள் உள்ளிட்ட 4 நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்குகளை ரத்து செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள்

அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்

time to read

1 min

May 19, 2026

Dinamani Tiruvallur

கவனம் சிதறினால் வாழ்க்கை சிதறும் !

உண்மையில் எனது நெருங்கிய உறவினர் ஒருவர் திரைப்படத்தைக் காண குடும்பத்துடன் திரையரங்குக்கு சென்றிருந்தார். ஆண்டு இறுதித் தேர்வு விடுமுறையில் இருந்த பிள்ளைகளும் உடன் சென்றனர். படம் சுமாராக இருந்த நிலையில் இடைவேளையிலேயே வீட்டுக்கு போகலாம் என அடம்பிடித்தார்களாம் பிள்ளைகள்.

time to read

3 mins

May 19, 2026

Translate

Share

-
+

Change font size