கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்: மேல்முறையீடு மனுக்கள் மீது மே 6, 7-இல் இறுதி விசாரணை
Dinamani Tiruvallur
|April 25, 2025
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் குஜராத் மாநில அரசு மற்றும் தண்டனை பெற்ற குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது வரும் மே 6, 7-ஆம் தேதிகளில் இறுதி விசாரணை தொடங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.
-
புது தில்லி, ஏப்.24:
குஜராத் மாநிலம் கோத்ரா அருகே கடந்த 2002-ஆம் ஆண்டு நடந்த ரயில் எரிப்பு சம்பவத்தில் 59 பயணிகள் உயிரிழந்தனர். இச் சம்பவத்தில் குற்றவாளிகளாக 31 பேரை அறிவித்த சிறப்பு நீதிமன்றம், 11 பேருக்கு மரண தண்டனை விதித்தது. மற்ற 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
Cette histoire est tirée de l'édition April 25, 2025 de Dinamani Tiruvallur.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Tiruvallur
Dinamani Tiruvallur
2026 மேற்கு வங்க பேரவைத் தேர்தல்: அமித் ஷா ஆலோசனை
புத்தாண்டில் நடைபெறவுள்ள மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாஜகவின் தேர்தல் வியூகங்கள் மற்றும் களப் பணிகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொல்கத்தாவில் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார்.
1 min
January 01, 2026
Dinamani Tiruvallur
ஜன.6 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஜன.1 முதல் ஜன.6 வரை 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
1 min
January 01, 2026
Dinamani Tiruvallur
அஸ்ஸாம்: ஹிஸ்புல் பயங்கரவாதிக்கு ஆயுள் சிறை
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பை அஸ்ஸாமில் நிறுவி அதற்கு ஆள் சேர்த்து வந்த முகமது கம்ரூஜ் சமான் என்ற கம்ருதீனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1 min
January 01, 2026
Dinamani Tiruvallur
வாழ்க்கையின் அர்த்தம் பொறுப்புணர்வு!
நம் அனைவருக்கும் எண்ணற்ற அனுபவங்களை தந்த ஆண்டாக 2025 நிச்சயம் இருந்திருக்கும்.
3 mins
January 01, 2026
Dinamani Tiruvallur
புதிய வெற்றிகள் நிறைந்த ஆண்டாகட்டும்
முதல்வர் மு.க. ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து
1 mins
January 01, 2026
Dinamani Tiruvallur
தமிழகத்தில் 90,421 பேருக்கு காசநோய் பாதிப்பு
தமிழகத்தில் நிகழாண்டில், 90,421 பேருக்கு காசநோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 min
January 01, 2026
Dinamani Tiruvallur
பொங்கல் தொகுப்புக்கு ரூ.248 கோடி
தமிழக அரசு ஒதுக்கீடு; 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவர்
1 min
January 01, 2026
Dinamani Tiruvallur
பொங்கல்: மக்கள் சிரமமின்றி பயணிக்க நடவடிக்கை
பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் சிரமமின்றி ஊருக்கு பயணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றார் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர்.
1 min
January 01, 2026
Dinamani Tiruvallur
வெற்றியின் தொடக்கம் கனவு!
வெற்றி என்றதும் நம் கண்களுக்கு முதலில் தெரிவது அந்த இலக்கைத் தொடும் இறுதிப் புள்ளிதான் ஒரு தங்கப் பதக்கம், ஒரு மாபெரும் சாம்ராஜ்யம் அல்லது ஒரு அறிவியல் சாதனை.
2 mins
January 01, 2026
Dinamani Tiruvallur
வந்தே பாரத் படுக்கை வசதி ரயிலின் இறுதிக்கட்ட அதிவேக சோதனை ஓட்டம் நிறைவு
படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலின் இறுதிக்கட்ட அதிகவேக சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
1 min
January 01, 2026
Translate
Change font size

