பயங்கரவாதிகளுக்கு கற்பனையிலும் நினைக்காத தண்டனை
Dinamani Tiruvallur
|April 25, 2025
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் உலகின் எந்த மூலைக்கு ஓடினாலும் தேடிப்பிடித்து அவர்களின் கற்பனையிலும் நினைக்காத தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி சூளுரைத்தார்.
-
மதுபனி, ஏப். 24: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் உலகின் எந்த மூலைக்கு ஓடினாலும் தேடிப்பிடித்து அவர்களின் கற்பனையிலும் நினைக்காத தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி சூளுரைத்தார்.
பஹல்காம் தாக்குதல் மற்றும் பதிலடி நடவடிக்கைகளால் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் உருவாகியுள்ள நிலையில், அந்நாட்டின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல், பிரதமர் தெரிவித்துள்ள கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகான தனது முதல் உரையில் பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.
பஹல்காமின் பைசாரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகலில் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது.
Cette histoire est tirée de l'édition April 25, 2025 de Dinamani Tiruvallur.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Tiruvallur
Dinamani Tiruvallur
ஜம்மு: சர்வதேச எல்லைப் பகுதியில் பிடிபட்ட வங்கதேச இளைஞர்
ஜம்மு அருகே சர்வதேச எல்லைப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் சுற்றித்திரிந்த வங்கதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை பாதுகாப்புப் படையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
January 02, 2026
Dinamani Tiruvallur
ஆட்சி மாற்றத்துக்கான எண்ணம் மக்கள் மனதில் உருவாகிவிட்டது
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான எண்ணம் மக்கள் மனதில் உருவாகி விட்டது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
1 min
January 02, 2026
Dinamani Tiruvallur
பகுதியளவு அமலுக்கு வந்தது தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டம்
தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டத்தின் சில விதிகள் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்ததாக மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்தது.
1 min
January 02, 2026
Dinamani Tiruvallur
இந்தியாவில் கடந்த ஆண்டு 166 புலிகள் உயிரிழப்பு
இந்தியாவில் கடந்த ஆண்டு (2025) மொத்தம் 166 புலிகள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 mins
January 02, 2026
Dinamani Tiruvallur
உத்தவ் கட்சியில் இருந்து இளைஞரணி பெண் தலைவர் விலகல்
பாஜகவில் இணைந்தார்
1 min
January 02, 2026
Dinamani Tiruvallur
புத்தாண்டு சபதங்கள்!
சூரியனை பூமி ஒருமுறை சுற்றி வந்துவிட்டது.
2 mins
January 02, 2026
Dinamani Tiruvallur
வடமாநில இளைஞர் தாக்கப்பட்ட விடியோ: 22 'எக்ஸ்' தள கணக்குகளை முடக்க சைபர் குற்றப்பிரிவு நடவடிக்கை
திருத்தணியில் ரயிலில் வடமாநில இளைஞர் சிறுவர்களால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விடியோக்களை வெளியிட்ட 22 'எக்ஸ்' தள கணக்குகளை முடக்குமாறு அந்நிறுவனத்தின் இந்திய தலைமை அலுவலகத்துக்கு தமிழக சைபர் குற்றப்பிரிவு கடிதம் எழுதியுள்ளது.
1 min
January 02, 2026
Dinamani Tiruvallur
பதினாறு பேறு தரும் பரமன்
கற்பனைக்கு எட்டாத கவின்மிகு சிற்பங்கள், கடவுள் திருமேனிகள், செண்பகத் தலவிருட்சம், பராக்கிரம பாண்டியனின் கல்வெட்டுகள் என்று தொன்மைச் சிறப்புகள் கொண்டது, தென்காசியில் அமைந்துள்ள அருள்மிகு உலகம்மன் சமேத காசி விசுவநாதர் கோயில்.
1 mins
January 02, 2026
Dinamani Tiruvallur
ரூ.5 கோடிக்கு 7 'பிஎம்டபிள்யூ' கார் வாங்கும் முடிவு: சர்ச்சைக்குப் பின் வாபஸ் பெற்ற 'லோக்பால்'
ஊழல் தடுப்பு அமைப்பான லோக்பால், சுமார் ரூ.
1 min
January 02, 2026
Dinamani Tiruvallur
சகல துன்பம் போக்கும் சப்தரிஷீஸ்வரர்
காவிரி பாயும் சோழநாட்டில், திருச்சி மாவட்டத்தில், திருத்தலத்துறை என்கிற லால்குடியில் அமைந்துள்ளது, சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில்.
1 mins
January 02, 2026
Translate
Change font size

