Essayer OR - Gratuit
அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்டால் தலையிடுவோம்: உச்சநீதிமன்றம்
Dinamani Tirunelveli
|July 30, 2025
பிகார் சிறப்பு தீவிர திருத்த விவகாரம்
-
புது தில்லி, ஜூலை 29: அரசியல்மைப்பு நிறுவனமான தேர்தல் ஆணையத்துக்குச் சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் உரிமை உள்ளது. ஆனால், பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் கீழ், அதிக எண்ணிக்கையில் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டால் அதில் உடனடியாக நீதிமன்றம் தலையிடும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
மேலும், 'தேர்தல் ஆணையத்தின் இந்த சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிரான மனுக்கள் மீது வரும் ஆகஸ்ட் 12, 13-ஆம் தேதிகளில் இறுதி விசாரணை மேற்கொள்ளப்படும்' என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
முன்னதாக, இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த், ஜாய்மால்ய பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
Cette histoire est tirée de l'édition July 30, 2025 de Dinamani Tirunelveli.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Tirunelveli
Dinamani Tirunelveli
மாற்றம் தந்த மதிப்பீடு !
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிமுகப்படுத்தியுள்ள 'திரைவழி மதிப்பீட்டு முறை' என்பது வெறும் கணினிமயமாக்கல் மட்டுமல்ல; அது ஒவ்வொரு மாணவரின் உழைப்புக்கும் வாரியம் வழங்கும் ஒரு பாதுகாப்பு உறுதிமொழியாகும்.
2 mins
May 16, 2026
Dinamani Tirunelveli
தமிழக முதல்வர் விஜய் விரைவில் தில்லி பயணம்
தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு, குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், முக்கிய மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோரை முதல்முறையாகச் சந்திப்பதற்காக மே மாத கடைசி வாரத்தில் தில்லி வரவுள்ளார்.
1 min
May 16, 2026
Dinamani Tirunelveli
ஜூன் 21-இல் இளநிலை நீட் மறுதேர்வு
அடுத்த ஆண்டுமுதல் கணினிவழியில் நடத்த முடிவு
2 mins
May 16, 2026
Dinamani Tirunelveli
மோடி அரசின் தவறுகளுக்கு மக்கள் விலை கொடுக்கும் நிலை: பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து காங்கிரஸ் விமர்சனம்
'பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு செய்த தவறுகளுக்கு மக்கள் விலை கொடுக்க வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது' என்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து காங்கிரஸ் கட்சி விமர்சித்தது.
1 min
May 16, 2026
Dinamani Tirunelveli
மீண்டும் சறுக்கியது சென்னை
மார்ஷ் அசத்தலில் வென்றது லக்னௌ
1 mins
May 16, 2026
Dinamani Tirunelveli
காலத்துக்கே ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்
பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
1 min
May 16, 2026
Dinamani Tirunelveli
முகமதன் எஸ்சி-யை அபார வெற்றி கண்டது மும்பை சிட்டி எஃப்சி
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் மும்பை சிட்டி எஃப்சி 4-0 கோல் கணக்கில் முகமதன் எஸ்சி அணியை வெள்ளிக்கிழமை அபார வெற்றி கண்டது.
1 min
May 16, 2026
Dinamani Tirunelveli
ம.பி.: போஜ்சாலா வளாகத்தை சரஸ்வதி கோயிலாக அங்கீகரித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு
மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள போஜ்சாலா வளாகத்தை சரஸ்வதி கோயிலாக அங்கீகரித்து அந்த மாநில உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
1 mins
May 16, 2026
Dinamani Tirunelveli
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு
4 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகரிப்பு
1 mins
May 16, 2026
Dinamani Tirunelveli
கரப்பான் பூச்சிகளாக அமைப்பைத் தாக்கும் வேலையற்ற இளைஞர்கள்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காட்டம்
வேலையற்ற சில இளைஞர்களை கரப்பான் பூச்சிகளுடன் ஒப்பிட்டுப் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், அவர்கள் அதிகார கட்டமைப்பு மீது தாக்குதல் தொடுப்பதாக விமர்சித்தார்.
1 min
May 16, 2026
Translate
Change font size
