Essayer OR - Gratuit
சமுதாய நோக்கில் பாவைப் பாசுரங்கள்
Dinamani Pudukkottai
|December 28, 2025
இறைவனை வணங்கச் சென்ற அடியார்கள் நோன்பு நோற்று, இறைவனுடைய இன்னரு ளைப்பெற முயன்றனர்.
சமுதாயத்தோடு ஒன்றிய வாழ்வாகவே சமய வாழ்வு அமைந்தது. நோன்பு நோற்பதன் மூலம் சமுதாயத்தை வளம் பெறச் செய்ய இயலும் என்ற நம்பிக்கையும் மக்கள் மன தில்வேரூன்றியிருந்தது. நீரின்றி அமையாதன்றோ உலகம்? "கடவுள் வாழ்த்தோடு கண்ணிய வருமே" என்று தொல்காப்பியம் புறத்திணையியல் கூறுகிறது.வள்ளுவரும் தம்முடைய குறளில் கடவுள் வாழ்த்தினைத் தொடர்ந்து "வான் சிறப்பு" எனும் அதிகாரத்தைவகுத்துள்ளார். தம்முடைய நோன் பினால் மாதம் மும்மாரி பொழியும் எனும் தெளி வும் மக்களிடையே காணப்பட்டது. இதனை நன்கு உணர்ந்தே ஆண்டாளும் தம்முடைய திருப்பாவையில், "நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாறி பெய்து" எனப் பாடுகிறார்.
பொதுவாகக் கோயிலுக்குச் செல்வோர் வெறுங்கையுடன் செல்லார். மிகத் தூய்மையா கக் குளித்துவிட்டு, தம் கையில் மலர்களை ஏந் திக் கொண்டு, கோயிலுக்குச் செல்வர். "தூயோ மோய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது" என்று ஆண்டாள் தம்முடைய திருப்பாவையில் குறிப்பிடுவார். இறை வழிபாடு மூன்று வேளை களில் நடைபெற்றதை "நாச்சியார் திருமொழி" நன்கு விளக்குகிறது.
"தொழுது முப்போதும் உன்னடி வணங்கித் தூமலர் தூய்த் தொழுதேத்துகின்றேன்" என்று கோதை நாச்சியார் பாடுவார்.
இங்ஙனம் நடைபெற்ற இறைவழிபாட்டில் சங்கு ஊதுதலும் முக்கிய இடத்தைப் பெற்றிருந் தது. சங்க காலத்தில் நேரத்தைக் குறிப்பதற்கு, குறிப்பாக முன்னிரவு கழிந்து நள்ளிரவு வந்ததை அறிவிக்கும் வகையில் சங்கு ஊதப்பட்டது. அர சனைத் துயிலெழுப்ப வலம்புரிச் சங்குகள் அதி காலையில் அரண்மனையில் முழங்கியதைச் சங் கப் பாடல்கள்வழி அறியலாம். சிலப்பதிகாரத் திலும் இதே கருத்தைக் காண முடிகிறது. மணி மேகலையில், "வலம்புரிச் சங்கம் வறிது எழுந்து ஆர்ப்ப" என்று வருகிறது.
Cette histoire est tirée de l'édition December 28, 2025 de Dinamani Pudukkottai.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Pudukkottai
Dinamani Pudukkottai
ஆசிய யூ15, 17 குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் லக்ஷய்; 4 பேருக்கு வெண்கலம்
ஆசிய யு15, 17 குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லக்ஷய் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
1 min
May 13, 2026
Dinamani Pudukkottai
சின்னர், மெத்வதேவ் முன்னேற்றம்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உள் நாட்டு நட்சத்திரம் யானிக் சின்னர், ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் ஆகியோர் முன்னேறி வருகின்றனர்.
1 min
May 13, 2026
Dinamani Pudukkottai
தங்கம் பவுனுக்கு ரூ.400 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.
1 min
May 12, 2026
Dinamani Pudukkottai
நாட்டை வழிநடத்தும் தகுதியை பிரதமர் மோடி இழந்துவிட்டார்
ராகுல் கடும் விமர்சனம்
1 mins
May 12, 2026
Dinamani Pudukkottai
நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்
நிகழாண்டு நீட் தேர்வில் சில முறைகேடுகள் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அது தொடர்பாக தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.
1 min
May 12, 2026
Dinamani Pudukkottai
பிளவுபடுகிறதா அதிமுக?
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள் கட்சி மோதல் வலுவடைந்துள்ளது.
1 mins
May 12, 2026
Dinamani Pudukkottai
மனநிலை மாற வேண்டும்!
ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் பொருள்களின் எண்ணிக்கையும், கலாசாரமும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
2 mins
May 12, 2026
Dinamani Pudukkottai
கேரள புதிய முதல்வரை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம்
கேரளத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.
1 min
May 12, 2026
Dinamani Pudukkottai
காலிறுதியில் மோதும் கெள.ப் - ஆன்ட்ரீவா
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், முன்னணி வீராங்கனைகளான அமெரிக்காவின் கோகோ கௌஃப், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா ஆகியோர் மோதுகின்றனர்.
1 min
May 12, 2026
Dinamani Pudukkottai
நாளை வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில், அதாவது புதன்கிழமை (மே 13) மேலும் வலுப்பெறக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
May 12, 2026
Listen
Translate
Change font size
