Facebook Pixel அமலுக்கு வந்தது மாடுகள் இனப்பெருக்க சட்டம் | Dinamani Perambalur & Ariyalur - newspaper - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

அமலுக்கு வந்தது மாடுகள் இனப்பெருக்க சட்டம்

Dinamani Perambalur & Ariyalur

|

August 30, 2025

தமிழக அரசு கொண்டு வந்தது புதிய சட்டம், நாட்டின மாடுகளை அழிவில் இருந்து பாதுகாக்கும் என்று அரசு எதிர்பார்க்கிறது.

- ஆ.செ.பகீரதன்

மாடுகளுடன் மட்டுமே இயற்கை இனச்சேர்க்கை செய்ய வேண்டும். முறையாகப் பதிவு செய்யப்பட்ட காளைகளை மட்டுமே இனச்சேர்க்கைக்கு பயன்படுத்த வேண்டும். இனச்சேர்க்கை மற்றும் சினை சேகரிப்புக்கு பயன்படுத்துவதற்கு காளைகளை முன்பு அரசு கால்நடை மருத்துவர்களிடமிருந்து தகுதிச் சான்றிதழ் பெற வேண்டும். கலப்பின மற்றும் வெளிநாட்டுப் பசுக்களை வளர்ப்பவர்கள் செயற்கை கருவூட்டல் முறையைப் படி மட்டுமே இனப்பெருக்கம் செய்ய வேண்டும். தனியாருக்கு அனுமதி? சினை ஊசி தயாரிப்பு, விற்பனை, செயற்கை கருவூட்டல் சேவைகளை தனியார் நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் வழங்குவதற்கு இச்சட்டம் அனுமதி அளிக்கிறது

PLUS D'HISTOIRES DE Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

லிட்டன் தாஸ் சதம்: முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 278

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

time to read

1 min

May 17, 2026

Dinamani Perambalur & Ariyalur

உயர்ந்தவற்றுள் உயர்ந்தது

செய்யுளைப் பொருளாலும், சொல்லாலும் அழகுபடுத்துவதே அணி.

time to read

2 mins

May 17, 2026

Dinamani Perambalur & Ariyalur

முதல்வர் விஜய், அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

நிதித் துறை - செங்கோட்டையன், சுகாதாரம் - கே.ஜி.அருண்ராஜ்

time to read

1 mins

May 17, 2026

Dinamani Perambalur & Ariyalur

அதிமுகவுக்கு அமைச்சர் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு அளித்த அதிமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவது அரசமைப்பு மற்றும் ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது என விசிக மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

வியக்க வைக்கும் கடப்பாக்கம் ஏரி

சென்னை என்றாலே மெரீனா கடற்கரை, காண்போரை வியக்க வைக்கும் வானுயர்ந்த கட்டடங்கள், பறக்கும் ரயில், சுரங்கத்துக்குள் சுற்றிவரும் மெட்ரோ, சாலையில் இரைச்சலுடன் விரையும் கார்கள், இரு சக்கர வாகனங்கள் எனப் பரபரப்பான பெருநகராகவே நினைவுகள் சுழலும்.

time to read

1 mins

May 17, 2026

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்

பிரேமலதா விஜயகாந்த்

time to read

1 min

May 17, 2026

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

எலும்பு உறுதி பெற...

“சோடா பானங்களில் பாஸ்பாரிக் அமிலம் அதிகம் இருக்கின்றன. இதை நாம் அதிகம் குடித்தால் எலும்புகளிலுள்ள கால்சியம் உறிஞ்சப்பட்டு எலும்புகள் வலுவிழக்கும்.

time to read

2 mins

May 17, 2026

Dinamani Perambalur & Ariyalur

தனித்துவ அடையாள அட்டை பெறாத 7.54 லட்சம் விவசாயிகள்!

இருபது மாதங்களுக்கும் மேலாக கால அவகாசம் வழங்கியும்கூட தமிழகத்தில் சுமார் 7.54 லட்சம் விவசாயிகள் தனித்துவ அடையாள அட்டை பெறுவதற்கு முன்வரவில்லை.

time to read

2 mins

May 17, 2026

Dinamani Perambalur & Ariyalur

படிக வளர்ப்பில் முடிசூடிய அறிஞர்!

'கிரிஸ்டல்' என்றால் உப்பு என்கின்றனர். ஆனால், முப்பரிமாண அடுக்கில் ஒழுங்கான குறுக்கு, நெடுக்கு வரிசையில் அணுக்கள் அல்லது அயனிகள் அமைந்திருக்கும் எந்தவொரு தனிமமோ, சேர்மமோ 'கிரிஸ்டல்' என்று அழைக்கப்படும்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Perambalur & Ariyalur

அபிஷேக் பானர்ஜி மீது வழக்குப் பதிவு

தேர்தல் பிரசாரத்தின் போது நடைபெற்ற நிகழ்ச்சிகளில், பொது ஒழுங்கையும் சமூக நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் வகையில், ஆத்திரமூட்டும் கருத்துகளைத் தெரிவித்ததாக மம்தாவின் நெருங்கிய உறவினரும், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

time to read

1 min

May 17, 2026

Translate

Share

-
+

Change font size