Facebook Pixel அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் தலைவர்கள் பேசியது என்ன? | Dinamani Perambalur & Ariyalur - newspaper - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் தலைவர்கள் பேசியது என்ன?

Dinamani Perambalur & Ariyalur

|

March 06, 2025

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் அனைவரும் அரசின் தீர்மானத்தை ஆதரித்து கருத்து தெரிவித்தனர்.

சென்னை, மார்ச் 5: மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் அனைவரும் அரசின் தீர்மானத்தை ஆதரித்து கருத்து தெரிவித்தனர்.

ஆர்.எஸ்.பாரதி (திமுக): ஆலோசனையின் அடிப்படையில்தான் முடிவு எடுக்க வேண்டும் என்று அண்ணா கூறுவார். கருணாநிதியும் அனைத்து கட்சிகளின் கருத்துக்களைக் கேட்டு தமிழகத்துக்காக குரல் கொடுத்தவர். தற்போது அந்த வழியில் முதல்வரும் அனைத்து கட்சிகளோடு ஆலோசிக்கிறார். அரசின் முடிவுக்கு திமுக ஆதரவை வழங்கும்.

டி.ஜெயக்குமார் (அதிமுக): மக்கள்தொகையை தமிழகம் கட்டுப்படுத்தியுள்ளது. ஆனால், வட மாநிலங்கள் கட்டுப்படுத்தவில்லை. அதனால், மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு செய்தால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் பாதிக்கப்படும். தற்போதுள்ள 543 மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றாமல், ஒவ்வொரு மாநிலத்தின் மக்களவைத் தொகுதிகளின் சராசரி மக்கள்தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு செய்தால் எந்த மாநிலத்துக்கும் பாதிப்பு வராது. அனைத்து கட்சிக் கூட்டத்தில் கொண்டுவந்துள்ள தீர்மானத்தை அதிமுக முழுமையாக ஆதரிக்கிறது.

PLUS D'HISTOIRES DE Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

இந்தியாவை வெளியேற்றியது ஆஸ்திரேலியா

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 30-ஆவது ஆட்டத்தில், ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

time to read

1 min

June 29, 2026

Dinamani Perambalur & Ariyalur

சிங்கப்பூரில் தமிழ்- தமிழர்!

மலேசிய நாட்டின் ஒரு மாநிலமாக சிங்கப்பூர் இருந்த 1950-களில் சில அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு தன்னாட்சியுடன் விளங்கியது சிங்கப்பூர்.

time to read

3 mins

June 29, 2026

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

அயர்லாந்து 'த்ரில்' வெற்றி; தொடரை கைப்பற்றி சாதனை

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் அயர்லாந்து 1 ரன் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை 'த்ரில்' வெற்றி கண்டது.

time to read

1 min

June 29, 2026

Dinamani Perambalur & Ariyalur

மனிதகுலத்துக்கு மற்றொரு சவால்

மானுட வாழ்வில் வெப்பம் என்பது தவிர்க்க இயலாத ஓர் ஆற்றல். நெருப்பு என்னும் வெப்ப ஆற்றல் கண்ட பின்தான் மனிதன் நாகரிக உலகத்தில் நுழையத் தொடங்குகிறான்.

time to read

2 mins

June 29, 2026

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

இசைப் பொக்கிஷங்கள்..!

ஐம்புலன்கள் அறிவை வளர்ப்பன. நின்று பற்றும், சென்று பற்றும் பொறிகளை அடையாளப்படுத்துகிறார் சிவஞானப் போதத்துக்கு மாபாடியம் அருளிச் செய்த சிவஞான முனிவர்.

time to read

2 mins

June 28, 2026

Dinamani Perambalur & Ariyalur

தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி புகார்: பி.டி. அரசகுமார் கைது

தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக பி.டி. அரசகுமார் சென்னையில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

time to read

1 min

June 28, 2026

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவு

நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் (73) மாரடைப்பால் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலமானார்.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Perambalur & Ariyalur

மெஸ்ஸி என்னும் மாயாவி!

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் ஆர்ஜென்டினாவின் ஜாம்பவான் மெஸ்ஸி. சர்வதேச கால்பந்து அரங்கிலும் 'லியோனல் மெஸ்ஸி' என்ற பெயர் அதிகமாக உச்சரிக்கப்படுகிறது.

time to read

1 mins

June 28, 2026

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

'மாணவர்களின் குரல்' போராட்ட இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும்

நாட்டில் அனைவருக்கும் சமமான வாய்ப்பை உறுதி செய்யும் புதிய கல்விமுறையை வலியுறுத்தி, காங்கிரஸ் இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் தொடங்கப்பட்டுள்ள 'மாணவர்களின் குரல்' போராட்ட இயக்கத்தை வலுப்படுத்த வேண்டுமென கட்சியின் பொதுச் செயலர்கள், மாநிலத் தலைவர்கள், நிர்வாகிகளுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

time to read

1 min

June 28, 2026

Dinamani Perambalur & Ariyalur

Dinamani Perambalur & Ariyalur

கம்பீரமாக நிற்கும் கல்யாண மஹால்

தஞ்சாவூர் அருகேயுள்ள திருவையாறு ஆன்மிக, கலாசார நகரம். சோழர் காலம் முதல் பல்வேறு வரலாறுகளைக் கொண்ட இந்த நகரில் உள்ள புராதனக் கட்டடங்களில் கல்யாண மஹால் இருநூறு ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக நிற்கிறது.

time to read

2 mins

June 28, 2026

Translate

Share

-
+

Change font size