Facebook Pixel வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் மௌனம் கண்டிக்கத்தக்கது | Dinamani Namakkal - newspaper - Lisez cet article sur Magzter.com
Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் மௌனம் கண்டிக்கத்தக்கது

Dinamani Namakkal

|

May 20, 2025

அபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைகுறித்து பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா இழந்த விமானங்களின் எண்ணிக்கை குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மௌனம் சாதிப்பது கண்டிக்கத்தக்கது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

புதுதில்லி, மே 19: 'ஆபரேஷன் சிந்தூர்' ராணுவ நடவடிக்கைகுறித்து பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா இழந்த விமானங்களின் எண்ணிக்கை குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மௌனம் சாதிப்பது கண்டிக்கத்தக்கது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியாவின் முப்படைகளும் தாக்குதல் நடத்தி அவற்றைத் தகர்த்தன. இந்தத் தாக்குதல் குறித்து பாகிஸ்தானுக்கு இந்தியா முன்கூட்டியே தெரிவித்ததாக வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறியுள்ளதாகவும், பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்தது குற்றம் என்றும் மக்களவைத் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்திருந்தார்.

PLUS D'HISTOIRES DE Dinamani Namakkal

Dinamani Namakkal

Dinamani Namakkal

திருமணத் தடை அகல...

முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சியில் 1207-ஆம் ஆண்டு அருப்புக்கோட்டையில் கட்டப்பட்டது, அருள்மிகு அருந்தவ நாச்சியார் உடனுறை குறள்மணீஸ்வரமுடைய நாயனார் திருக்கோயில்.

time to read

2 mins

June 19, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்பு

புது தில்லியில் ஜூன் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் (என்எஸ்ஏ) மாநாட்டில் சீனா வெளியுறவு அமைச்சர் வாங் யி பங்கேற்பதாக அந்நாடு வியாழக்கிழமை தெரிவித்தது.

time to read

1 min

June 19, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

கனவில் போடப்பட்ட நீர்க்கோலம்!

ஆளுநர் உரை குறித்து எடப்பாடி பழனிசாமி

time to read

1 min

June 19, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

ரொனால்டோவுக்கு ஏமாற்றம்; போர்ச்சுகல் போராட்டம்

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணியால், கடும் சவால் அளித்த டிஆர் காங்கோவுடன் டிரா செய்ய மட்டுமே முடிந்தது. இந்த ஆட்டத்தில் ரொனால்டோவால் கோலடிக்க முடியாமலும் போனது.

time to read

1 min

June 19, 2026

Dinamani Namakkal

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்: இடைக்கால நிவாரணம் அறிவிப்பு

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் (டேப்ஸ்) இறுதி விதிமுறைகள் வெளியிடப்படும் வரை கடந்த ஜன.1-ஆம் தேதிக்குப் பிறகு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மட்டும் அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் அல்லது ரூ.10,000 இதில் எது அதிகமோ அந்தத் தொகை இடைக்கால நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

time to read

1 min

June 19, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

உலகக் கோப்பை குத்துச்சண்டை: மீனாட்சி காலிறுதிக்குத் தகுதி

உலகக் கோப்பை குத்துச்சண்டை (ஸ்டேஜ் 2) போட்டியில் இந்தியாவின் மீனாட்சி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

time to read

1 min

June 19, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

ஊழலற்ற நிர்வாகம் மூலம் பொருளாதார மறுமலர்ச்சி

எத்தனைத் தடைகள் வந்தாலும் ஊழலற்ற, நேர்மையான நிர்வாகம் மூலம் பொருளாதார மறுமலர்ச்சி ஏற்படுத்தப்படும் என்று ஆளுநர் உரையில் தமிழக அரசு உறுதிபடத் தெரிவித் துள்ளது.

time to read

1 min

June 19, 2026

Dinamani Namakkal

தவெக-பாஜக இடையே இணக்கமான தொடர்பு

தவெக அரசு தயாரித்துக் கொடுத்த உரையை ஒரு வரி கூட மாற்றாமல் ஆளுநர் வாசித்ததை பார்க்கும்போது, தவெக-பாஜக இடையே இணக்கமான தொடர்பு ஏற்பட்டுவிட்டதோ என்ற சந்தேகம் உருவாகியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

time to read

1 mins

June 19, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

திமுகவை இயக்குவது பாஜகதான்

உதயநிதிக்கு அமைச்சர் பதில்

time to read

1 min

June 19, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

ஈரான் - அமெரிக்கா இடையே மின்னணு முறையில் அமைதி ஒப்பந்தம் கையொப்பம்

ஈரான் - அமெரிக்கா இடையே போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதி ஒப்பந்தம் இரு தரப்பிலும் மின்னணு முறையில் புதன்கிழமை இரவு கையொப்பமிடப்பட்டது.

time to read

1 min

June 19, 2026

Translate

Share

-
+

Change font size