Facebook Pixel தேவை... திறன்களை மதிப்பிடும் முறை! | Dinamani Namakkal - newspaper - Lisez cet article sur Magzter.com
Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

தேவை... திறன்களை மதிப்பிடும் முறை!

Dinamani Namakkal

|

April 08, 2025

கேரள மாநிலத்தின் கல்வித் துறை அண்மையில் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களில் இறுதித் தேர்வில் 30 சதவீத மதிப்பெண்களுக்குக் குறைவாக எடுப்பவர்கள், குறிப்பிட்ட கால அளவு சிறப்பு பயிற்சி எடுத்துக் கொண்டு மீண்டும் தேர்வெழுத வேண்டும்.

- முனைவர் என்.மாதவன்

கேரள மாநிலத்தின் கல்வித் துறை அண்மையில் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களில் இறுதித் தேர்வில் 30 சதவீத மதிப்பெண்களுக்குக் குறைவாக எடுப்பவர்கள், குறிப்பிட்ட கால அளவு சிறப்பு பயிற்சி எடுத்துக் கொண்டு மீண்டும் தேர்வெழுத வேண்டும். அவ்வாறு தேர்வெழுதி தேர்ச்சி பெறுவோர் மட்டும் அடுத்த வகுப்புக்கு அனுப்பப்படுவர். அப்படியும் 30 சதவீத மதிப்பெண் எடுக்க இயலாதோர் எட்டாம் வகுப்பிலேயே மீண்டும் பயில வேண்டும். இதற்கான கால அட்டவணையையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 8 முதல் 24 வரை மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். ஏப்ரல் 25 முதல் 28 வரை தேர்வுகள் நடைபெறும்.

ஏப்ரல் 30 - ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும். 'ஓராண்டைச் சேமியுங்கள்' (சேவ் ஏ இயர்) என்ற தலைப்பில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. கேரளத்தில் செயல்படும் 3,136 பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் தேர்ச்சி அடைய இயலாதோர் இந்தத் தேர்வை அணுக உள்ளனர்.

நல்வாய்ப்பாக ஹிந்தி பாடத்தில் 13 சதவீத மாணவர்களும், ஆங்கில பாடத்தில் 8 சதவீத மாணவர்களும் இந்தத் திட்டத்தின் படி தேர்வை அணுக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அடுத்தடுத்த ஆண்டுகளில் 9 மற்றும் 10 -ஆம் வகுப்புகளுக்கு இந்த முறை நீட்டிக்கப்பட உள்ளது. தமிழகத்திலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு டித் தேர்வு நடத்தப்படுவதும் நாம் அறிந்ததே.

முனைவர் என்.மாதவன்

PLUS D'HISTOIRES DE Dinamani Namakkal

Dinamani Namakkal

வரலாறு படைத்தார் யானிக் சின்னர்

'கேரியர் கோல்டன் மாஸ்டர்ஸ்'

time to read

1 min

May 19, 2026

Dinamani Namakkal

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: வேதியியல் பயிற்சி மைய நிறுவனர் கைது

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில், மகாராஷ்டிர மாநிலம் லட்டூரில் செயல்பட்டு வந்த ரேணுகை வேதியியல் பயிற்சி (ஆர்சிசி) மைய நிறுவனர் சிவராஜ் ரகுநாத் மடகோன்கர் கைது செய்யப்பட்டதாக சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

time to read

1 min

May 19, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

ஒலிம்பிக் போட்டிகளில் தமிழக வீரர், வீராங்கனைகள் பதக்கம் பெற செயல்திட்டங்கள் உருவாக்கப்படும்

விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

time to read

1 min

May 19, 2026

Dinamani Namakkal

லெபனானில் உயிரிழப்பு 3,000-ஐ கடந்தது!

லெபனானில் இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஈரானுக்கு ஆதரவான ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையே நடைபெற்று வரும் மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,000-ஐ கடந்துள்ளது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Namakkal

முத்தூட் ஃபின்கார்ப் ஐபிஓ: 10% பங்குகளை விற்க முடிவு

தங்க நகைக்கடனை மையமாகக் கொண்ட வங்கி சாரா நிதி நிறுவனங்களில் முன்னணியில் உள்ள முத்தூட் ஃபின்கார்ப், பொதுப் பங்கு வெளியீட்டின் (ஐபிஓ) மூலம் நிறுவனத்தின் குறைந்தபட்சம் 10 சதவீத பங்குகளை விற்று, சுமார் ரூ.4,000 கோடி வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

சந்தை மதிப்பில் எச்டிஎஃப்சி வங்கி-ஏர்டெல் 2-ஆவது இடம் இடையே கடும் போட்டி

முதலிடத்தில் ரிலையன்ஸ் ஆதிக்கம்

time to read

1 min

May 19, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்

அமெரிக்காவின் வரி விதிப்பு, பொருளாதார தடைகளை கடந்து நாட்டின் எரிசக்தித் தேவைகளுக்கேற்ப ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா தொடர்ந்து மேற்கொள்ளும் என மத்திய பெட்ரோலிய அமைச்சக இணைச் செயலர் சுஜாதா சர்மா திங்கள் கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

May 19, 2026

Dinamani Namakkal

ஏஜிஆர் நிலுவைத் தொகையில் சலுகை: வோடஃபோன் ஐடியா ரூ.51,970 கோடி லாபப் பதிவு

தொலைத்தொடர்பு நிறுவனமான வோடஃபோன் ஐடியா, ஏஜிஆர் நிலுவைத் தொகையில் கிடைத்த சலுகை காரணமாக, கடந்த 2025-26 நிதியாண்டின் ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.51,970 கோடியை நிகர லாபமாக பதிவு செய்துள்ளது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Namakkal

'கிளாண்டர்ஸ்' தொற்று: குதிரை சவாரிக்கு கட்டுப்பாடு

'கிளாண்டர்ஸ்' தொற்று காரணமாக சுற்றுலா தலங்களில் குதிரை சவாரிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Namakkal

Dinamani Namakkal

அமைச்சர்கள் என்.ஆனந்த், செங்கோட்டையன் பொறுப்பேற்பு

முதல்வர் விஜய் நேரில் வாழ்த்து

time to read

1 min

May 19, 2026

Translate

Share

-
+

Change font size