Essayer OR - Gratuit
அருட்கொடையாய் வந்துதித்த அண்ணல் நபி!
Dinamani Nagapattinam
|September 05, 2025
முனைவர் மு. ஜாபர் சாதிக் அலி
-
இன்று செப்டம்பர் 5, மீலாது நபி தினம். நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை நினைவுகூர்வதன் மூலம் ஆண்டுதோறும் அவரின் நற்பண்புகளைப் புதிது புதிதாகப் பேசிக்கொண்டிருக்கிறோம். மகான்களின் பிறந்த நாளை ஏன் அவ்வாறு போற்ற வேண்டும்? கொண்டாட வேண்டும்? அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. ஏனெனில், அவர்கள் நம்மை வழிநடத்த வந்த இறைவனின் அருட்கொடை.
மண்ணில் பிறக்கும் மனிதரெல்லாம் மாமனிதராய் உயர்தல் அரிது. மனித நேயம் மிளிரும் செயற்கரிய செயல்களைச் செய்தவர்களே மாமனிதராய் உயர்ந்து சிறந்துள்ளார்கள். அவ்வாறு உயர்ந்தவர்களை மனிதரில் மாணிக்கமாய் உலகம் போற்றி மகிழ்கிறது. இஸ்லாம் மார்க்கத்தைத் தொடர்ந்து வழிநடத்தவும் இறைக் கட்டளைகளை மீறிச் சேர்ந்துவிட்ட சமயச் சழக்குகளைக் களைந்திடவும் முகமது நபியை மனிதராய்ப் படைத்து அவர் புகழுக்கு உரியவராக, மக்களாலும் வானவர்களாலும் புகழப்பட வேண்டியவராகவும் வாழ இறைத்தூதராக அறிவித்தான் இறைவன். நாயகமாய் வந்துதித்த நாள் முதல் இறுதிவரை இறைவனுக்குப் பணிந்து, பயந்து தனக்குப் பணிக்கப்பட்ட அனைத்துச் செயல்களையும் இன்முகமாகச் செய்து முடித்தவர் அற்புத அருட்கொடை அண்ணல் நபி (ஸல்).
Cette histoire est tirée de l'édition September 05, 2025 de Dinamani Nagapattinam.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Nagapattinam
Dinamani Nagapattinam
புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள்
அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்
1 min
May 19, 2026
Dinamani Nagapattinam
கவனம் சிதறினால் வாழ்க்கை சிதறும் !
உண்மையில் எனது நெருங்கிய உறவினர் ஒருவர் திரைப்படத்தைக் காண குடும்பத்துடன் திரையரங்குக்கு சென்றிருந்தார். ஆண்டு இறுதித் தேர்வு விடுமுறையில் இருந்த பிள்ளைகளும் உடன் சென்றனர். படம் சுமாராக இருந்த நிலையில் இடைவேளையிலேயே வீட்டுக்கு போகலாம் என அடம்பிடித்தார்களாம் பிள்ளைகள்.
3 mins
May 19, 2026
Dinamani Nagapattinam
பணியிடங்களில் ‘சவால்கள்’
ஒரு மனிதன் கல்வி கற்பதன் அடிப்படையான நோக்கம், தன்னை அறிவுபூர்வமாக மேம்படுத்திக் கொண்டு, தனக்கும் தான் வாழும் சமுதாயத்துக்கும் பயனுள்ள மனிதராக உருவாவதே ஆகும்.
2 mins
May 19, 2026
Dinamani Nagapattinam
நிலக்கரி இறக்குமதியில் முறைகேடு 4 நிறுவனங்கள் மீதான அமலாக்கத் துறை வழக்கு ரத்து
தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்து ரூ.487 கோடி வரை முறைகேடு செய்ததாக தொழிலதிபர் அஹமது ஏ.ஆர். புஹாரிக்கு தொடர்புடைய நிறுவனங்கள் உள்ளிட்ட 4 நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்குகளை ரத்து செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
May 19, 2026
Dinamani Nagapattinam
வரலாறு படைத்தார் யானிக் சின்னர்
'கேரியர் கோல்டன் மாஸ்டர்ஸ்'
1 min
May 19, 2026
Dinamani Nagapattinam
நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்
இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் அந்தத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வுகள் முகமையில் (என்டிஏ) சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆராய கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தீர்மானித்துள்ளது.
1 min
May 19, 2026
Dinamani Nagapattinam
இன்று அதிமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம்
எடப்பாடி பழனிசாமி அழைப்பு
1 min
May 19, 2026
Dinamani Nagapattinam
தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் பிசிசிஐ வராது: சிஐசி
'தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பொது அதிகார அமைப்பு அல்ல; எனவே அந்தச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்க வேண்டிய கடமை பிசிசிஐக்கு இல்லை’ என்று மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) திங்கள்கிழமை தெரிவித்தது.
1 min
May 19, 2026
Dinamani Nagapattinam
15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை
தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி உள்பட 15 மாவட்டங்களுக்கு திங்கள் கிழமை (மே 18) பலத்தமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 mins
May 18, 2026
Dinamani Nagapattinam
உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 38 ஆக உயர்வு: குடியரசுத் தலைவர் முர்மு ஒப்புதல்
உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை 38-ஆக உயர்த்தும் மத்திய அமைச்சரவையின் முடிவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தார்.
1 min
May 18, 2026
Translate
Change font size

