Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

பாஜக எம்.பி.க்களை நீக்க வேண்டும்

Dinamani Nagapattinam

|

April 21, 2025

உச்சநீதிமன்றத்தை விமர்சித்து கருத்து தெரிவித்த பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே, தினேஷ் சர்மா ஆகியோரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது.

புதுதில்லி, ஏப். 20:

மேலும், எம்.பி.க்கள் கருத்து கூறியதில் கட்சிக்குத் தொடர்பில்லை என்று பாஜக கூறியிருப்பது அக்கட்சியின் ஒட்டுமொத்த அரசியல் கபட நாடகம் என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

கூறியது என்ன?: வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விகள், தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களுக்கு தனது அதிகாரத்தின் மூலம் உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்தது குறித்து பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபேயும், தினேஷ் சர்மாவும் உச்சநீதிமன்றத்தை விமர்சித்து கருத்து தெரிவித்திருந்தனர்.

முக்கியமாக, 'உச்சநீதிமன்றமே சட்டம் இயற்றினால், நாடாளுமன்றம் மற்றும் பேரவையை மூடி விட வேண்டும். நாட்டில் நிகழும் மதச் சண்டைகளுக்கு தலைமை நீதிபதியே பொறுப்பு' என்று நிஷிகாந்த் துபே கருத்து தெரிவித்தார்.

அரசியல் சாசன சட்டப்படி உச்சநீதிமன்றத்தை விமர்சித்த விவகாரத்தில் காங்கிரஸ் வலியுறுத்தல் மக்களவைக்கோ, மாநிலங்களவைக்கோ யாரும் உத்தரவிட முடியாது. வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஏற்கெனவே ஒப்புதல் அளித்துவிட்டார். அதை யாரும் எதிர்க்க முடியாது. இந்த விஷயத்தில் குடியரசுத் தலைவரே மேலான அதிகாரம் கொண்டவர்' என்று தினேஷ் சர்மா கூறியிருந்தார்.

இந்தக் கருத்துகளில் தங்களுக்கு உடன்பாடில்லை என்றும், உச்சநீதிமன்றத்தின் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும் பாஜக கூறியிருந்தது.

PLUS D'HISTOIRES DE Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

எஃப்ஐஎச் ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை சிலியுடன் இன்று மோதுகிறது இந்தியா

எஃப்ஐஎச் ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி முதல் ஆட்டத்தில் வெள்ளிக்கிழமை சிலியுடன் மோதுகிறது இந்தியா.

time to read

1 min

November 28, 2025

Dinamani Nagapattinam

உறுப்பு தானத்தை ஊக்குவிக்க மாணவர் தூதுவர் குழு

10 மருத்துவக் கல்லூரிகளில் அமைப்பு

time to read

1 mins

November 28, 2025

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

டெஸ்ட்: சொந்த மண்ணில் சறுக்கும் இந்தியா

சொந்த மண்ணில் மீண்டும் ஒரு சறுக்கலைச் சந்தித்திருக்கிறது இந்திய அணி. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-2 என முழுமையாக இழந்து, கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.

time to read

2 mins

November 28, 2025

Dinamani Nagapattinam

'டித்வா' புயல்: 8 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்

'டித்வா' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவிரி டெல்டா, கடலோரப் பகுதிகளில் உள்ள 8 மாவட்டங்களுக்கு நீர்வளத் துறை சார்பில் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

time to read

1 min

November 28, 2025

Dinamani Nagapattinam

இம்ரான் கான் நலமாக உள்ளார்: சிறை அதிகாரிகள்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் (73) அடியாலா சிறையில் நலமுடன் உள்ளதாக சிறைத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். சமூக ஊடகங்களில் அவரது உடல்நிலை குறித்து வெளியாகும் தகவல்கள் வெறும் வதந்தி என்றும் அவர்கள் கூறினர்.

time to read

1 min

November 28, 2025

Dinamani Nagapattinam

உயிர் காக்கும் சித்த மருத்துவம்!

அட்கொல்லி நோயான 'புற்றுநோய்' நீண்ட நெடிய வரலாறு கொண்டது. 'மருத்துவத்தின் தந்தை' ஹிப்போக்ரடீஸ் கி.மு. 400-இல் 'கார்சினோஸ்' என்று புற்றுநோயை குறிப்பிட்டுள்ளார். அதுவே பின்னர் 'கார்சினோமா' எனும் புற்றுநோய் கட்டியின் பெயருக்கு வித்திட்டது.

time to read

2 mins

November 28, 2025

Dinamani Nagapattinam

காலிறுதிச்சுற்றில் தன்வி, மன்ராஜ்

சையது மோடி இன்டர்நேஷனல் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் தன்வி சர்மா, மன்ராஜ் சிங் ஆகியோர் அசத்தல் வெற்றியுடன் காலிறுதிக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

time to read

1 min

November 28, 2025

Dinamani Nagapattinam

சீனா: ரயிலில் அடிபட்டு 11 பராமரிப்புப் பணியாளர்கள் உயிரிழப்பு

சீனாவின் தென் மேற்கு நகரமான குன்மிங்கில் வியாழக்கிழமை அதிகாலை ரயில் பாதையில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது சோதனை ரயில் ஒன்று மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர்.

time to read

1 min

November 28, 2025

Dinamani Nagapattinam

பட்டச் சான்றிதழ்கள் வழங்குவதில் தாமதம்: யுஜிசி எச்சரிக்கை

பருவத் தேர்வு முடிவு வெளியான 180 நாள்களுக்குள் பட்டப் படிப்பு சான்றிதழ் வழங்காத கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என யுஜிசி எச்சரித்துள்ளது.

time to read

1 min

November 28, 2025

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

அதிகாரமே குறிக்கோள்!

ஆரியர்கள், திராவிடர்கள் என்று திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். அவர்களோடு போட்டி போட்டுக் கொண்டு தமிழ் தேசியவாதிகளும் தமிழர், தெலுங்கர் என்று பிரிவினை பேசிக் கொண்டிருக்கிறார்கள். அனைவருக்கும் தங்கள் கருத்தை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை சமூகவலைதளங்கள் தருகின்றன. அதை தங்கள் கருத்தைப் பதிவு செய்வதாகச் சொல்லிக்கொண்டு அடுத்தவரை வசைபாடுவதையும் குற்றம் சுமத்துவதையும் அன்றாடம் செய்து வருகின்றனர்.

time to read

2 mins

November 24, 2025

Translate

Share

-
+

Change font size