சட்டம்-ஒழுங்கு பிரச்னைக்காக கோயிலை பூட்டி வைக்கக் கூடாது
Dinamani Karur
|July 20, 2025
உயர்நீதிமன்றம்
-
மதுரை, ஜூலை 19: சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம் என்ற அனுமானத்தில், கோயிலை ஆண்டுக் கணக்கில் பூட்டி வைத்திருப்பது ஏற்புடையதல்ல என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்தது.
கரூர் மாவட்டம், சின்னதாராபுரத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் வழிபாடு மேற்கொள்வது தொடர்பாக இருவேறு சமூகத்தினரிடையே கடந்த 2018-ஆம் ஆண்டு பிரச்னை ஏற்பட்டது. இது தொடர்பாக வருவாய்க் கோட்டாட்சியர் தலைமையில் நடத்தப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாததால், கோயிலில் பொது வழிபாட்டுக்குத் தடை செய்யப்பட்டது. எனினும், அம்மனுக்கு பூஜைகள் மட்டும் நடத்தி கோயில் மூடப்படுகிறது.
இந்தக் கோயிலை பொதுமக்கள் வழிபாட்டுக்காக மீண்டும் திறக்கக் கோரி, வன்னியகுல சத்திரியர் நல அறக்கட்டளைத் தலைவர் முருகன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இதேபோல, இந்தக் கோயிலில் பட்டியலின மக்களை வழிபாட்டுக்கு அனுமதிக்கக் கோரி, மாரிமுத்து என்பவர் மனு தாக்கல் செய்தார்.
Cette histoire est tirée de l'édition July 20, 2025 de Dinamani Karur.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Karur
Dinamani Karur
கருத்துச் சுதந்திரத்துக்கு அடித்தளமிட்டவர் ராம்நாத் கோயங்கா
குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் புகழாரம்
3 mins
January 03, 2026
Dinamani Karur
தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (ஜன.
1 min
January 03, 2026
Dinamani Karur
படித்தவர்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் போக்கு ஆபத்தானது: ராஜ்நாத் சிங்
நாட்டில் படித்த நபர்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் போக்கு தலைதூக்கியுள்ளது; இது ஆபத்தானது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
1 mins
January 03, 2026
Dinamani Karur
அமைவிடத்தில் அலட்சியம் கூடாது
அண்மைக்காலமாக பள்ளிப்படிப்பை முடித்தவுடன் தொடர்ந்து எந்த படிப்பைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதைத் தாங்களாகவே தீர்மானிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
2 mins
January 03, 2026
Dinamani Karur
புதிய திட்டமும் பழைய திட்டமும்...
மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் எத்தனையோ திட்டங்களைச் செயல்படுத்துகின்றன.
3 mins
January 03, 2026
Dinamani Karur
பதினாறு பேறு தரும் பரமன்
கற்பனைக்கு எட்டாத கவின்மிகு சிற்பங்கள், கடவுள் திருமேனிகள், செண்பகத் தலவிருட்சம், பராக்கிரம பாண்டியனின் கல்வெட்டுகள் என்று தொன்மைச் சிறப்புகள் கொண்டது, தென்காசியில் அமைந்துள்ள அருள்மிகு உலகம்மன் சமேத காசி விசுவநாதர் கோயில்.
1 mins
January 02, 2026
Dinamani Karur
ஏழாவது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் ஏழாவது நாளாக வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
January 02, 2026
Dinamani Karur
பகுதியளவு அமலுக்கு வந்தது தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டம்
தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டத்தின் சில விதிகள் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்ததாக மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்தது.
1 min
January 02, 2026
Dinamani Karur
இந்தியாவில் கடந்த ஆண்டு 166 புலிகள் உயிரிழப்பு
இந்தியாவில் கடந்த ஆண்டு (2025) மொத்தம் 166 புலிகள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 mins
January 02, 2026
Dinamani Karur
சகல துன்பம் போக்கும் சப்தரிஷீஸ்வரர்
காவிரி பாயும் சோழநாட்டில், திருச்சி மாவட்டத்தில், திருத்தலத்துறை என்கிற லால்குடியில் அமைந்துள்ளது, சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில்.
1 mins
January 02, 2026
Translate
Change font size

