Essayer OR - Gratuit

மூச்சுக் காற்றும் அடையாளம் ஆகலாம்!

Dinamani Erode & Ooty

|

August 05, 2025

பாறப்புறத் இராதாகிருஷ்ணன்

- பாறப்புறத் இராதாகிருஷ்ணன்

மனிதர்களின் தனித் தன்மையை அறிந்து கொள்வதற்கும், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை அடையாளம் காண்பதற்கும் விரல்ரேகைப் பதிவுகளும், விழித்திரை, கருவிழிப் பதிவுகளும் முக்கியப் பங்காற்றுகின்றன. உலகில் வாழும் மனிதர்களில் ஒருவரின் கைரேகை மற்றொருவருக்குப் பொருந்தாது.

இதற்கு முன்பு வாழ்ந்த நம் முன்னோர்களின் கைரேகைகளும் சரி, இனிமேல் பிறக்கப் போகிற குழந்தைகளின் கைரேகைகளும் சரி ஒன்றுக்கொன்று பொருந்தாது. கைரேகைகள்தான் மனிதனின் தனித்துவத்தை அடையாளம் காட்டும் கருவியாக இன்றளவும் உள்ளது. 'கைரேகை என்பது இறைவன் மனிதர்களுக்கு அளித்த முத்திரை' என வர்ணிக்கின்றனர் தடயவியல் நிபுணர்கள்.

கைரேகைகளைப் போலவே, நம் கருவிழியில் உள்ள கோடுகளின் வடிவமும் தனித்துவமானவை, மனிதனுக்கு மனிதன் வேறுபடுகின்றன. மிகவும் நுட்பமான முறையில் ஒருவரின் தனித்துவ அடையாளத்தைக் கண்டறிய கருவிழிப் பதிவுகள் பயன்படுத்தப்படுகின்றன.

அமெரிக்காவிலிருந்து வெளியாகும் 'கரன்ட் பயாலஜி' எனும் அறிவியல் இதழில் அண்மையில் வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையில், ஒவ்வொரு மனிதனுக்கும், கைரேகைகளைப் போலவே தனித்துவமான சுவாசமுறை உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமும் ஒரு நபரின் தனித்துவத்தை அடையாளம் கண்டுகொள்ளலாம். அதாவது, நாம் வெளியிடும் மூச்சுக்கு தடயங்கள் காட்டும் பண்பு இருப்பதாக சுவாசம் குறித்தான ஆய்வு விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

நாம் வெளியிடும் மூச்சுக் காற்று, உடலின் பல்வேறு நடவடிக்கைகளுடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளது.

Dinamani Erode & Ooty

Cette histoire est tirée de l'édition August 05, 2025 de Dinamani Erode & Ooty.

Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.

Déjà abonné ?

PLUS D'HISTOIRES DE Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

சென்னையில் விடியவிடிய பலத்த மழை

அதிகபட்சமாக மணலியில் 270 மி.மீ. பதிவு

time to read

1 min

September 01, 2025

Dinamani Erode & Ooty

உலகப் பொருளாதாரத்தைச் சீண்டும் 'டிரம்ப் வரி!'

மெரிக்கா முதலில் என்ற கொள்கையை முன்னிறுத்தும் வகையில் உலகின் பல நாடுகள் மீதும் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு விதமான வரிகளை விதித்து வருகிறார்.

time to read

2 mins

September 01, 2025

Dinamani Erode & Ooty

பிகாரில் அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய அட்டை

தேர்தல் ஆணையம் திட்டம்

time to read

1 min

September 01, 2025

Dinamani Erode & Ooty

சீரான குடிநீர் விநியோகம் கோரி அரசுப் பேருந்தை சிறைபிடித்த மக்கள்

குன்னூரில் சீரான குடிநீர் விநியோகம் செய்யக் கோரி பொதுமக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்து ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Erode & Ooty

வீட்டில் தீ விபத்து: மாற்றுத்திறனாளி உயிரிழப்பு

குன்னூர் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மாற்றுத்திறனாளி நபர் உடல் கருகி உயிரிழந்தார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Erode & Ooty

அமெரிக்க கூடுதல் வரி விதிப்பால் திரும்பும் கடல் உணவுகள்

அமெரிக்கா விதித்த 50 சதவீத இறக்குமதி வரி விதிப்பு காரணமாக, அங்கு அனுப்பப்பட்ட கடல் உணவுகள் திருப்பியனுப்பப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால், தொழிலாளர்களும் ஏற்றுமதியாளர்களும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

time to read

1 mins

September 01, 2025

Dinamani Erode & Ooty

ஒற்றைப்புள்ளி மக்களாட்சி

மக்களாட்சி என்று நாம் எல்லாரும் தினமும் பயன்படுத்தும் வார்த்தைக்கும், நடக்கும் அரசியல் நிகழ்வுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளும் போது அரசியல் கட்சிகளை எங்கே கொண்டு நிறுத்துவது என்பதுதான் நம் கேள்வியாக இருக்கிறது.

time to read

2 mins

September 01, 2025

Dinamani Erode & Ooty

சின்னர் முன்னேற்றம்; ஸ்வெரெவ் அதிர்ச்சித் தோல்வி

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் யானிக் சின்னர், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். முன்னணி வீரரான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ், 3-ஆவது சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

time to read

1 mins

September 01, 2025

Dinamani Erode & Ooty

டிஸ்மெனோரியா- தவணை தவறாத வேதனை!

பணியாளர்கள் பணி நிரந்தரம் கேட்டுப் போராடுவதும், விண்வெளிக்குப் பயணமான சாதனையைக் கொண்டாடுவதும் இங்கே ஒரே காலகட்டத்தில்தான் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.

time to read

2 mins

September 01, 2025

Dinamani Erode & Ooty

சென்னிமலையில் உலவும் சிறுத்தையைப் பிடிக்க கோரி போராட்டம்

சென்னிமலை அருகே உலவி வரும் சிறுத்தையைப் பிடிக்க கோரி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

time to read

1 min

September 01, 2025

Translate

Share

-
+

Change font size