கிடப்பில் தடுப்பணை திட்டங்கள்
Dinamani Coimbatore
|July 10, 2025
தமிழக டெல்டா பாசனத்துக்காக மொத்தம் 177.25 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் காவிரியில் ஆண்டுதோறும் விடுவிக்க வேண்டும். ஆனால், இந்தத் தண்ணீரை முழுமையாக வழங்காமல் கர்நாடகம் இழுத்தடிக்கும் கொடுமை தொடர்கிறது.
இதற்கிடையே, காவிரியில், சில ஆண்டுகளில் அதிக அளவு தண்ணீர் வரும்போது, தமிழகத்தில் அதை சேமித்து வைக்க வழியில்லாமல் கடலில் வீணாக்கும் கொடுமையும் தொடர்கிறது.
2020-21-இல் கர்நாடகத்தில் இருந்து வந்த தண்ணீரில் 192 டிஎம்சி பாசனத்துக்கும், மீதி 16.3 டிஎம்சி கடலுக்கும் சென்றது. 2021-22-இல் 189 டிஎம்சி பாசனத்துக்கும், மீதி 904 டிஎம்சி கடலுக்கும் போய் சேர்ந்தது. 2022-23-இல் பாசனத்துக்கு 89 டிஎம்சி மட்டுமே பயன்படுத்தப்பட்ட நிலையில், 489 டிஎம்சி கடலுக்கு போய் சேர்ந்தது.
கடந்த 2024-25-இல் 88 டிஎம்சி பாசனத்துக்கும், மீதி 63 டிஎம்சி கடலுக்குச் சென்றது. தண்ணீரை தேக்கி வைக்க முறையான திட்டங்கள் இல்லாததும் தேக்கி வைக்க தொடங்கப்பட்ட திட்டங்கள் பயன்பாட்டுக்கு வராமல் இருப்பதுமே இதற்கு முக்கிய காரணம்.
மேட்டுர் அணை முழுக்கொள்ளளவை எட்டினால் உபரிநீர் வெளியேற்றப்படும் போது, அணைக்கரையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடுவது வழக்கம். இந்தப் பகுதியில் நிலத்தடி நீர் அளவு குறைந்தால், குடிநீர் விநியோகம் பாதிக்கும் என்பதால், 2014-இல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ரூ.400 கோடியில் மயிலாடுதுறை மாவட்டம், குமாரமங்கலம் - கடலூர் மாவட்டம், ஆதனூர் இடையே கதவணை கட்டப்படும் என்று அறிவித்தார். ஆனால், இப்போதுதான் அந்த கதவணை கட்டுமானப் பணி
தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. ஆனாலும், தண்ணீரைச் சேமிக்க முடியாத சூழல் உள்ளது.
Cette histoire est tirée de l'édition July 10, 2025 de Dinamani Coimbatore.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Coimbatore
Dinamani Coimbatore
வந்தே பாரத் படுக்கை வசதி ரயிலின் இறுதிக்கட்ட அதிவேக சோதனை ஓட்டம் நிறைவு
படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலின் இறுதிக்கட்ட அதிகவேக சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
1 min
January 01, 2026
Dinamani Coimbatore
தில்லி: அமலாக்கத் துறை சோதனையில் ரூ.5 கோடி ரொக்கம், ரூ.8 கோடி நகைகள் பறிமுதல்
தில்லியில் கருப்புப்பண மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை நடத்திய சோதனையில் ரூ.
1 min
January 01, 2026
Dinamani Coimbatore
புதிய வெற்றிகள் நிறைந்த ஆண்டாகட்டும்
முதல்வர் மு.க. ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து
1 mins
January 01, 2026
Dinamani Coimbatore
அஸ்ஸாம்: சூனியக்காரர்கள் என குற்றஞ்சாட்டி தம்பதி எரித்துக் கொலை
அஸ்ஸாமில் சூனியக்காரர்கள் எனக் குற்றஞ்சாட்டி ஒரு தம்பதியை கிராம மக்கள் ஒன்று கூடி எரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min
January 01, 2026
Dinamani Coimbatore
வெற்றியின் தொடக்கம் கனவு!
வெற்றி என்றதும் நம் கண்களுக்கு முதலில் தெரிவது அந்த இலக்கைத் தொடும் இறுதிப் புள்ளிதான் ஒரு தங்கப் பதக்கம், ஒரு மாபெரும் சாம்ராஜ்யம் அல்லது ஒரு அறிவியல் சாதனை.
2 mins
January 01, 2026
Dinamani Coimbatore
பிரளய் ஏவுகணை சோதனை வெற்றி
உள்நாட்டில் தயாரிக்கப் பட்ட 'பிரளய்' ஏவுகணைகள், ஒடிஸாவிலுள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் குறைந்த நேர இடைவெளியில் அடுத்தடுத்து ஏவப்பட்டு புதன்கிழமை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டன.
1 min
January 01, 2026
Dinamani Coimbatore
பொங்கல் தொகுப்புக்கு ரூ.248 கோடி
தமிழக அரசு ஒதுக்கீடு; 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவர்
1 min
January 01, 2026
Dinamani Coimbatore
வாழ்க்கையின் அர்த்தம் பொறுப்புணர்வு!
நம் அனைவருக்கும் எண்ணற்ற அனுபவங்களை தந்த ஆண்டாக 2025 நிச்சயம் இருந்திருக்கும்.
3 mins
January 01, 2026
Dinamani Coimbatore
ரூ.3,300 கோடி திரட்டிய வோடஃபோன் ஐடியா
கடன் சுமையில் சிக்கியுள்ள நாட்டின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் ஐடியாவின் துணை நிறுவனமான வோடஃபோன் ஐடியா டெலிகாம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் (விடிஐஎல்) கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.
1 min
December 20, 2025
Dinamani Coimbatore
மக்களிடமிருந்து துப்பாக்கிகளைத் திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு
பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி
1 min
December 20, 2025
Translate
Change font size

