Facebook Pixel குடமுழுக்கும் அறநிலையத் துறையும்! | Dinamani Coimbatore - newspaper - Lisez cet article sur Magzter.com

Essayer OR - Gratuit

குடமுழுக்கும் அறநிலையத் துறையும்!

Dinamani Coimbatore

|

April 25, 2025

டி.எஸ்.ஆர்.வேங்கட ரமணா

கார்ல் மார்க்ஸ் ‘மதம் என்பது வெகு ஜனங்களின் லாகரி வஸ்து’ என்று கூறியது கிட்டத்தட்ட உண்மை ஆகிவிட்டதோ? ‘கடவுள் இல்லை, இல்லை, இல்லவேயில்லை’ என்று ஆரம்பித்த திராவிட இயக்கம், ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என உருமாறி, இன்று திராவிட மாடல் ஆட்சியில் 4,000 கோயில்களுக்கு மேல் நாங்கள் குடமுழுக்கு செய்து விட்டோம் என பெருமையடிக்குமளவு பரிணாம வளர்ச்சியடைந்திருக்கிறது. ஆனால், இவை ஒன்றுக்குக் கூட அரசு ஒரு காசு செலவழிக்கவில்லை.

இப்படித்தான், தென்காசி லோகநாயகி சமேத காசி விஸ்வநாத சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் 07.04.2025-இல் விமரிசையாக நடைபெற்றது. குடமுழுக்கு என்று அறிவித்துவிட்டாலே எல்லைகளைத் தாண்டி, நாடுகளைத் தாண்டி பக்தர்கள் பல லட்சங்களைக் குவிக்கிறார்கள். இதற்கு அடிப்படை காரணம் பக்தர்களின் தர்ம மனப்பான்மையும், பக்தியும் மட்டுமல்ல; கோயிலின் வீர்யமும், சக்தியும் காரணிகளாகும்.

‘கடவுள் இல்லை, இல்லை, இல்லவே இல்லை’ என்ற கருத்தியல் இன்று ஏற்பட்டதல்ல. ஹிந்து மதம் துவங்கிய காலத்தில் இருந்து, குறிப்பாக ஆதிசங்கரர் வரலாற்றுடன் அந்த கருத்தியல் இன்றுவரை பயணிக்கிறது.

முன்பு ஒருமுறை தென்காசி வந்த அன்றைய அமைச்சர் ராஜாராம், சிவந்தி ஆதித்தன் கட்டிய கோபுரத்தை பார்க்க வேண்டும் என்று என்னிடம் சொன்னார். ‘ராமசாமி நாயக்கரின் சீடனாக இருந்த நீங்களா கோயிலுக்குப் போக வேண்டும் என்று சொல்கிறீர்கள்’ என ஆச்சரியப்பட்டேன். அவர் சிரித்தபடியே சொன்னார், “கடவுள் இல்லை என்று டி.எஸ்.ஆர்.வேங்கடரமணா சொன்ன போது எனக்கு வயது 26; இன்று எனக்கு வயது 62, வா கோயிலுக்குப் போகலாம்” என்றார்.

PLUS D'HISTOIRES DE Dinamani Coimbatore

Dinamani Coimbatore

ஆம்னிடெக் என்ஜினீயரிங் பங்குகள்: 11% சரிவுடன் வர்த்தகம் தொடக்கம்

பொறியியல் உதிரிபாகங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள 'ஆம்னிடெக் என்ஜினீயரிங்' நிறுவனத்தின் பங்குகள், வியாழக்கிழமை பங்குச் சந்தையில் 11 சதவீத விலை சரிவுடன் தனது வர்த்தகத்தைத் தொடங்கின.

time to read

1 min

March 06, 2026

Dinamani Coimbatore

தொடர் சரிவில் இருந்து சென்செக்ஸ், நிஃப்டி மீட்சி!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் ஏற்பட்ட 3 நாள்கள் சரிவுக்குப் பிறகு, இந்த வாரத்தின் 3-ஆவது வர்த்தக தினமான வியாழக்கிழமை பங்குச்சந்தையில் 'காளை'-யின் ஆதிக்கம் திரும்பியது.

time to read

1 min

March 06, 2026

Dinamani Coimbatore

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி அரவிந்த் தர்மாதிகாரி

கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி (படம்) சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

time to read

1 min

March 06, 2026

Dinamani Coimbatore

சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயர்வு

அமெரிக்காவுடனான போட்டி மற்றும் உலக நாடுகளிடையே நிலவும் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு, சீனா தனது ராணுவத்தை நவீனப்படுத்த இந்த ஆண்டு பாதுகாப்பு பட்ஜெட்டை 7 சதவீதம் உயர்த்தியுள்ளது.

time to read

1 min

March 06, 2026

Dinamani Coimbatore

ஃபோர்ஸ் மோட்டார்ஸுக்கு செபி விசாரணை நோட்டீஸ்

ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம், தனது 2024-25-ஆம் நிதியாண்டு, 2-ஆம் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டதில் விதிமீறல்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு இந்திய பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

time to read

1 min

March 06, 2026

Dinamani Coimbatore

மணப்பேறு, மகப்பேறு அருளும் மயிலவாகனன்

திருச்செந்தூரைப்போல் வேல்கோட்டம் கொண்ட தலமாக விளங்குவது புதுவண்டிப்பாளையம் சிவசுப்பிரமணியர் கோயிலாகும்.

time to read

1 mins

March 06, 2026

Dinamani Coimbatore

செல்வ வளம் தரும் சென்றாயப் பெருமாள்

காக்கும் கடவுளான மகாவிஷ்ணு, சென்றாயப் பெருமாள் என்கின்ற திருநாமத்தில் மலைமீது வீற்றிருந்து அருள்பாலிக்கும் தலம், கோட்டைப்பட்டி.

time to read

1 mins

March 06, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

தமிழகத்தில் தே.ஜ. கூட்டணி ஆட்சி அமைய மக்கள் துணை நிற்க வேண்டும்: பிரதமர் மோடி

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைய மக்கள் துணை நிற்க வேண்டும் என்றார் பிரதமர் நரேந்திர மோடி.

time to read

1 mins

March 02, 2026

Dinamani Coimbatore

Dinamani Coimbatore

சென்னை - ஓடிஸா ஆட்டம் 'ட்ரா'

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி - ஒடிஸா எஃப்சி அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதிய ஆட்டம், 1-1 கோல் கணக்கில் டிரா ஆனது.

time to read

1 min

March 02, 2026

Dinamani Coimbatore

மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டால் தமிழகம் வளர்ச்சியடையும்

மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டால்தான் தமிழகம் வளர்ச்சியடையும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி தெரிவித்தார்.

time to read

1 min

March 02, 2026

Translate

Share

-
+

Change font size