Essayer OR - Gratuit
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் 38 மாவட்ட கள ஆய்வறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிப்பு
Dinakaran Vellore
|December 18, 2025
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் அறிக்கை மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பித்தனர்.
-
சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் மு.க. ஸ்டாலினை தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் சொ.ஜோ. அருண் சந்தித்தார். அப்போது, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் மாநிலத்தின் 38 மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டு சிறுபான்மையின மக்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்து அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட “தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் - 38 மாவட்ட கள ஆய்வு அறிக்கை 2025” சமர்ப்பித்தார்.
Cette histoire est tirée de l'édition December 18, 2025 de Dinakaran Vellore.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinakaran Vellore
Dinakaran Vellore
எத்தனை அமித்ஷாக்கள் வந்தாலும் திராவிட இயக்கத்தை அழிக்க முடியாது
வைகோ திட்டவட்டம்
1 min
January 08, 2026
Dinakaran Vellore
விஜய்க்கு அழுத்தமா? பா.ஜ தலைவர்கள் பதில்
கோவை விமான நிலையத்தில் ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், 'பாமக கூட்டணியில் இணைந்து இருப்பது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கூடுதல் பலம் அளித்து உள்ளது' என்றார்.
1 min
January 08, 2026
Dinakaran Vellore
2 நகராட்சிகளில் தலைவர் பதவியை கைப்பற்ற மகாராஷ்டிராவில் காங். உடன் கைகோர்த்த பாஜ
கட்சி தலைமைக்கே தெரியாமல் ஒப்பந்தம் காங். கவுன்சிலர்கள் 12 பேர் சஸ்பெண்ட்
1 mins
January 08, 2026
Dinakaran Vellore
அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் தாமதம் சார், தயவு செய்து உங்களை பார்க்க முடியுமா என்று மோடி கேட்டார்
அமெரிக்க அதிபர் டிரம்ப் கிண்டல்
1 min
January 08, 2026
Dinakaran Vellore
ரூ.25,000 கோடி கச்சா எண்ணெயை அமெரிக்காவுக்கு வெனிசுலா வழங்குகிறது
அமெரிக்க அதிபர் டிரம்ப் பரபரப்பு
1 min
January 08, 2026
Dinakaran Vellore
மாணவர்களின் இயக்கத்தை பிரதிபலிக்கும் பராசக்தி
வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து வருபவர், அதர்வா முரளி.
1 min
January 08, 2026
Dinakaran Vellore
இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது பாக்.கிடம் இருந்து ஜேஎப்-17 போர் விமானம் வாங்க வங்கதேசம் ஆர்வம்
இந்தியாவுக்கு எதிரான 4 நாள் போரில் பாகிஸ்தான் பயன்படுத்திய ஜேஎப்-17 தண்டர் போர் விமானத்தை வாங்க வங்கதேசம் ஆர்வம் தெரிவித்துள்ளது.
1 min
January 08, 2026
Dinakaran Vellore
தெரு நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து கவலை அளிக்கிறது
தலைநகர் டெல்லியில் கடுமையான தெரு நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வந்த நிலையில், இது தொடர்பாக உச்சநீதிமன்றம் தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்தது.
1 mins
January 08, 2026
Dinakaran Vellore
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் டிஎஸ்பியை கைது செய்யாதது ஏன்?
ஐகோர்ட் கிளை நீதிபதி கேள்வி
1 min
January 08, 2026
Dinakaran Vellore
40 சீட், ரூ.400 கோடி அதிமுக-பா.ஜ பேரமா?
அன்புமணி கூட்டணி சேர்ந்தது எதிர்பார்த்ததுதான்
1 min
January 08, 2026
Listen
Translate
Change font size
